<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-4097311713401314287</id><updated>2012-02-16T07:12:25.409-08:00</updated><category term='நகைச்சுவை'/><category term='இசை'/><category term='ரேணிகுண்டா'/><category term='சிறுகதை'/><category term='சிங்கம்புலி'/><category term='இளையராஜா'/><category term='செந்தில்'/><category term='தெலுங்கானா'/><category term='செய்தி கட்டுரை'/><category term='ராஜ்கண்ணன்'/><category term='திரைவிமர்சனம்'/><category term='கவிதை'/><category term='பன்னீர்செல்வம்'/><category term='காதல்'/><title type='text'>மீன்துள்ளியான்</title><subtitle type='html'>படித்ததையும் பார்த்ததையும் தோன்றுவதையும் பகிர்ந்து கொள்ள</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://meenthulliyaan.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>மீன்துள்ளியான்</name><uri>http://www.blogger.com/profile/08076375197856035288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SO9FC-Jj_II/AAAAAAAAABU/a9Z-ocbSqGM/S220/modified3.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>69</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-4097311713401314287.post-8529775761364704483</id><published>2010-09-30T02:22:00.000-07:00</published><updated>2010-09-30T02:23:56.957-07:00</updated><title type='text'>shredskerala - BE Freshers recruitment</title><content type='html'>shredskerala என்ற பெயரில் கேரளா மாநிலத்தின் கொச்சி நகரில் உள்ள இந்த நிறுவனம் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆள் எடுக்கும் பணியை செய்து வருகிறது .&lt;br /&gt;கேரளா தவிர மற்ற மாநிலங்களை சேர்ந்த மாணவர்களும் இவர்கள் நடத்தும் தேர்வில் பங்கு பெறலாம். பங்கு பெற மாணவர்கள் செய்ய வேண்டியது இந்த நிறுவனத்தின் இணையத்தில் பதிவு செய்து இருக்க வேண்டும் . பதிவு செய்தவர்கள் இந்த நிறுவனம் சரி பார்த்து தேர்வுகளில் பங்கு பெற அனுமதிக்கும் .. &lt;br /&gt;&lt;br /&gt;தேர்வு எழுத மாணவர்கள் ஓவ்வொரு முறையும் ரூபாய் 100 செலுத்த வேண்டி இருக்கும் . தேர்வில் பங்கு பெற்று பணி நியமனம் பெறுபவர்கள் சிறிது பணம் (ரூபாய் ௧௦௦௦) செலுத்த வேண்டி இருக்கும் .  வரும் அக்டோபர் மாதம் wipro , CTS  மற்றும் aricent நிறுவனங்கள் ஆள் எடுக்க உள்ளன .&lt;br /&gt;&lt;br /&gt;மேலதிக தகவலுக்கு .&lt;br /&gt;&lt;br /&gt;http://www.shredskerala.org/index.html&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4097311713401314287-8529775761364704483?l=meenthulliyaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://meenthulliyaan.blogspot.com/feeds/8529775761364704483/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2010/09/shredskerala-be-freshers-recruitment.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/8529775761364704483'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/8529775761364704483'/><link rel='alternate' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2010/09/shredskerala-be-freshers-recruitment.html' title='shredskerala - BE Freshers recruitment'/><author><name>மீன்துள்ளியான்</name><uri>http://www.blogger.com/profile/08076375197856035288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SO9FC-Jj_II/AAAAAAAAABU/a9Z-ocbSqGM/S220/modified3.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4097311713401314287.post-5841928648254908493</id><published>2010-09-01T10:59:00.000-07:00</published><updated>2010-09-01T11:25:33.130-07:00</updated><title type='text'>நிசப்தம்</title><content type='html'>நிலவுக்கு என்ன  வெட்கமோ &lt;br /&gt;      அடிக்கடி மேகத்தில் ஒளிகிறது &lt;br /&gt;மேகத்திற்கு என்ன படபடப்போ&lt;br /&gt;        காற்றோடு காற்றாக ஓடுகிறது &lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_ftXnOJnBLwY/TH6ZxocUEKI/AAAAAAAAAK8/l2-QW40XuN4/s1600/neb_moon01.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 194px;" src="http://3.bp.blogspot.com/_ftXnOJnBLwY/TH6ZxocUEKI/AAAAAAAAAK8/l2-QW40XuN4/s320/neb_moon01.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5512012071896879266" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காற்றுக்கு என்ன பரபரப்போ &lt;br /&gt;        மரத்தை  வேகமாக  தழுவி நகர்கிறது&lt;br /&gt;மரத்திற்கு என்ன பயமோ &lt;br /&gt;        பீதியில் உறைந்து நிற்கிறது&lt;br /&gt;பசிக்கு என்ன உக்கிரமோ &lt;br /&gt;     என்   வயிறு கபகபன்னு எரிகிறது&lt;br /&gt;யாருக்கு என்ன குறையோ &lt;br /&gt;       எங்கிருந்தோ முனகல் சத்தம் &lt;br /&gt;என்ன என்று நிதானித்தால் &lt;br /&gt;       எதுவும் புலப்படவில்லை &lt;br /&gt;மனதின் சோகங்களும் &lt;br /&gt;           மாலையின்    மழை துளிகளும்&lt;br /&gt;கண்ணீராக சொரிந்தன &lt;br /&gt;           மரத்தின் அசையா இலைகளில் இருந்து &lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_ftXnOJnBLwY/TH6acD5pbXI/AAAAAAAAALE/zYD-kPVG9T4/s1600/409351514_2f43cba985.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://2.bp.blogspot.com/_ftXnOJnBLwY/TH6acD5pbXI/AAAAAAAAALE/zYD-kPVG9T4/s320/409351514_2f43cba985.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5512012800822177138" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;என்ன  ஆச்சு என் இப்படி&lt;br /&gt;          என்றேன் மரத்திடம் &lt;br /&gt;மரம் சொன்னது &lt;br /&gt;           நாளை என்னை வெட்ட போறாங்க&lt;br /&gt;ஏதோ புதுசா பாலம் கட்டப் போறங்களாம் &lt;br /&gt;           நிசப்தத்துடன் வார்த்தை இன்றி நான்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4097311713401314287-5841928648254908493?l=meenthulliyaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://meenthulliyaan.blogspot.com/feeds/5841928648254908493/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2010/09/blog-post.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/5841928648254908493'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/5841928648254908493'/><link rel='alternate' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2010/09/blog-post.html' title='நிசப்தம்'/><author><name>மீன்துள்ளியான்</name><uri>http://www.blogger.com/profile/08076375197856035288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SO9FC-Jj_II/AAAAAAAAABU/a9Z-ocbSqGM/S220/modified3.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_ftXnOJnBLwY/TH6ZxocUEKI/AAAAAAAAAK8/l2-QW40XuN4/s72-c/neb_moon01.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4097311713401314287.post-7976768030743847175</id><published>2010-08-17T08:26:00.000-07:00</published><updated>2010-08-17T09:34:24.483-07:00</updated><title type='text'>ஏதோ ஒன்று</title><content type='html'>எந்த எண்ணங்களும் இல்லாத ஏதோ ஒரு நிலையில் நான்&lt;br /&gt;&lt;br /&gt;          ஏதோ ஒன்று தூண்டியது எதையோ எழுத &lt;br /&gt;&lt;br /&gt;எதற்கு என்று தெரியாமலே &lt;br /&gt;&lt;br /&gt;          ஏதோ ஒன்றை யோசித்தபொழுது&lt;br /&gt;&lt;br /&gt;என் மனம் கேட்டது &lt;br /&gt; &lt;br /&gt;         ஏதோ ஒன்று சொன்னதற்காக இப்படியா என்று&lt;br /&gt;&lt;br /&gt;ஆம் என்று சொல்லி விட்டு மூழ்கினேன் &lt;br /&gt;&lt;br /&gt;         எதை எழுதுவது என்று என ஏதோ ஒரு யோசனையில்  &lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ ஏதோ எழுதினேன் &lt;br /&gt;&lt;br /&gt;         அந்த ஏதோ ஒன்று சொன்னதற்காக &lt;br /&gt;&lt;br /&gt;எழுதி முடித்து  பார்க்கையில் &lt;br /&gt;&lt;br /&gt;         ஏதோ ஒன்று எழுதப்பட்டு இருந்தது&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஏதோ ஒன்றிடம் கேட்டேன் &lt;br /&gt;&lt;br /&gt;         எப்படி இருக்கிறது என்று&lt;br /&gt;&lt;br /&gt;அது சொன்னது ஆம் &lt;br /&gt; &lt;br /&gt;         ஏதோ ஒன்றை ஏதோ எழுதி இருக்கிறாய் என்று&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ ஒன்றை எழுதி முடித்த மனம் &lt;br /&gt;        &lt;br /&gt;         எதற்கோ தயார் ஆகிக்கொண்டு இருந்தது&lt;br /&gt;&lt;br /&gt;அது எதற்கு தயாரானது தெரியுமா &lt;br /&gt;     &lt;br /&gt;         அந்த ஏதோ ஒன்றை கண்டுபிடிக்க&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4097311713401314287-7976768030743847175?l=meenthulliyaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://meenthulliyaan.blogspot.com/feeds/7976768030743847175/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2010/08/blog-post.html#comment-form' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/7976768030743847175'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/7976768030743847175'/><link rel='alternate' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2010/08/blog-post.html' title='ஏதோ ஒன்று'/><author><name>மீன்துள்ளியான்</name><uri>http://www.blogger.com/profile/08076375197856035288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SO9FC-Jj_II/AAAAAAAAABU/a9Z-ocbSqGM/S220/modified3.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4097311713401314287.post-3987887581634244314</id><published>2010-06-21T03:37:00.001-07:00</published><updated>2010-06-21T03:46:55.660-07:00</updated><title type='text'>காற்றில் கரையும் நாட்பொழுது</title><content type='html'>சன்னல் ஓரத்தில் கசியும் சூரிய ஒளி&lt;br /&gt;         சன்னலோர மரத்தில் காதல் மொழி பேசும் குருவிகள்&lt;br /&gt;இரவில் பெய்த மழையில்  இலையுடன் மலர்ந்த&lt;br /&gt;           காதலை வலியுடன் வழுக்கி செல்லும் மழை துளிகள் &lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_ftXnOJnBLwY/TB9CSoqza4I/AAAAAAAAAKA/9eGXoZ_-0Fw/s1600/leaf-drop.png"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="http://3.bp.blogspot.com/_ftXnOJnBLwY/TB9CSoqza4I/AAAAAAAAAKA/9eGXoZ_-0Fw/s320/leaf-drop.png" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5485175759082580866" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டின் எங்கோ ஒரு மூலையில் இருந்து &lt;br /&gt;           காற்றில் கலந்து வரும் இளையராஜாவின் இசை&lt;br /&gt;இவற்றை எல்லாம் ஒரு நொடியில் மறக்க செய்து &lt;br /&gt;           பசி தூண்டும்  இட்லி கொப்பரை விசில்&lt;br /&gt;கண்ணாடி சன்னலில் தன்னைத் தான் கொத்துகிறோம் &lt;br /&gt;            என்று தெரியாமலே கொத்தும் மைனா &lt;br /&gt;அனுமதி இன்றி சன்னலோர இலை   ஊடுருவி &lt;br /&gt;            என் உடலிலும் படுக்கையிலும் படம் வரையும் சூரிய ஒளி &lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_ftXnOJnBLwY/TB9CS3DmKHI/AAAAAAAAAKI/zStX1m16nJc/s1600/00PBXB-42951684.