Monday, September 29, 2008

மீன்களைக் கூட விட்டு வைக்காத மதம்


இந்த புகைப்படத்தைப் பாருகள். இது ஜெய்ப்பூரில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்ட பின் , சிலைகளில் இருந்த வேதிப் பொருட்களால் மீன்கள் செத்து மிதக்கும் காட்சி, இவர்கள் தான் "புலால் உண்ணாமைப் பற்றியும் பேசுகிறார்கள்". என்ன ஒரு முரண் ..........
நன்றி :தமிழ்முரசு
அன்புடன்
மீன்துள்ளி செந்தில்

Monday, September 1, 2008

யாராவது பதில் சொல்லுங்க

என்ன மருமகனே , வெள்ளானை வரம்னு சொன்னீர் இவவளவு நேரம் ஆச்சு .
ஆமா மாமா . வர்ற வழியில ப்ரெண்ட் ஒருத்தனை பாத்தேன் .
அவன் இந்த ரோடு ஒப்பந்தம் எடுத்துருக்கான். ஏதோ ஜப்பான் நாட்டுக் கடனாம்.
ஏன் மருமகனே இப்படி வெளி நாட்டுக்காரங்க பணம் தரங்களே எதுக்கு .
நம்ம நாட்டுலேயிருந்து திருப்பி தருவாங்களா ?
எனக்கு தெரிஞ்சு இல்லை மாமா !!!!!!!!!!!
இதை யார்கிட்டே கேட்கலாம் மருமகனே
எனக்கு தெரிஞ்சி இந்த "தமிழ் மணம்" மக்கள் கிட்டே கேட்கலாம் மாமா .
சரி மருமகனே
அன்புடன்
மீன்துள்ளி செந்தில்