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_ftXnOJnBLwY/TB9CS3DmKHI/AAAAAAAAAKI/zStX1m16nJc/s320/00PBXB-42951684.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5485175762944665714" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பின்பகல்  நித்திரை களைந்து  எட்டி பார்த்தால்&lt;br /&gt;           வானத்திற்கு வண்ணம் பூசி அழகாக்கும் சூரியன்&lt;br /&gt;பகல் நேர இரை தேடல் முடிந்து கூட்டமாக         &lt;br /&gt;          வீடு தேடி செல்லும் பறவை கூட்டங்கள்&lt;br /&gt;ஒற்றை தட்டலில் ஒளிர்ந்து ஊரையே &lt;br /&gt;          அழகாக்கும் தெரு விளக்குகள்&lt;br /&gt;தெரு விளக்கில் கோபம் கொண்டு மேற்கு தொடர்ச்சியில்&lt;br /&gt;           வேகமாக ஒளியத் துடிக்கும் சூரியன் &lt;br /&gt;காதலனை பார்க்க வரும் முழு நிலவு &lt;br /&gt;             பொறாமையில் நிலவை மறைக்கும் வெண் மேகங்கள் &lt;br /&gt;மேகத்தையும்  நிலவையும் கண்ணடித்து       &lt;br /&gt;               ரசிக்கும் வானில் மிதக்கும் நட்சத்திரங்கள் &lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_ftXnOJnBLwY/TB9DBUoO96I/AAAAAAAAAKQ/n9Wic5VnuWc/s1600/moon1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 213px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_ftXnOJnBLwY/TB9DBUoO96I/AAAAAAAAAKQ/n9Wic5VnuWc/s320/moon1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5485176561156945826" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இரவையே இசை மயமாக்கும்  எங்கிருந்தோ&lt;br /&gt;                வரும் பூச்சிகள் எழுப்பும் ஒலி&lt;br /&gt;இப்படி நிரம்பி வழியும் தருணங்களுடன்           &lt;br /&gt;               காற்றில் கரையும் நாட்பொழுது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4097311713401314287-3987887581634244314?l=meenthulliyaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://meenthulliyaan.blogspot.com/feeds/3987887581634244314/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2010/06/blog-post.html#comment-form' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/3987887581634244314'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/3987887581634244314'/><link rel='alternate' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2010/06/blog-post.html' title='காற்றில் கரையும் நாட்பொழுது'/><author><name>மீன்துள்ளியான்</name><uri>http://www.blogger.com/profile/08076375197856035288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SO9FC-Jj_II/AAAAAAAAABU/a9Z-ocbSqGM/S220/modified3.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_ftXnOJnBLwY/TB9CSoqza4I/AAAAAAAAAKA/9eGXoZ_-0Fw/s72-c/leaf-drop.png' height='72' width='72'/><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4097311713401314287.post-4432123002415707751</id><published>2010-05-03T07:36:00.000-07:00</published><updated>2010-05-03T07:52:12.095-07:00</updated><title type='text'>காற்றில் கரையும் ஓவியங்கள்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S97i_br83EI/AAAAAAAAAJw/pJdYiILw6dQ/s1600/friend1231203588.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S97i_br83EI/AAAAAAAAAJw/pJdYiILw6dQ/s320/friend1231203588.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5467056577066097730" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;எப்பொழுதாவது போன் பேசும்போதும் &lt;br /&gt;      gtalk ஓர்குட்டில் உன் பெயர் பார்க்கும்போதும் &lt;br /&gt;&lt;br /&gt;காற்றில் அலையும் சிறகு &lt;br /&gt;      ஓவியம் வரைவது போல் &lt;br /&gt;&lt;br /&gt;உன்னை காணாத கண்கள் &lt;br /&gt;      உன் முகம் வரைகின்றன&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனை முறை வரைந்தும்&lt;br /&gt;       காற்றிலேயே கரைக்கின்றேன்  உன் முகத்தை&lt;br /&gt;&lt;br /&gt;முகம் மறந்தவன் நானா &lt;br /&gt;       முகம் மறைத்தவன் தான் நீயா &lt;br /&gt;&lt;br /&gt;என் கண்கள் வரைந்து கொண்டே&lt;br /&gt;       தேடும் உன் முகத்தை&lt;br /&gt;&lt;br /&gt;உன்னை காணும் வரை &lt;br /&gt;        உன்னை காணும் வரை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சந்திக்காமலே என் எண்ணங்களை ஆக்கிரமிக்கும் நண்பர்களுக்கு சமர்ப்பணம் .....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4097311713401314287-4432123002415707751?l=meenthulliyaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://meenthulliyaan.blogspot.com/feeds/4432123002415707751/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2010/05/blog-post.html#comment-form' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/4432123002415707751'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/4432123002415707751'/><link rel='alternate' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2010/05/blog-post.html' title='காற்றில் கரையும் ஓவியங்கள்'/><author><name>மீன்துள்ளியான்</name><uri>http://www.blogger.com/profile/08076375197856035288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SO9FC-Jj_II/AAAAAAAAABU/a9Z-ocbSqGM/S220/modified3.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S97i_br83EI/AAAAAAAAAJw/pJdYiILw6dQ/s72-c/friend1231203588.jpg' height='72' width='72'/><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4097311713401314287.post-9477641638708370</id><published>2010-03-23T04:28:00.001-07:00</published><updated>2010-03-23T04:30:56.630-07:00</updated><title type='text'>வீர வணக்கம்</title><content type='html'>வீர வணக்கம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S6il9n1g5pI/AAAAAAAAAJo/tfx40usZKTk/s1600-h/Bhagat+Singh+-+Sukh+Dev+-+Raj+Guru-2005.03.23-09.18.41.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 122px;" src="http://1.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S6il9n1g5pI/AAAAAAAAAJo/tfx40usZKTk/s320/Bhagat+Singh+-+Sukh+Dev+-+Raj+Guru-2005.03.23-09.18.41.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5451789827016025746" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மானத்துடன் வாழ்ந்து நாட்டிற்காக போராடி கொண்ட கொள்கைக்காக  இதே நாளில் 1931 ஆம் ஆண்டு  உயிர் நீத்த  மாவீரர்கள் பகத் சிங் , ராஜ குரு , சுகதேவ் ஆகியோருக்கு  வீர வணக்கம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4097311713401314287-9477641638708370?l=meenthulliyaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://meenthulliyaan.blogspot.com/feeds/9477641638708370/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2010/03/blog-post_23.html#comment-form' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/9477641638708370'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/9477641638708370'/><link rel='alternate' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2010/03/blog-post_23.html' title='வீர வணக்கம்'/><author><name>மீன்துள்ளியான்</name><uri>http://www.blogger.com/profile/08076375197856035288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SO9FC-Jj_II/AAAAAAAAABU/a9Z-ocbSqGM/S220/modified3.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S6il9n1g5pI/AAAAAAAAAJo/tfx40usZKTk/s72-c/Bhagat+Singh+-+Sukh+Dev+-+Raj+Guru-2005.03.23-09.18.41.jpg' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4097311713401314287.post-3611272003687036580</id><published>2010-03-05T12:27:00.000-08:00</published><updated>2010-03-05T13:33:46.984-08:00</updated><title type='text'>அவள் பெயர் தமிழரசி - ஒரு பார்வை</title><content type='html'>இயக்குனர் மீரா கதிரவன் இயக்கத்தில் ஜெய் , நந்தகி , கஞ்சா கருப்பு  நடிப்பில் வெளி வந்து இருக்கும்  "அவள் பெயர் தமிழரசி " திரைப்படம்  பிழைப்பிற்காக ஊர் ஊராக செல்லும் தோல் பாவை கூத்து கலைஞர்களின் கூத்தில் ஆரம்பித்து அந்த கூத்தில் வரும் தமிழரசியான "நந்தகியை" அந்த ஊரின் பணக்கார சிறுவன் "ஜோதி முருகன் " என்னும் ஜெய்க்கு பிடித்து விட அவன் தன் தாத்தாவிடம் சொல்லி அவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுத்து அதே ஊரில் தங்க வைக்கிறான் . இருவரும் பள்ளி படிப்பு முடியும் வரை இணை பிரியா சேக்களிகளாக அந்த ஊரை வலம் வருகிறார்கள் . பள்ளி இறுதி படிப்பில் அதிக மதிப்பெண் பெரும் நந்தகி மேல் படிப்பிற்காக வெளியூர் செல்ல இருக்கும் வேளையில் நந்தகியை பிரிய மனம் இல்லாத பள்ளி இறுதி தேர்வில் தவறிய ஜெய் செய்யும் ஒரு தவறால் நந்தகியை பிரிய நேர்கிறது . நந்தகியை தேடி அலையும் ஜெய் இறுதியில் நந்தகியை கண்டுபிடிக்க முயல்வதுதான் கதை .&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் முதல் பாதி மிகவும் விறுவிறுப்பாக செல்கிறது . கிராமத்து சிறுவர்களின் வாழ்க்கையில் ஆரம்பித்து  இளவட்டங்களின் வாழ்க்கை வரை தெளிவாகவும் சுவாரசியம் குறையாமலும் பதிவு செய்யப்பட்டு உள்ளது . இந்த முதல் பாதியில் அழிந்து போகும் நிலையிலும் அதனை காப்பாற்ற தன் வயிற்றை காப்பாற்ற மறந்து வறுமையில் உழலும் தோல் பாவை கூத்து கலைஞர்களின் வாழ்க்கையையும் பதிவு செய்து உள்ளது .&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S5F3z1UdKXI/AAAAAAAAAJU/-MJE2X9xFY0/s1600-h/300px-Surpanagai_and_Lakshmanan.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 225px;" src="http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S5F3z1UdKXI/AAAAAAAAAJU/-MJE2X9xFY0/s320/300px-Surpanagai_and_Lakshmanan.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5445265156837550450" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் இரண்டாம் பாதி முழுவதும் ஜெய் நந்தகியை தேடி அலையும் காட்சிகள் தான் பெரும்பாலும் . ஆனால் இந்த பாதி மனதில் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்த தவறிவிட்டது . அப்படி ஏற்படுத்தி இருந்தால் இந்த படம் மிக மிகச் சிறந்த படங்களின் வரிசையில் அமர்ந்து இருக்கும் .&lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் பிடித்தமான விடயங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;கதையில் வரும் நடிகர்களின் தேர்வும் அவர்களின் பேச்சு வழக்கும் .கதை நெல்லை மாவட்ட சூழலில் நடை பெறுவதால் நெல்லை பேச்சு வழக்கு அழகாக பயன்படுத்தப்பட்டு உள்ளது. பொதுவாக படங்களில் நெல்லை பேச்சு வழக்கு அவ்வளவு சிறப்பாக பயன்படுத்தப்பட்டது இல்லை .&lt;br /&gt;&lt;br /&gt;சிறுவர்கள் வரும் காட்சிகள் இப்பொழுது எல்லாம் தமிழ்  சினிமாவில் மிகவும் சுவாரசியம் உள்ளதாக அமைந்து வருகின்றன . அந்த வரிசையில் இந்த படத்தின் சிறுவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகவும்சுவாரசியம்&lt;br /&gt;&lt;br /&gt;மதிய உணவிற்காக  தமிழரசி மற்றும் அவள் தம்பி பள்ளி கூடம் செல்லும் காட்சி கர்ம வீரரை மனதில் இருத்தி  சென்றது . நந்தகி வகுப்பில் தூங்கும் காட்சி ஒரு  குறும்பட கரு .&lt;br /&gt;&lt;br /&gt;கூத்து கலைக்கு போட்டியாக வரும் அந்த கிராமத்திற்கு வரும் circus எப்படி கூத்து கலையையும் கலைஞர்களின் வாழ்கையும் விவரிக்கும் காட்சி அருமை . கூத்து மேளத்தை தட்டி கொண்டு தாத்தாவும் பேத்தியும் தானிய வசூலுக்கு செல்லும் காட்சியில் பின்னணியில் circus அறிவிப்பு ஒலிக்கும் காட்சியில் இயக்குனர் தெரிகிறார் .&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S5F3za5LwOI/AAAAAAAAAJE/PXfj65Jgnrc/s1600-h/aval.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S5F3za5LwOI/AAAAAAAAAJE/PXfj65Jgnrc/s320/aval.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5445265149743841506" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கூத்தின் இறுதி நாள் மழை பெய்யும் என்பது நம்பிக்கை . அந்த நம்பிக்கை நடக்குமா என்று கூத்து நடத்தும் தாத்தா வானம் பார்த்து கூத்து முடித்து உட்கார்ந்து  இருக்கும் காட்சி நெகிழ்ச்சி .&lt;br /&gt;&lt;br /&gt;ஜோதிமுருகனின் தாத்தா , தமிழரசியின் தாத்தா , தமிழரசியின் தம்பி கதாபாத்திரங்களை ஏற்றவர்களின் நடிப்பு மிகவும் அருமை .&lt;br /&gt;&lt;br /&gt;ஜோதி முருகனிடமே யார் தவறு செய்தது என்று தமிழரசியின் அம்மா கேட்கும் காட்சியில் வசனமே இல்லாத காட்சி அமைப்பு ஒளிப்பதிவின் முக்கியத்தை உணர்த்துகிறது .&lt;br /&gt;&lt;br /&gt;ஜோதி முருகனின் தவறுக்கு அவனை தமிழரசியின் தம்பி அடிக்கும் காட்சி பாசத்தின் உச்சகட்ட உக்கிரம் .&lt;br /&gt;&lt;br /&gt;கஞ்சா கருப்பின் நகைச்சுவை காட்சிகள் படத்தை சுணக்கம் இல்லாமல் கொண்டு செல்ல மிகவும் உதவி உள்ளது ,&lt;br /&gt;&lt;br /&gt;முதல் பாதியில் வரும் பின்னணி இசை கிராமிய சுழலுக்கு மிகவும் பொருத்தம் .. பின்னணி இசையுடன் ஒளிப்பதிவும் சேர்ந்து காட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்கின்றது .&lt;br /&gt;&lt;br /&gt;ஆக மொத்தம் படத்தின் முதல் பாதி சுவாரசியமாகவும் ,இரண்டாம் பாதி எந்த ஒரு பாதிப்பும் இன்றி உள்ளது. ஒரு தடவை கண்டிப்பாக பார்க்கலாம் முதல் பாதிக்காக .&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாதிரி ஒரு கதையை கொண்டு தன் முதல் படத்திலயே அழிந்து வரும்  தோல் பாவை கூத்தை பதிவு செய்த இயக்குனர் மீரா கதிரவன் கண்டிப்பாக பாராட்டுக்கு உரியவர்  . இவர் கண்டிப்பாக தமிழ் திரை உலகிற்கு வன்முறை , ஆபாசங்கள் இல்லாத நல்ல படங்களை வரும்காலத்தில் கொடுப்பார் என்பது நிச்சயம் .&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S5F30Teg_YI/AAAAAAAAAJc/BHfnfx3XKsg/s1600-h/foto2nattu.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 282px; height: 142px;" src="http://1.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S5F30Teg_YI/AAAAAAAAAJc/BHfnfx3XKsg/s320/foto2nattu.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5445265164932808066" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படம் பார்த்து விட்டு வரும்போது ஏனோ அழிந்து வரும் மற்றுமொரு கிராமிய கலையான "வில்லு பாட்டு" ஞாபகம் வந்தது இயக்குனரின் வெற்றியே .&lt;br /&gt;&lt;br /&gt;தன் சுயத்தை இழக்க மறுத்து கலைக்காக  வாழ்வது வறுமையை தான் கொண்டு வருகிறது . தன் சுயத்தை இழத்தல்தான் கலைஞர்களை வலியது வாழும் தத்துவத்தின் கீழ் உலகம் ஏற்றும் கொள்ளும் என்பது கசப்பாக இருந்தாலும் உண்மை அதுதான் .&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4097311713401314287-3611272003687036580?l=meenthulliyaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://meenthulliyaan.blogspot.com/feeds/3611272003687036580/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2010/03/blog-post.html#comment-form' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/3611272003687036580'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/3611272003687036580'/><link rel='alternate' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2010/03/blog-post.html' title='அவள் பெயர் தமிழரசி - ஒரு பார்வை'/><author><name>மீன்துள்ளியான்</name><uri>http://www.blogger.com/profile/08076375197856035288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SO9FC-Jj_II/AAAAAAAAABU/a9Z-ocbSqGM/S220/modified3.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S5F3z1UdKXI/AAAAAAAAAJU/-MJE2X9xFY0/s72-c/300px-Surpanagai_and_Lakshmanan.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4097311713401314287.post-4742700358193043914</id><published>2010-02-22T02:45:00.000-08:00</published><updated>2010-02-22T03:51:17.658-08:00</updated><title type='text'>கிரிக்கெட் தொடர்பதிவு</title><content type='html'>தொடர் பதிவுக்கு  அழைத்த நண்பர் &lt;a href="http://palaapattarai.blogspot.com"&gt;பலா சங்கர்&lt;/a&gt; அவர்களுக்கு நன்றி .&lt;br /&gt;&lt;br /&gt;இத்தொடர்பதிவின் விதிமுறைகள்&lt;br /&gt;&lt;br /&gt;1. உண்மையை மட்டுமே சொல்லவேண்டும்.&lt;br /&gt;2. தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் மட்டுமே குறிப்பிடவேண்டிய   அவசியமில்லை&lt;br /&gt;3. குறைந்தது இருவரையாவது தொடர்பதிவுக்கு அழைக்கவேண்டும்.&lt;br /&gt;----------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S4Jjcv5k_LI/AAAAAAAAAI8/MB-sKBLzkm4/s1600-h/cricket-ball.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="http://3.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S4Jjcv5k_LI/AAAAAAAAAI8/MB-sKBLzkm4/s320/cricket-ball.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5441020645362433202" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. பிடித்த கிரிக்கெட் வீரர் : டிராவிட் , லாரா , கங்குலி ,லான்ஸ்  குளுஷ்ணர்   , சேவாக், யுவராஜ் , முரளி  &lt;br /&gt;&lt;br /&gt;2. பிடிக்காத கிரிக்கெட் வீரர் :  யாரும் என் மண்டைக்கு தோணலை &lt;br /&gt;&lt;br /&gt;3. பிடித்த வேகப்பந்துவீச்சாளர் :  ஸ்ரீ நாத்  ,ஆலன் டொனால்ட், வாசிம் அக்ரம் , வாக்கர் யூனிஸ் , அம்புரோஸ் , டி  வில்லியர்ஸ்  (இவர் இந்தியாவுடன் titan cup தொடரில் 1996 ஆம் ஆண்டு ஆடியவர்)&lt;br /&gt;&lt;br /&gt;4. பிடிக்காத வேகப்பந்துவீச்சாளர் : ஸ்ரீ சாந்த் , வெங்கடேஷ் பிரசாத் ,  &lt;br /&gt; &lt;br /&gt;5. பிடித்த சுழல்பந்துவீச்சாளர் :ஷேன் வார்ன், முரளிதரன் , சக்லைன் முஸ்தாக் &lt;br /&gt;&lt;br /&gt;6. பிடிக்காத சுழல்பந்துவீச்சாளர் : வேங்கடபதி ராஜு , பேட் சிம்கோக்ஸ் &lt;br /&gt;&lt;br /&gt;7. பிடித்த வலதுகை துடுப்பாட்ட வீரர் : சேவாக் , டிராவிட் ,ரசாக் ,சச்சின் &lt;br /&gt;&lt;br /&gt;8. பிடிக்காத வலதுகை துடுப்பாட்ட வீரர் : சஞ்சய் மஞ்ச்ரேகர் &lt;br /&gt;&lt;br /&gt;9. பிடித்த இடதுகை துடுப்பாட்டவீரர் : லாரா,  கில்கிறிஸ்ட், மைக்கெல் பெவன் ,லான்ஸ்  குளுஷ்ணர் ,சங்ககரா&lt;br /&gt;&lt;br /&gt;10. பிடிக்காத இடதுகை துடுப்பாட்ட வீரர் :  வினோத் காம்ப்ளி&lt;br /&gt;&lt;br /&gt;11. பிடித்த களத்தடுப்பாளர் : ஜான்டி ரோட்ஸ் , லாரா ,அசாருதீன் &lt;br /&gt;&lt;br /&gt;12. பிடிக்காத களத்தடுப்பாளர் : கும்ளே, கங்குலி , நெஹ்ரா &lt;br /&gt;&lt;br /&gt;13. பிடித்த ஆல்ரவுண்டர் : லான்ஸ்  குளுஷ்ணர் , அப்துல் ரசாக் &lt;br /&gt;&lt;br /&gt;14. பிடித்த நடுவர் : குண்டா ஒரு வெள்ளை தாத்தா இருந்தாரே அவரு அப்புறம் நம்ம வெங்கட் ராகவன்  &lt;br /&gt;&lt;br /&gt;15. பிடிக்காத நடுவர் : சில்வா அப்படின்னு முடியுற பெயர்  கொண்ட இலங்கை நடுவர் &lt;br /&gt;&lt;br /&gt;16. பிடித்த நேர்முக வர்ணனையாளர் :  கவாஸ்கர்&lt;br /&gt;&lt;br /&gt;17. பிடிக்காத நேர்முக வர்ணனையாளர் : ரவி சாஸ்திரி &lt;br /&gt;&lt;br /&gt;18. பிடித்த அணி : அப்படி எதுவும் கிடையாது &lt;br /&gt;&lt;br /&gt;19. பிடிக்காத அணி : அப்படி எதுவும் கிடையாது  . இந்தியாவை வேண்டும் என்றால் சொல்லலாம் (வணிகமயமாக்கம் காரணமாக )&lt;br /&gt;&lt;br /&gt;20. விரும்பி பார்க்கும் அணிகளுக்கிடையேயான போட்டி- தற்சமயம் கிரிக்கெட் விரும்பி பார்ப்பது இல்லை &lt;br /&gt;&lt;br /&gt;21. பிடிக்காத அணிகளுக்கிடையேயான போட்டி- புதிதாக வந்த அணிகளிடம் திறமையை காமிக்கும் பெரிய அணிகள் விளையாடும் போட்டிகள் &lt;br /&gt;&lt;br /&gt;22. பிடித்த அணி தலைவர் : கங்குலி, அசாருதீன் , ஸ்மித் , பிளெமிங் , ஹன்சி  குரோன்ச் &lt;br /&gt;&lt;br /&gt;23. பிடிக்காத அணித்தலைவர் : டிராவிட்&lt;br /&gt;&lt;br /&gt;24. பிடித்த போட்டி வகை : 20 - 20 &lt;br /&gt;&lt;br /&gt;25. பிடித்த ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி : கங்குலி-சச்சின், ஹேய்டன்-கில்கிறிஸ்ட், சேவாக்-காம்பிர் , அன்வர் - ஆமிர் சொஹைல்  &lt;br /&gt;&lt;br /&gt;26. பிடிக்காத ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி : எதுவும் தோன்றவில்லை &lt;br /&gt;&lt;br /&gt;27. உங்கள் பார்வையில் சிறந்த டெஸ்ட் வீரர் : லாரா , முரளி ,வார்னே ,அக்ரம் &lt;br /&gt;&lt;br /&gt;28. சிறந்த கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளார் : லாரா , முரளி , வார்னே ,ஸ்டீவ் வாக் &lt;br /&gt;&lt;br /&gt;29. பிடித்த விக்கெட் கீப்பர் : சங்ககரா , கில்கிறிஸ்ட் , மொயின் கான் ,நயன் மோங்கியா (கும்ப்ளேக்காக )&lt;br /&gt;&lt;br /&gt;தொடர அழைப்பது &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://johnkarthikj.blogspot.com"&gt;ஜான் &lt;/a&gt; (இவர் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் . சில உலக சாதனைகள் புரிந்தவர் . அது என்ன என்று அவரிடமே நீங்க கேட்டு தெரிந்து  கொள்ளலாம் )&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://thekkikattan.blogspot.com"&gt;தெக்கிக்காட்டான்&lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://konjamvettipechu.blogspot.com"&gt;சித்ரா&lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://samarann.blogspot.com"&gt;சமரன்&lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://mayilravanan.blogspot.com"&gt;மயில் இராவணன் &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மற்றும் தொடர விரும்புபவர்கள்  யாவரும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4097311713401314287-4742700358193043914?l=meenthulliyaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://meenthulliyaan.blogspot.com/feeds/4742700358193043914/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2010/02/blog-post_22.html#comment-form' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/4742700358193043914'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/4742700358193043914'/><link rel='alternate' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2010/02/blog-post_22.html' title='கிரிக்கெட் தொடர்பதிவு'/><author><name>மீன்துள்ளியான்</name><uri>http://www.blogger.com/profile/08076375197856035288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SO9FC-Jj_II/AAAAAAAAABU/a9Z-ocbSqGM/S220/modified3.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S4Jjcv5k_LI/AAAAAAAAAI8/MB-sKBLzkm4/s72-c/cricket-ball.jpg' height='72' width='72'/><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4097311713401314287.post-5681338110532644803</id><published>2010-02-21T10:10:00.000-08:00</published><updated>2010-02-21T20:56:50.714-08:00</updated><title type='text'>நானும் கொசுவும்</title><content type='html'>வானம் பார்த்த மாடி பனி சில்லிடும் இரவு &lt;br /&gt;           பால் நிற ஒளி சிந்தும் பிறை நிலா&lt;br /&gt;&lt;br /&gt;வானில் மிதக்கும் கண்ணடிக்கும் வெள்ளி &lt;br /&gt;           மாடியின் குளுமையில் மிதக்கும் நான் &lt;br /&gt;&lt;br /&gt;காற்றில் மிதந்தபடி எங்கு இருந்தோ வரும் &lt;br /&gt;         வித்தியாசமாக  குரைக்கும் நாய்களின்  சத்தம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S4F5IvHgUxI/AAAAAAAAAI0/CxPoOXvA6v4/s1600-h/night+street.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 256px;" src="http://2.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S4F5IvHgUxI/AAAAAAAAAI0/CxPoOXvA6v4/s320/night+street.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5440763015834129170" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நேராக கோடு போட்டது போல்&lt;br /&gt;          யாரோ செல்லும்  வாகன சத்தம் &lt;br /&gt;&lt;br /&gt;விதவிதமாக ரீங்காரிக்கும் இரவு பூச்சிகள்&lt;br /&gt;         எப்போதாவது எதற்கோ பேசும் கௌலி &lt;br /&gt;&lt;br /&gt;இதயம் வாசிக்கும் மெல்லிய மேள இசை&lt;br /&gt;          இதை எல்லாம் தன்னுள் அடக்கும் காது  &lt;br /&gt;&lt;br /&gt;இவையன்றி &lt;br /&gt; &lt;br /&gt;எந்த எண்ணங்களும் அற்ற மனநிலை&lt;br /&gt;                நான் என்னை உணர்ந்து கொண்டு இருந்தேன்&lt;br /&gt;&lt;br /&gt;கலைந்தது என் தவம் காலில் கடித்த கொசுவால்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4097311713401314287-5681338110532644803?l=meenthulliyaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://meenthulliyaan.blogspot.com/feeds/5681338110532644803/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2010/02/blog-post_21.html#comment-form' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/5681338110532644803'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/5681338110532644803'/><link rel='alternate' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2010/02/blog-post_21.html' title='நானும் கொசுவும்'/><author><name>மீன்துள்ளியான்</name><uri>http://www.blogger.com/profile/08076375197856035288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SO9FC-Jj_II/AAAAAAAAABU/a9Z-ocbSqGM/S220/modified3.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S4F5IvHgUxI/AAAAAAAAAI0/CxPoOXvA6v4/s72-c/night+street.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4097311713401314287.post-8040283226509102656</id><published>2010-02-18T19:45:00.001-08:00</published><updated>2010-02-20T12:14:31.794-08:00</updated><title type='text'>பதின்மம்</title><content type='html'>பதின்ம வயதுக்கு முன்னால் வாழ்க்கையில்  எந்த ஒரு நிர்பந்தமும் கிடையாது . வெறும் சந்தோசம் மட்டுமே நிரம்பி இருந்த காலம் . பதின்ம வயதின் முதல் கட்டத்தில் தான் நான் இன்று ஒரு நம்பிக்கை உள்ள மனிதனாக வாழ்வதற்கு தேவையான அடித்தளம் இடப்பட்டது . அதற்கு காரணம் என் குடும்பத்தார் தவிர ஆசிரியர்களும் , நண்பர்களுமே முழுக்க கரணம் . இந்த காலம்  தான் இரவில் வானத்தை பார்த்து வெள்ளிகளை பகலில்   வேப்ப மர நிழல் தேடி மண்ணில் விளையாடும்  சிறுவனாக இருந்த என்னை ஒரு காரியத்தை செய்து முடிக்க வல்ல நம்பிக்கையையும் , இந்த சமூகத்துடன் பழகும் வித்தையையும் , அதே சமுகம் தரும் ஏமாற்றத்தையும் எப்படி எடுத்து கொள்வது என்று கற்று கொடுத்தது .&lt;br /&gt;&lt;br /&gt;9 ஆம் வகுப்பு படிக்கும் காலகட்டத்தில் என் ஆசிரியர் விதைத்த நம்பிக்கை என்னும் விதைதான் இன்று வரை என்னை ஓட செய்து கொண்டு இருக்கிறது .இந்த கால கட்டங்களில் நட்பு என்பது மரத்தில் காய்த்து கனிந்து வெகு சீக்கிரமாக பறிக்கப்படும் அல்லது உதிரும் பழம் போன்று இருந்தாலும் இன்று வரை நான் மறக்க முடியாதது . என் நட்பின் தோழர்கள் எங்கு இருக்கிறார்கள்  என்று கூட எனக்கு தெரியாது . &lt;br /&gt;&lt;br /&gt;இந்த முதல் பாதி நட்பு என்பது பிஞ்சு மனங்களின் உக்கிரமான அன்பை பகிர்ந்து கொள்ளும் காலம் இது . இன்று நினைத்தாலும் பிஞ்சு முகங்களின் பாசமும் அவற்றின்  ஆழ்ந்த அன்பை வெளிப்படுத்தும் அர்த்தமற்ற கோபங்களும் பசுமை . இன்றும் நினைவு இருக்கிறது என் வார்த்தைகளில் நான் உணராத வசீகரத்தை உணர்ந்த நண்பனிடம் நான் பேச மறுத்தபோது   தன் கண்ணில் இருந்து  5 நிமிடங்களில் ஒரு அருவியே   ஏற்படுத்திய அந்த பால் முகம் மாற என் நண்பனை . இது மட்டுமா ஆசிரியரிடம் பிரம்படி வாங்குவதில் ஆரம்பித்து  50 பைசாக்கு வாங்கும் மிட்டாய் வரை பகிர்ந்து கொள்ள துடிக்கும் அந்த நட்பினை .  &lt;br /&gt;&lt;br /&gt;முதல் பதின்ம பாதியில்  பெற்றவர்களின் அன்பு பிடியில் இருந்து கொஞ்சம் விலகி  சமுகத்தின் அரவணைப்பிலும் நிராகரிப்பிலும் வாழ ஆரம்பித்தவன்  இரண்டாம் பதின்ம பாதியில் சிறு வயது முதல் வாழ்ந்த மண்ணை உறவுகளை விட்டு விலகி வாழ்க்கை  என்னும் ஓட்ட பந்தயத்தில் குறைந்தப்பட்ச தகுதியாவது   பெற கல்லூரி சென்ற பொழுது எல்லாமே அன்னியம் . ஆனால் அது கற்றுக்  கொடுத்தது  அன்னியத்தையும்  என்னியம் ஆக்குவது எப்படி என்று .&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரி காலத்தில்தான் பகிர்ந்து உண்ணும் காகையாக வாழும் வாழ்கை எவ்வளவு உன்னதம் என்று புரிந்தது . அக்கறையுடன் அன்னமிடும் விடுதி பணியாளும் , 50 ரூபாயில்   பாசத்துடன் பகிர்ந்து உண்டு சிறுகக்  சாபிட்டாலும்  மகிழ்ச்சி   நிறைந்த   மனசுடன்  வாழ்வை பகிர்ந்த 10 நண்பர்களும்  , இளையராஜா முதல் ஈழம் வரை பேசிப்  பேசியே இரவை விடிய வைத்த  நண்பனும் , என்னுடன் கூட கொஞ்சம் நேரம் பேச வேண்டும் என்பதற்காக என் அன்புக்கு லஞ்சம் கொடுத்தவனும் ,எனக்கு என்ன வேண்டும் என்று கேட்காமலே  எனக்கு பிடித்ததை வாங்கி கொடுத்த நண்பனும் , துவளும் நேரத்திலும் தூணாக நின்று தோள் கொடுத்த நண்பர்களும் , அடிப்பட்ட காலை வைத்து நடக்க தவித்தபோது என்னை தூக்கி கொண்டு விடுதி  உணவகத்துக்கு தூக்கி சுமந்த நண்பனையும் ,நடுநிசியில் வீட்டில் இருந்து பிரியாணி கொண்டு வந்து தூங்குபவனை எழுப்பி சாப்பிட சொன்ன நண்பனையும்  என்று எழுதி கொண்டே போகலாம் அன்பைப்  போதித்த நண்பர்களை பற்றி . இன்று வரை என்னை ஒரு அன்புள்ளவனாக இயங்க வைப்பது இவர்கள் தான் . &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் என்பது இங்கு நான் அல்ல . நான் சந்தித்த மனிதர்களின் பிரதிபலிப்பே ..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தொடர் பதிவில் என்னை கலந்து கொள்ள சொல்லி என்னை ஊக்கப்படுத்திய அண்ணன்  தெக்கிக்காட்டான் அவர்களுக்கு மிகவும் நன்றி . &lt;br /&gt;&lt;br /&gt;இந்த தொடர்பதிவில் கலந்து கொள்ள நான் அழைப்பது &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://johnkarthikj.blogspot.com"&gt;ஜான்&lt;/a&gt; &lt;br /&gt;&lt;a href="http://palaapattarai.blogspot.com"&gt;பலா சங்கர்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://nee-kelen.blogspot.com/"&gt;ஜெட்லி&lt;/a&gt; &lt;br /&gt;&lt;a href="http://skvishal09.blogspot.com/"&gt;சே குமார் &lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://agaaazh.blogspot.com/"&gt;அக ஆழ்&lt;/a&gt; &lt;br /&gt;&lt;a href="http://pinnokki.blogspot.com/"&gt;பின்னோக்கி &lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://pulavanpulikesi.blogspot.com/"&gt;புலவன் புலிகேசி &lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://manthiran.blogspot.com"&gt;மந்திரன்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4097311713401314287-8040283226509102656?l=meenthulliyaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://meenthulliyaan.blogspot.com/feeds/8040283226509102656/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2010/02/blog-post_18.html#comment-form' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/8040283226509102656'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/8040283226509102656'/><link rel='alternate' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2010/02/blog-post_18.html' title='பதின்மம்'/><author><name>மீன்துள்ளியான்</name><uri>http://www.blogger.com/profile/08076375197856035288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SO9FC-Jj_II/AAAAAAAAABU/a9Z-ocbSqGM/S220/modified3.jpg'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4097311713401314287.post-3991365282517060119</id><published>2010-02-17T11:07:00.001-08:00</published><updated>2010-02-17T20:52:27.698-08:00</updated><title type='text'>காற்றில் அலையும் மகரந்தம்</title><content type='html'>தேடித்  தேடி சலித்து விட்டது&lt;br /&gt;               ஆனாலும் தேடி கொண்டே இருக்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;ஓவ்வொரு நாளும் ஓவ்வொரு தேடல்&lt;br /&gt;               ஓவ்வொரு தேடலிலும் ஒன்றை காண்கின்றேன்&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஒன்றில் உன்னை காண முடியவில்லை&lt;br /&gt;               அந்த ஒன்று எங்கு இருக்கிறது என்று தெரியா&lt;br /&gt;&lt;br /&gt;முடிவற்ற  பயணத்தில் முடியா புதிர்களையும்&lt;br /&gt;                  அவிழ்க்கும்  மன திடத்துடன்&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S3yvAtIyUeI/AAAAAAAAAIk/K6hwZ1EIw_0/s1600-h/orange_flower.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S3yvAtIyUeI/AAAAAAAAAIk/K6hwZ1EIw_0/s320/orange_flower.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5439414876608025058" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காற்றில் அலையும் மகரந்தம் போல் &lt;br /&gt;               உன்னைத்   தேடி அலைகின்றேன் &lt;br /&gt;&lt;br /&gt;உன்னை அடைந்து என் எண்ணக் கரு&lt;br /&gt;                முழுதாக  எத்தனை நாள் ஆகுமோ&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் எதுவும் தெரியா என் எண்ணக் கரு &lt;br /&gt;              அண்டம் முழுதும் பரவி நிற்கிறது &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பாதி இல்லாமல் குறைப் பாதியாக &lt;br /&gt;              அகத்துள் நீ  உறைந்தும் &lt;br /&gt;&lt;br /&gt;வழி தெரியா படகாக பயணிக்கிறேன் &lt;br /&gt;உன்னை தேடி என்னை மறந்த நான்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4097311713401314287-3991365282517060119?l=meenthulliyaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://meenthulliyaan.blogspot.com/feeds/3991365282517060119/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2010/02/blog-post_17.html#comment-form' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/3991365282517060119'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/3991365282517060119'/><link rel='alternate' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2010/02/blog-post_17.html' title='காற்றில் அலையும் மகரந்தம்'/><author><name>மீன்துள்ளியான்</name><uri>http://www.blogger.com/profile/08076375197856035288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SO9FC-Jj_II/AAAAAAAAABU/a9Z-ocbSqGM/S220/modified3.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S3yvAtIyUeI/AAAAAAAAAIk/K6hwZ1EIw_0/s72-c/orange_flower.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4097311713401314287.post-6411322936116758171</id><published>2010-02-16T19:40:00.000-08:00</published><updated>2010-02-16T19:49:42.929-08:00</updated><title type='text'>போரும் அமைதியும்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S3tmhK5HJLI/AAAAAAAAAIc/ibaOg718yz0/s1600-h/war+and+peace+book+cover.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 216px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S3tmhK5HJLI/AAAAAAAAAIc/ibaOg718yz0/s320/war+and+peace+book+cover.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5439053695025620146" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அமைதியான அற்புத காலை &lt;br /&gt;                 கையில் போரும் அமைதியும் &lt;br /&gt;&lt;br /&gt;வானில் பூத்த பூக்களை &lt;br /&gt;                 வெண் பஞ்சு மேகங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;ஆட்டத்தை  தொடங்கின &lt;br /&gt;                  தொடர் சிரிப்புடன் மேகங்கள்&lt;br /&gt;&lt;br /&gt; என்ன விடயமடா இன்று &lt;br /&gt;                 என்றேன் மேகங்களிடம்&lt;br /&gt;&lt;br /&gt;மறுபடியும் தொடங்கியது &lt;br /&gt;                    வான்மேகங்களின் ஆட்டம்&lt;br /&gt;&lt;br /&gt;குலுங்கி குலுங்கி சிரித்து&lt;br /&gt;                  மேக கண்கள் சொரிந்தன நீரை &lt;br /&gt;&lt;br /&gt;கடும் போர் ஆரம்பித்தது &lt;br /&gt;                      மண்ணில் விழும் மழைத் துளிகளுக்குள்&lt;br /&gt;&lt;br /&gt;எதற்கு தெரியுமா &lt;br /&gt;                     அழகான கோலம் வரைய &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S3tmgiJY5RI/AAAAAAAAAIU/Gsidv0e7JuI/s1600-h/tree.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 253px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S3tmgiJY5RI/AAAAAAAAAIU/Gsidv0e7JuI/s320/tree.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5439053684088038674" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆட்டத்தை முடித்தன அமைதியாக&lt;br /&gt;                      மகிழ்ச்சியாக கரு மேகங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;எனை பார்த்து கேட்டது ஒரு மேகம்&lt;br /&gt;                       அழகாக இருக்கிறேனா என்று&lt;br /&gt;&lt;br /&gt;நான் சொன்னேன்  வெண்மையை விட &lt;br /&gt;                     கருப்பில் தான் அழகு என்று&lt;br /&gt;&lt;br /&gt;எப்படி என்று கேட்டது &lt;br /&gt;                     வெக்கத்துடன் அந்த மேகம்&lt;br /&gt;&lt;br /&gt;நான் சொன்னேன் நீ கறுப்பானால்&lt;br /&gt;                      பூமியும்  குளிர்கிறது நீயும் குளிர்கிறாய் என்று &lt;br /&gt;&lt;br /&gt;தடுமாறிய குரலில் சொன்னது&lt;br /&gt;                        முகம் கருத்த மேகம் &lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் உங்கள் கையில் தான் &lt;br /&gt;                   தயவு செய்து மரங்களை வெட்டாதீர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;மழை துளிகளின் போர் முடிந்து&lt;br /&gt;                என் எண்ண துளிகளின் போர் தொடங்கியது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4097311713401314287-6411322936116758171?l=meenthulliyaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://meenthulliyaan.blogspot.com/feeds/6411322936116758171/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2010/02/blog-post_16.html#comment-form' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/6411322936116758171'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/6411322936116758171'/><link rel='alternate' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2010/02/blog-post_16.html' title='போரும் அமைதியும்'/><author><name>மீன்துள்ளியான்</name><uri>http://www.blogger.com/profile/08076375197856035288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SO9FC-Jj_II/AAAAAAAAABU/a9Z-ocbSqGM/S220/modified3.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S3tmhK5HJLI/AAAAAAAAAIc/ibaOg718yz0/s72-c/war+and+peace+book+cover.jpg' height='72' width='72'/><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4097311713401314287.post-1406914689892635000</id><published>2010-02-11T09:08:00.000-08:00</published><updated>2010-02-11T11:19:32.236-08:00</updated><title type='text'>தீக்குச்சி  மெழுகுவர்த்தி  அரிக்கேன் விளக்கு</title><content type='html'>தீக்குச்சி&lt;br /&gt; &lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S3Q4gv6gOLI/AAAAAAAAAH0/ZG-qKTUm4es/s1600-h/match+stick.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 212px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S3Q4gv6gOLI/AAAAAAAAAH0/ZG-qKTUm4es/s320/match+stick.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5437032785411848370" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொட்டால் பற்றிக் கொள்ளும் &lt;br /&gt;           கடுங் கோபக்காரன் &lt;br /&gt;அந்த கோபத்திலும் ஒளி&lt;br /&gt;           ஏற்றும் பாசக்காரன் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மெழுகுவர்த்தி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S3RYBwUdCYI/AAAAAAAAAIM/zBoaVf0ViHI/s1600-h/P1010076.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S3RYBwUdCYI/AAAAAAAAAIM/zBoaVf0ViHI/s320/P1010076.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5437067437316835714" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அரும்பு மீசை வச்ச &lt;br /&gt;           வெள்ளைக்காரன் &lt;br /&gt;உருகி உருகி  வெளிச்சம்&lt;br /&gt;           காட்டும் தங்க மனசுக்காரன் &lt;br /&gt;&lt;br /&gt;அரிக்கேன் விளக்கு &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S3Q4gy_a-UI/AAAAAAAAAH8/VZ3QBxqPw2E/s1600-h/jurricane.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 213px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S3Q4gy_a-UI/AAAAAAAAAH8/VZ3QBxqPw2E/s320/jurricane.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5437032786237782338" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கம்பியில் தொங்கும்  &lt;br /&gt;             கண்ணாடி உடம்புக்காரன் &lt;br /&gt;தன் உடம்பில் கரி பூசி&lt;br /&gt;        வீட்டை அழகாக்கும் ஒப்பனைக்காரன்&lt;br /&gt;&lt;br /&gt;மெழுகுவர்த்தி படம் :தெக்கிகாட்டான்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4097311713401314287-1406914689892635000?l=meenthulliyaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://meenthulliyaan.blogspot.com/feeds/1406914689892635000/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2010/02/blog-post.html#comment-form' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/1406914689892635000'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/1406914689892635000'/><link rel='alternate' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2010/02/blog-post.html' title='தீக்குச்சி  மெழுகுவர்த்தி  அரிக்கேன் விளக்கு'/><author><name>மீன்துள்ளியான்</name><uri>http://www.blogger.com/profile/08076375197856035288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SO9FC-Jj_II/AAAAAAAAABU/a9Z-ocbSqGM/S220/modified3.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S3Q4gv6gOLI/AAAAAAAAAH0/ZG-qKTUm4es/s72-c/match+stick.jpg' height='72' width='72'/><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4097311713401314287.post-832721434406260071</id><published>2010-02-08T22:41:00.001-08:00</published><updated>2010-02-09T22:15:42.688-08:00</updated><title type='text'>BEAUTIFUL COUNTRY திரைப்படமும் வியட்நாம்   போரும்</title><content type='html'>சென்ற வாரம் கிழக்கு பதிப்பகத்தில் திரையிடப்பட்ட "beautiful country"  படத்தின் பின்புலத்தை பற்றியது இந்த பதிவு . படத்தை பற்றி நண்பர் பலா சங்கர் ஒரு பதிவு  &lt;a style="font-weight: bold;" href="http://palaapattarai.blogspot.com/2010/02/blog-post_08.html"&gt;சுந்தர கண்டம்&lt;/a&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;என்ற பெயரில்   போட்டு உள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;வியட்நாமில்  1953 இல்  ஆரம்பிக்கப்பட்ட     போர்  1975 இல் முடிவடைந்தது  . இந்த  போர்  இடதுசாரி  ஆதரவு  பெற்ற  படைக்கும்  இடதுசாரி எதிர்ப்பாளர்களுக்கும் நடைபெற்றது  . இந்த போரில்  அமெரிக்காவின்  பங்கு  அதிகம் . அமெரிக்க  போர்&lt;br /&gt;வீரர்கள்  மற்றும்  படைகலங்கள்  பொதுவாக  GI என்று  அழைக்கப்படுவார்கள் .இந்த  வார்த்தை beautiful country படத்தின்  நாயகன் அவனுடைய  நண்பர்களுடன்  விளையாடும்போது  வரும் வசனத்தில் கூட   வரும்  .&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S3FVNaGD3WI/AAAAAAAAAHc/wbaKLATZ5QA/s1600-h/vietnam_20soldier.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 211px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S3FVNaGD3WI/AAAAAAAAAHc/wbaKLATZ5QA/s320/vietnam_20soldier.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5436219914044300642" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;வியட்நாம்   சென்ற  அமெரிக்க  படை  வீரர்கள் அவர்களது  உடல்  தாகத்தை  தணிக்க  வியட்நாம் பெண்களை  கற்பழிக்க  ஆரம்பித்தார்கள்   .  வியட்நாமில்   விபச்சாரமும்   பெருகியது . சிலர்  திருமணம்    கூட  செய்து கொண்டார்கள் .இதனால்  வியட்நாமில்  நிறைய  amerasian குழைந்தைகள்  பிறந்தனர்  .&lt;br /&gt;&lt;br /&gt;1975 இல்  போர்  முடிந்ததும்  அமெரிக்க  வீரர்கள் அமெரிக்காவிற்கு  திரும்பினர் அவர்களின் மனைவி மற்றும் குழந்தைகளை வியட்நாமில் விட்டு விட்டு . சில வீரர்கள் மோசமான காயங்களால் பாதிக்கப்பட்டு இருந்தனர்   . 1980 க்கு  அப்புறம் amerasian பிரிவினரால்  அரசியல்  மற்றும்  சமுக தளங்களில் ஏற்பட்ட அதிர்வு  அமெரிக்க அரசை யோசிக்க வைத்தது  .  ஏற்கனவே அமெரிக்க  வீரர்கள்  போரினால்  கடுமையாக பாதிக்கப்பட்டு  இருந்தனர்  . இப்பொழுது அவர்களது  குழந்தைகளும் மனைவிகளும்  . இதனை  ஒட்டி அமெரிக்க  அரசாங்கம் amerasian நாடு திரும்பும் சட்டத்தின்படி 1988 ஆம் ஆண்டு வியட்நாமில்  உள்ள amerasian மக்களுக்கு  விசா  வழங்க  முடிவு செய்தது  . கிட்டத்தட்ட  23000 பேர்  முக சாயலை  மட்டுமே  அடிப்படையாக  கொண்டு  அமெரிக்க விசா  வாங்கி  குடிபெயர்ந்தனர்  . இவர்களது வாழ்க்கை தரம் அமெரிக்காவிலும் பெரிதா சொல்லி கொள்ளும்படி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S3FVMeTZPTI/AAAAAAAAAHM/yk9lEue4dcw/s1600-h/BuiDoi.gif"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 263px;" src="http://2.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S3FVMeTZPTI/AAAAAAAAAHM/yk9lEue4dcw/s320/BuiDoi.gif" alt="" id="BLOGGER_PHOTO_ID_5436219897994100018" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த  வியட்நாம்  போரில்  வியட்நாமின்  பொருளாதாரமும்  மனித  வளமும்  பெரும்  அளவு  சிதைந்து  போனது  . மனித   உயிர்  பலிகள்  கிட்டத்தட்ட    15 லட்சத்திற்கும்  மேலான  வியட்நாம்   பகுதியை  சேர்ந்த  மக்களும்  50000 க்கும்  அதிகமான  அமெரிக்க  வீரர்களும்  . காணமல்  போனவர்களும்  நிறைய .&lt;br /&gt;&lt;br /&gt; இந்த போரிலும்  வேதியியல் சார்ந்த வெடி பொருட்கள் பயன்படுத்தப்பட்டன . அதன் பெயர் "NAPLAM" . இந்த வெடிபொருளை  வீசினால் சத்தம் இருக்காது ஆனால் பெரிய தீ பிழம்பை ஏற்படுத்தி விடும் .அப்படி வீசப்பட்ட குண்டு ஒன்று தான் வியட்நாம் போரின் கொடுரத்தை உலகிற்கு காட்டியது அந்த குண்டு விழுந்த ஒரு சிறுமி தன் உடம்பில் ஒரு துணி கூட இன்றி ஓடும் காட்சி புகைப்படமாக 1972 இல் வெளிவந்த பொழுது உலகமே திகைத்துவிட்டது . அந்த  சிறுமியின் இப்போதைய  புகைப்படம் தான் கீழே உள்ளது .&lt;br /&gt; &lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S3F8AHrhLsI/AAAAAAAAAHk/LRfB7A9F-EM/s1600-h/p13a.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 250px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S3F8AHrhLsI/AAAAAAAAAHk/LRfB7A9F-EM/s320/p13a.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5436262566716321474" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த சிறுமியின் பெயர் கிம் .இவர் தற்போது போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக  ஒரு தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார் . &lt;br /&gt;&lt;br /&gt;போரினால் வியட்நாமில் ஏற்பட்ட இந்த சமுக சீரழிவு  2004 ஆம் ஆண்டு நார்வே நாட்டு இயக்குனர்  " Hans Petter Moland  " எடுத்த "BEAUTIFUL COUNTRY "  மூலம் திரைப்படமாக பதிவு செய்யப்பட்டது .&lt;br /&gt;&lt;br /&gt;இதே போன்ற சீரழிவுகளை சந்தித்த தமிழ் இனமும் யாரோ ஒரு வெளிநாட்டு இயக்குனருக்காக காத்து கொண்டு இருக்கிறது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4097311713401314287-832721434406260071?l=meenthulliyaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://meenthulliyaan.blogspot.com/feeds/832721434406260071/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2010/02/beautiful-country.html#comment-form' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/832721434406260071'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/832721434406260071'/><link rel='alternate' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2010/02/beautiful-country.html' title='BEAUTIFUL COUNTRY திரைப்படமும் வியட்நாம்   போரும்'/><author><name>மீன்துள்ளியான்</name><uri>http://www.blogger.com/profile/08076375197856035288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SO9FC-Jj_II/AAAAAAAAABU/a9Z-ocbSqGM/S220/modified3.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S3FVNaGD3WI/AAAAAAAAAHc/wbaKLATZ5QA/s72-c/vietnam_20soldier.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4097311713401314287.post-6029253516946192697</id><published>2010-01-29T21:44:00.001-08:00</published><updated>2010-01-30T07:24:19.428-08:00</updated><title type='text'>நெடுங்குருதியும் குற்றப்பரம்பரை  சட்டமும்</title><content type='html'>நெடுங்குருதி எழுத்தாளர் எஸ் . ராமகிருஷ்ணன் எழுதிய நாவல் . எஸ்.ரா விருதுநகர் மாவட்டம் மல்லன்கிணறு கிராமத்தில் பிறந்து தற்போது சென்னையில் வசிந்து வருகிறார் . முதலில் எஸ் . ரா எழுத்துக்கள் எப்படி எனக்கு அறிமுகம் ஆகியது என்றால் நான் கல்லூரியில் படிக்கும் காலங்களில் ஆனந்த விகடனில் அவர் எழுதிய "துணை எழுத்து " தொடராக வந்து கொண்டு இருந்தது . அதை படிக்க ஆரம்பித்த  பின்பு அவரது எழுத்துக்கள் மிகவும் பிடித்து விட்டன. எந்த அளவுக்கு என்றால் ஆனந்த விகடன் வாங்கியதும் முதலில் துணை எழுத்து படிக்கும் அளவுக்கு . அதன் பின்பு அவர் ஆனந்த விகடனில் எழுதிய தொடர்களை படித்தாலும் அது துணை எழுத்து அளவுக்கு ஒட்டவில்லை .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S2PVImMzVTI/AAAAAAAAAGs/2zq0UyaQhbE/s1600-h/s+raa.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 316px;" src="http://3.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S2PVImMzVTI/AAAAAAAAAGs/2zq0UyaQhbE/s320/s+raa.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5432419919208863026" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பின்பு அவருடைய நெடுங்குருதி நாவல் பற்றி நிறைய பேர் சொன்னதும் , இந்த வருட புத்தக கண்காட்சியில் வாங்கி படித்து முடித்தேன் .&lt;br /&gt;&lt;br /&gt;நெடுங்குருதி வேம்பலை என்னும் கற்பனை  கிராமத்தில் வாழும் வேம்பர்கள் பற்றிய கற்பனை கதை . வேம்பர்கள் வெள்ளையர்களின் காலத்தில் குற்ற பரம்பரை சட்டத்தின் கீழ் அடக்கப்பட்டவர்கள் . &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குற்ற பரம்பரை சட்டம் என்பது என்ன என்றால் வெள்ளையர்களின் ஆட்சி காலத்தில் ஆட்சியாளர்களால் சந்தேகிக்கப்படும் மக்களின் பெரு விரல் கை ரேகையை பதிந்து சென்று விடுவார்கள் .இப்படி பதிவு செய்யப்பட்டவர்கள் இரவு நேரங்களில் கச்சேரி என்று அழைக்கப்படும் ஒரு ஆடு மாடுகள் அடைத்து வைக்கப்படும் இடம் போன்ற ஒரு இடத்திற்கு மாலை 6 மணி ஆனதும் இந்த மக்கள் சென்று விட வேண்டும் .கச்சேரியில் இருப்பது என்பது சாதாரண விடயம் கிடையாது .கச்சேரியில் தூங்க இடம் இருக்காது . இரவு முழுவதும் உட்கார்ந்தபடியே தான் இருக்க வேண்டும் . விடியும் வரை அங்கே இருந்து தான் அந்த இரவில் எந்த தவறும் செய்யவில்லை என்பதை  நிரூபிக்க  வேண்டும் தான் வாழ்நாள் முழுவதும் . இந்த சட்டத்தால் 15 வயது முதல் உள்ள ஆண்கள் அனைவரும் பாதிக்கப்பட்டனர் . இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட காலங்களில் கச்சேரியில் அடைந்து மானம் இழந்து வாழ விரும்பாமல் தான் பெரு விரலை வெட்டி கொண்டவர்கள் நிறைய பேருண்டு .அதன் பின்பு பாதிக்கப்பட்ட மக்கள் போராடி அந்த சட்டத்தை தூக்க செய்தனர் .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S2PVJOTp1EI/AAAAAAAAAG0/qc-vvp1N9BA/s1600-h/netunguruthi+cover.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 198px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S2PVJOTp1EI/AAAAAAAAAG0/qc-vvp1N9BA/s320/netunguruthi+cover.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5432419929975018562" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் நெடுங்குருதி  படிக்க ஆரம்பித்தும் எந்த ஈர்ப்பும் இல்லாமல் சென்றது . சில பக்கங்கள் வாசிச்சதும் கதை தான் ஓட்டத்தின் வழியே இழுத்து  சென்றது .நானும் ஆற்று தண்ணிரில் அடிது செல்லப்படும் இல்லை போன்று அதன் கூடவே சென்றேன் . இது வேம்பலையில் வாழும் நாகு குடும்பம் மற்றும் நாகுவை சுற்றியே வருகிறது . வேம்பலை போன்ற ஒரு வெயிலின் வெக்கை ஆட்சி செய்யும்  கிராமத்தின் கதையும் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை முறையும் அழகாக  சொல்லப்பட்டு இருக்கிறது .&lt;br /&gt;&lt;br /&gt;வேம்பர்கள் எப்படி குற்ற பரம்பரை சட்டத்தால் அடக்கப்படுகிறார்கள் அதற்கு முன்பு அவர்களின் வாழ்க்கை எப்படி இருந்தது  போன்ற விடயங்கள் நம்மை 70 வருடங்களுக்கு பின்னாலே இழுத்து செல்கிறது .&lt;br /&gt;&lt;br /&gt;கிராமங்களுக்கே உரிய முயல் வேட்டை பற்றிய பகுதிகள் சிறு வயதில் நான் முயல் வேட்டைக்கு சென்றதை நினைவுப்படுத்தியது .&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி விறுவிறுப்பாக செல்லும் நாவல் அடுத்த தலைமுறையினர் குற்ற பரம்பரை சட்டத்தில் இருந்து விடுபட்டு வாழும் வாழ்க்கை பற்றி பேசும்போது சுவாரசியம் குறைந்து விடுகிறது . நாவலின் இறுதி பகுதிகள் நாவலை எப்படியாவது முடிக்க வேண்டும் என சவ்வு மாதிரி இழுக்கப்பட்டு திடீர் என்று முடிக்கப்பட்டது போல் உள்ளது .&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நாவலின் தலைப்புக்கு ஏற்ற மாதிரி வேம்பலை தன் மக்களின் குருதியை ருசி பார்த்துகொண்டே இருக்கிறது .பொதுவாக சிறு நிலங்களின் வரலாறுகள் பதிவு செய்யப்படுவது இல்லை . அப்படி பதிவு செய்தது பல விடயங்களை வெளிக்கொண்டு  வந்து உள்ளது இந்த நாவல் . எப்படி இருப்பினும் நெடுங்குருதி ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாறு  பற்றி தமிழ் எழுத்து உலகில் அழுத்தமாக பதிவு செய்து இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது . கண்டிப்பாக படிக்க வேண்டிய நாவலில் இதுவும் ஒன்று .&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4097311713401314287-6029253516946192697?l=meenthulliyaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://meenthulliyaan.blogspot.com/feeds/6029253516946192697/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2010/01/blog-post_29.html#comment-form' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/6029253516946192697'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/6029253516946192697'/><link rel='alternate' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2010/01/blog-post_29.html' title='நெடுங்குருதியும் குற்றப்பரம்பரை  சட்டமும்'/><author><name>மீன்துள்ளியான்</name><uri>http://www.blogger.com/profile/08076375197856035288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SO9FC-Jj_II/AAAAAAAAABU/a9Z-ocbSqGM/S220/modified3.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S2PVImMzVTI/AAAAAAAAAGs/2zq0UyaQhbE/s72-c/s+raa.jpg' height='72' width='72'/><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4097311713401314287.post-1070659916314351483</id><published>2010-01-24T02:42:00.001-08:00</published><updated>2010-01-26T21:24:11.333-08:00</updated><title type='text'>ஹோசானா</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S1wjTOXKdLI/AAAAAAAAAGc/Cupua7xsW90/s1600-h/express-your-love-in-different-style03.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 208px;" src="http://1.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S1wjTOXKdLI/AAAAAAAAAGc/Cupua7xsW90/s320/express-your-love-in-different-style03.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5430254063881712818" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;உன்னை மறுபடியும் நினைக்க&lt;br /&gt;         வைத்த ஹோசானா  பாடலை&lt;br /&gt; &lt;br /&gt;பண்பலையில் தேடித்  தேடி&lt;br /&gt;         தேய்ந்த விரல்கள்&lt;br /&gt;&lt;br /&gt;கடற்கரை முழுதும் தேய்ந்து போன &lt;br /&gt;          என் காலடி தடங்கள் &lt;br /&gt;&lt;br /&gt;கடல் காற்றின் உப்பையும் ஈரத்தையும் &lt;br /&gt;          மிஞ்சிய  என் காதல் &lt;br /&gt;&lt;br /&gt;அலையின் சத்தத்தை மீறி கேட்ட&lt;br /&gt;          என் இதய துடிப்பு&lt;br /&gt;&lt;br /&gt;என்ன என்று கேட்டால் உன்னை &lt;br /&gt;          பார்க்க  வேண்டும் என்கின்றது &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S18TaVyMeiI/AAAAAAAAAGk/wrAs8oBQIKU/s1600-h/chef.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 294px;" src="http://3.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S18TaVyMeiI/AAAAAAAAAGk/wrAs8oBQIKU/s320/chef.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5431081018877311522" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதன் முதலில்  பார்த்தேன் &lt;br /&gt;&lt;br /&gt;தினம் தினம் உன்னை &lt;br /&gt;             பார்க்க வேண்டும் என்று தோன்றியது &lt;br /&gt;&lt;br /&gt;தினம் தினம் பார்த்தேன் உன்னுடன் &lt;br /&gt;             வாழ வேண்டும் என்று தோன்றியது  &lt;br /&gt;&lt;br /&gt;தினம் தினம் வாழ்ந்தேன் &lt;br /&gt;             தப்பு பண்ணிட்டோமா என்று தோன்றியது&lt;br /&gt;&lt;br /&gt;சும்மாவா  &lt;br /&gt;&lt;br /&gt;தினம் தினம் நல்ல சமைச்சும்&lt;br /&gt;              வசவு  வாங்கிறது உன்கிட்ட&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4097311713401314287-1070659916314351483?l=meenthulliyaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://meenthulliyaan.blogspot.com/feeds/1070659916314351483/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2010/01/blog-post_2966.html#comment-form' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/1070659916314351483'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/1070659916314351483'/><link rel='alternate' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2010/01/blog-post_2966.html' title='ஹோசானா'/><author><name>மீன்துள்ளியான்</name><uri>http://www.blogger.com/profile/08076375197856035288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SO9FC-Jj_II/AAAAAAAAABU/a9Z-ocbSqGM/S220/modified3.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S1wjTOXKdLI/AAAAAAAAAGc/Cupua7xsW90/s72-c/express-your-love-in-different-style03.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4097311713401314287.post-6908835894246007158</id><published>2010-01-24T01:42:00.000-08:00</published><updated>2010-01-24T02:57:00.246-08:00</updated><title type='text'>கி ரா பக்கங்கள்</title><content type='html'>கி . ரா என்று அழைக்கப்படும் கி . ராஜநாராயணன்  கோவில்பட்டி அருகில் உள்ள  இடைசெவலை சேர்ந்தவர் . தற்சமயம் புதுச்சேரியில் வசித்து வருகிறார். கரிசல் இலக்கியத்தின் இவரது பங்களிப்பு ரெம்ப முக்கியமானது . இவரது எழுத்துக்களை முதன் முதலில் எனக்கு அறிமுகப்படுத்தியது கீற்று தளம் ஆகும் . அதில் இவரது எழுத்துக்கள் எனக்கு பிடித்து போனது . அதன் பின்பு நான் வாசித்த இவரது "கோபல்ல கிராமத்து மக்கள் " கிட்டத்தட்ட நான் வாழ்ந்த மண்ணின் வாழ்க்கையை பிரதிபலித்தது .இதன் காரணமாக அவரது எழுத்துகள் இன்னும் எனக்கு நெருக்கமாகின .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S1wVXUKc2vI/AAAAAAAAAGE/qOlnynyPFuk/s1600-h/kee.ra.8.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 226px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S1wVXUKc2vI/AAAAAAAAAGE/qOlnynyPFuk/s320/kee.ra.8.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5430238740995693298" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பின்பு இந்த வருடம் நடந்த புத்தக கண்காட்சியில் அவரின் கரிசக்காட்டு கடுதாசி வாங்கி படிக்க ஆரம்பித்தேன் .  அதில் வந்த சில சுவாரசியமான விடயங்களை இந்த பதிவில் தொகுத்து உள்ளேன் ..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காபி வில்லை :&lt;br /&gt;&lt;br /&gt;10 வருடங்களுக்கு முன்பு கூட நமது கிராமங்களில் "நீத்தண்ணி" காலையில் எழுந்து குடிக்கும் பழக்கம் இருந்தது . இது எதற்காக என்று பாத்தால் காலையில் எழுந்து இதை குடிப்பதால் உடல் சுடு  குறைகிறது . ஆனால் இன்று நீத்தண்ணி குடிப்பது மறைந்து காலையில் என்திச்சதும் காபி குடிக்கும் பழக்கம் வந்து விட்டது . இது தானாக வரவில்லை நம்மிடம் புகுத்தப்பட்டது . எப்படி முதலில் காபி நமக்கு அறிமுகம் ஆனது என்று பார்ப்போம் .&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S1wVXqZTpOI/AAAAAAAAAGM/8lfPoDrp5KM/s1600-h/coffee.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 288px;" src="http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S1wVXqZTpOI/AAAAAAAAAGM/8lfPoDrp5KM/s320/coffee.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5430238746963584226" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதன் முதலாக காபியை நமக்கு அறிமுகமானபோது அது வில்லையாக அறிமுகப்படுத்தப்பட்டது . ஏன் என்று பாத்தால் அப்ப மக்களுக்கு எவ்ளோ போடா வேண்டும் என்று தெரியாது . அதனால் இந்த மாதிரி ஒரு ஏற்பாடு . அந்த காலத்தில் காபி  ஒரு வீட்டில் குடிக்கிறார்கள் என்றால் அது சமுகத்தில் மதிப்பிற்கு உரிய விடயமாக கருதப்பட்டது . இப்படித்தான் படிப்படியாக எல்லோரும் தன குடும்ப மதிப்பை சமுதாயத்தில் காப்பாற்ற காபி குடிக்க ஆரம்பித்து இன்று அது காலை கடமைகளில் ஒன்றாக ஆகிப்போனது . அது போக விருந்தாளிகள் தங்களுக்கு கொடுக்கப்படும் காபியை மறுத்தாலோ அல்லது மிச்சம் வைத்தாலோ அது மரியாதையை குறைவான செயலாக கருதப்பட்டது . &lt;br /&gt;&lt;br /&gt;இது போன்றுதான் நம்மிடம் இருந்த நல்ல உணவு வகைகளை எல்லாம் பின் தள்ளி  நாம் சமுக மதிப்புக்காக  அரிசி சார்ந்த உணவுகளை அதிகம் தின்று வருகிறோம் .&lt;br /&gt;&lt;br /&gt;மோட்டார் வண்டி (பேருந்து ) :&lt;br /&gt;&lt;br /&gt;அந்த காலத்தில் பெரும்பாலான மக்கள் நடை பயணத்தில் தான் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்வது . வெள்ளைக்காரன் காலத்தில் மோட்டார் வண்டி அறிமுகப்படுத்தப்பட்டபோது  மோட்டார் வண்டி முதலாளிகள் எல்லாம் மக்களை மோட்டார் பயணத்திற்கு பழக்கப்படுத்த ரெம்ப தவிச்சு போய்ட்டாங்க.  அதனால் அந்த காலத்தில் யாரவது வண்டி வேண்டும் என்று கேட்டல் வீடு தேடி வந்து அழைத்து போவார்களாம் . அது போக நடந்து போகும் மக்களிடம் வண்டியை நிப்பாட்டி வர்ரீங்களா என்று கேட்டு தான் மக்கள் இந்த மோட்டார் பயணத்துக்கு பழகினார்களாம் . &lt;br /&gt;&lt;br /&gt;இன்று பேருந்துக்காக நாம் எப்படி அல்லல்படுகிறோம் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான் .&lt;br /&gt;&lt;br /&gt;சாப்பாடும் ஆயுளும் :&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S1wVXwY4IBI/AAAAAAAAAGU/VV3kLnMrijg/s1600-h/saapadu.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 243px;" src="http://2.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S1wVXwY4IBI/AAAAAAAAAGU/VV3kLnMrijg/s320/saapadu.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5430238748572393490" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது  ஒரு கிராமத்து புனைவு என்றாலும் அதில் ஒரு அர்த்தம் இருப்பதால் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் .&lt;br /&gt;ஒவ்வொரு மனிதனையும் படிக்கும்போது அவனுக்கு உண்டான உணவு அளவையும் சேர்த்து முடிவு பண்ணிடுவராம் கடவுள் .. எவனொருவன் நிறைய திங்குறானோ அவன் சீக்கிரம் கடவுள் கிட்டே போய்டுவான் . எவனொருவன் கொஞ்சம் கொஞ்சம் திங்குறனோ அவன் கடவுளிடம் மெதுவாக போறான் .&lt;br /&gt;&lt;br /&gt;பானக்கரப்பம் :&lt;br /&gt;இது ஒரு உடலுக்கு குளிர்ச்சி தரும் வீட்டிலயே செய்யப்படும் ஒரு பானம் ஆகும் . பானக்கரப்பம் என்பது மருவிய சொல்லாக இருக்கலாம் . பானையில் புளி மற்றும் கருப்பட்டிய தண்ணி  ஊத்தி குறஞ்சது 6 மணி நேரங்கள் கழித்து நன்றாக அதை கலக்கி அதன் பின்பு குடித்தால் அவ்ளோ சுவையாக இருக்கும் .&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு மிகவும் பிடித்த பானம் இது . எனக்கு சென்ற வருடம் அம்மை போட்டு இருந்தப்ப தினம் தினம் பானக்கரப்பம் குடிப்பது உண்டு . எங்க குல சாமி கோவிலில் கொடை முடிந்ததும் எல்லோருக்கும் இது வழங்கப்படுவது உண்டு .&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4097311713401314287-6908835894246007158?l=meenthulliyaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://meenthulliyaan.blogspot.com/feeds/6908835894246007158/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2010/01/blog-post_24.html#comment-form' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/6908835894246007158'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/6908835894246007158'/><link rel='alternate' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2010/01/blog-post_24.html' title='கி ரா பக்கங்கள்'/><author><name>மீன்துள்ளியான்</name><uri>http://www.blogger.com/profile/08076375197856035288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SO9FC-Jj_II/AAAAAAAAABU/a9Z-ocbSqGM/S220/modified3.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S1wVXUKc2vI/AAAAAAAAAGE/qOlnynyPFuk/s72-c/kee.ra.8.jpg' height='72' width='72'/><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4097311713401314287.post-4470738403852684417</id><published>2010-01-22T22:06:00.000-08:00</published><updated>2010-01-23T00:03:08.086-08:00</updated><title type='text'>சுமை தாங்கி கற்களும் திண்ணைகளும்</title><content type='html'>பண்டைய காலத்தில் வாணிகம் என்பது மிகவும் கடினமான உடல் உழைப்பு தேவைப்பட்ட தொழில் . இன்று இருந்த போக்குவரத்து வசதிகள் அன்று கிடையாது . பெரும் வணிகர்கள் குதிரை , மாட்டு வண்டிகளை பயன்படுத்தி வந்தனர் . சிறு வணிகர்கள் தலையில் பொருட்களை சுமந்து கொண்டு நடை பயணமாகவே செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்று வந்தனர் . இப்படி நடை பயணம் செல்லும் வணிகர்களுக்கு , பொது மக்களுக்காக தமிழ் மண்ணில் மக்களால் உதவும் வகையில் அமைக்கப்பட்டதுதான் இந்த சுமைதாங்கி கல் .&lt;br /&gt;&lt;br /&gt;சுமை தாங்கி கல் கீழே  உள்ள படத்தில் இருப்பது போல்  செங்குத்தாக தரையில் இருந்து 4 அல்லது 5 அடி இடைவெளியில் நிற்குமாறு ஊனப்படுகிறது .நிற்கும் ரெண்டு கற்களுக்கு மேல தரைக்கு  இணையாக ஒரு கல் வைக்கப்படுகிறது .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S1qQyb3H9tI/AAAAAAAAAF0/fnmMwsDkKhE/s1600-h/roadtrip_sumai_thangi.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S1qQyb3H9tI/AAAAAAAAAF0/fnmMwsDkKhE/s320/roadtrip_sumai_thangi.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5429811496895379154" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதன் பயன் என்ன என்று பாத்தால் நடை பயணிகள் ஒரு ஊரில்இருந்து மற்றும் ஒரு ஊருக்கு செல்லும்போது எந்த நேரத்தில் சென்று அடைவோம் என்று தெரியாது . இந்த மாதிரி நேரங்களில் இடையில் ஓய்வு எடுப்பதற்காக இந்த சுமை தாங்கி கற்கள் உதவுகின்றன . யாருடைய உதவியும் இல்லாமல் இந்த சுமை தாங்கி கல்லின் மீது சுமைகள் இறக்கி வைத்து ஓய்வு எடுத்து விட்டு பின்பு சுமைகள் எடுத்து கொண்டு பயணத்தை தொடரலாம் .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திண்ணை கிராமத்து வீடுகளில் வீட்டின் முன்னால் உள்ள திண்டு போன்ற அமைப்பு ஆகும் .இது கிட்டத்தட்ட ஒரு ஆள் முதல் பல பேர் உறங்க வசதி உள்ள ஒரு திண்டு ஆகும் . &lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S1qRtGEf_yI/AAAAAAAAAF8/gO61jr13bWI/s1600-h/thinnai.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S1qRtGEf_yI/AAAAAAAAAF8/gO61jr13bWI/s320/thinnai.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5429812504658181922" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதுவும் முன் பின்  தெரியாத நடை பயணிகளுக்கு ஓய்வு எடுப்பதற்காக கட்டப்பட்டது . ரெம்ப தூரம் பயணம்  செய்யும் மக்களுக்கு அசதி ஏற்பட்டால் அவர்கள் இந்த திண்ணைகளில் அந்த வீட்டுக்காரரிடம் அனுமதி பெற்று ஓய்வு எடுத்து செல்லுவார்கள் .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி மற்றவர்களை பற்றியும் யோசித்து  அவர்களுக்கான வசதிகள் செய்து தந்து வாழ்ந்த நாம் சமூகம் இன்று மனதிற்கும் உடமைகளுக்கும் சுவர் எழுப்பி குறுகி போய் வாழ்ந்து கொண்டு இருக்கிறது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4097311713401314287-4470738403852684417?l=meenthulliyaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://meenthulliyaan.blogspot.com/feeds/4470738403852684417/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2010/01/blog-post_22.html#comment-form' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/4470738403852684417'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/4470738403852684417'/><link rel='alternate' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2010/01/blog-post_22.html' title='சுமை தாங்கி கற்களும் திண்ணைகளும்'/><author><name>மீன்துள்ளியான்</name><uri>http://www.blogger.com/profile/08076375197856035288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SO9FC-Jj_II/AAAAAAAAABU/a9Z-ocbSqGM/S220/modified3.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S1qQyb3H9tI/AAAAAAAAAF0/fnmMwsDkKhE/s72-c/roadtrip_sumai_thangi.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4097311713401314287.post-2613714295242091670</id><published>2010-01-13T19:35:00.001-08:00</published><updated>2010-01-15T21:05:17.097-08:00</updated><title type='text'>நெல்லை பயண கட்டுரை</title><content type='html'>நெல்லை பயண கட்டுரை &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S1CyicCHRAI/AAAAAAAAAFU/2JayyXVbGXM/s1600-h/10anantapuriexpress.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 185px;" src="http://3.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S1CyicCHRAI/AAAAAAAAAFU/2JayyXVbGXM/s320/10anantapuriexpress.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5427033855691801602" /&gt;&lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;பொங்கலுக்கு போறதுக்கு அனந்தபுரி ரயிலில் டிக்கெட் போட்டு இருந்தேன் .. ஊருக்கு போறதுக்கு முன்னாலே சில சுவாரசியமான விடயங்கள் நடந்தது .அது பத்தி தான் இந்த பதிவு .&lt;br /&gt;&lt;br /&gt; எழும்பூர் ரயில் நிலையத்தில ஒரு ஆள் நின்னுகிட்டு இருந்தார் .(ஒரு ஆள்தானா அப்படின்னு கேக்காதீங்க ) . அவர எங்கயோ பாத்தமாதிரி இருந்தது . அவர் கிட்ட நீங்க திருநெல்வேலியா அப்படின்னு கேட்டேன் . ஆள் முடிவெட்ட பாத்து போலீஸா அப்படின்னு கேட்டேன் . ஆமா என்றார் . கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருந்தோம் . திடீர் என்று சார் பொங்கலுக்கு எதாவது பாத்து செய்யுங்க அப்படி என்றார் . என் மரமண்டைக்கு ஒன்னும் புரியல . சார் ஒரு 1௦௦ ரூபாய் கொடுத்தா உங்க பேர சொல்லி தண்ணி அடிச்சுக்குவோம்  அப்படி என்றார். அவர் ஏற்கனவே கொஞ்சம் குடிச்சு வேற இருந்தார் போல வாடை அடிச்சது . அப்புறம் அந்த ஆள சமாளிச்சு காசு கொடுக்கமா  அனுப்புறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு ..&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S1FDbHd-slI/AAAAAAAAAFc/dWXGnSmJX78/s1600-h/alcoholic-drinks2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S1FDbHd-slI/AAAAAAAAAFc/dWXGnSmJX78/s320/alcoholic-drinks2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5427193159098479186" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt; எப்படி தான் தெரியாத ஆள் கிட்ட கூச்சப்படாம காசு கேக்குறாங்க அப்படின்னு தெரியலை. ரெம்ப மோசமான ஒரு நிலைமையை நோக்கி போறதைதான் காட்டுது இது . &lt;br /&gt;&lt;br /&gt;இந்த குடிப்பழக்கம் ஒரு மனிதனை எவ்ளோ தூரம் சுய மரியாதையை (இந்த காலத்துல இப்படி ஒன்னு இருக்கா அப்படின்னு கேக்காதீங்க) இழக்க செய்கிறது என்பதற்கு இதை விட சிறந்த உதாரணம் தேவை இல்லை .இப்படி தான் குடிக்க வச்சு நிறைய பேர ஏமாற்றுகிறார்கள் போல .&lt;br /&gt;&lt;br /&gt; எனக்கும் என் நண்பனுக்கும் டிக்கெட் போட்டு இருந்தேன் . என்னோட நண்பன் வராத காரணத்தால அவனோட நண்பன் ஒருத்தன் வந்தான் . ரயில் பரிசோதகர் வந்தார் . வழக்கம் போல டிக்கெட்டும் , ஐடி கார்ட்யும் கேட்டார் . நான் கொடுதேன் சரின்னு சொல்லி டிக் அடிச்சிட்டு போய்ட்டார் . எனக்கு ஒரு மாதிரி இருந்ததால கொஞ்சம் நேரம் தூங்கிட்டேன் .. கைய தலகாணி மாதிரி வச்சு .. எந்திச்சதுக்கு அப்புறம் தான் அதோட விளைவு தெரிஞ்சது . சரியான வலி . &lt;br /&gt;&lt;br /&gt;ரயில் விழுப்புரம் போறதுக்கு 3௦ நிமிடத்துக்கு முன்னாலே ஒரு பறக்கும் படை ஆள் வந்தார் . வந்து எங்களோட berth number சொல்லி ஐடி கார்டு காமிங்க அப்படினார். நான் காமிச்சேன் .. என் கூட வந்த பயன் வேற பேர்ல பயணம் செய்றதால அவன் பேர் அப்பா பேர் எல்லாம் கேட்டார்.. அவன் சொன்னான் . அதுக்கு அப்புறம் அந்த பறக்கும் படை ஆள் இல்லை நீங்க பொய் சொல்லுறீங்க .உண்மையா சொன்ன அபாரதம் மட்டும் தான் . இல்லேன்னா 3 மாசம் சிறை தண்டனை அப்படின்னு மிரட்டினார் . அவன் வேற வழி இல்லாம உண்மையா சொன்னான் . அப்புறம் 608 ரூபாய் அவருக்கு மொய் எழுதிட்டு அப்படியே பயணத்தை தொடர்ந்தோம் .&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S1FHZayQN_I/AAAAAAAAAFs/okF0qKmWNu4/s1600-h/IRCTC_4502.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 295px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S1FHZayQN_I/AAAAAAAAAFs/okF0qKmWNu4/s320/IRCTC_4502.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5427197527970559986" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt; அப்ப அந்த பறக்கும் படை நபர் சொன்ன முக்கியமான விடயங்கள் &lt;br /&gt;&lt;br /&gt;1 . இந்த மாதிரி ஆள் மாறும்போது 48 மணி நேரத்துக்கு முன்னால ரயில் நிலையத்தில் எழுதி கொடுத்தா மாத்திடலாம் &lt;br /&gt;&lt;br /&gt;2 . குடும்ப உறுப்பினர்களாக இருந்தால் ரேஷன் கார்டு கொடுத்து 24 மணி நேரத்தில மாத்திடலாம் . &lt;br /&gt;&lt;br /&gt;3 . இல்லை மேல சொன்ன ரெண்டும் முடியல அப்படினா ஒரு waiting லிஸ்ட் டிக்கெட் எடுத்துட்டு அதே டிக்கெட்ல பயணம் செய்யலாம் . உறுதி செய்யப்பட்ட டிக்கட்க்கு பரிசோதகரிடம் ஒரு கடிதம் வாங்கிட்டு ரயில் நிலையத்தில் கொடுத்தால் 5௦% திரும்ப கிடைக்கும் . &lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாதிரி சமயத்துல யார் பயணம் செய்கிறாரோ அவர் டிக்கெட்டில் பெயர் இருக்கும் நபரின் ஐடி கார்டு நகல் கொண்டு வந்து கொடுத்தால் போதும் என்று ஒரு விதி கொண்டு வரலாம் .. &lt;br /&gt;&lt;br /&gt;இதுல என்ன கொடுமை என்றால் காகித டிக்கெட்களுக்கு இந்த மாதிரி எந்த வரம்பும் கிடையாது .. மின் டிக்கெட்களுக்கு மட்டும் தான் இந்த பிரச்சினை . நிறைய ஊர்ல டிக்கெட் இல்லாம போறாங்க. அவங்கள எல்லாம் ஒன்னும் பண்ண முடியல . இந்த மாதிரி விடயங்கள தமிழ்நாட்டுல மட்டும் செய்து ரயில்வே வருமானம் பாக்குறாங்க . ரயில்வே இந்த மாதிரி வர அபராதத்தை ஒரு வருமானமாக பாக்க ஆரம்பித்தது இன்னும் கொடுமை.&lt;br /&gt;&lt;br /&gt; கேட்டா முகவர்களின் ஆதிக்கத்தை ஒழிக்க பாடுபடுறோம் அப்படின்னு சொல்லுவாங்க . இவங்களே முகவர்களுக்கு சிறப்பு login கொடுத்து அவங்களுக்கு டிக்கெட் அதிகமா புக்கிங் பண்றமாதிரி செஞ்சிட்டு இந்த மாதிரி விடயங்களையும் பண்ணிக்கிட்டு இருக்காங்க . எல்லாம் நம்ம நேரம் . &lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் ஒரு சக பயணி அவன தூங்க சொன்னார். அதுக்கு ஒருத்தர் 608 ரூபாய் கொடுத்துட்டு எப்படிங்க தூங்குவார் அப்படின்னு கிண்டல் பண்ணினார் .. அப்புறம் எல்லோரும் தூங்க ஆரம்பிச்சிட்டாங்க . நான் ஏற்கனவே தூங்கிட்டதால எனக்கு தூக்கம் வரலை . என்னோட நண்பன கிண்டல் பண்ணிய நண்பர் சொன்னார். இந்த பறக்கும் படை ஆள் எப்போவும் ரெம்ப தெளிவான ஆள். நிறைய பேருக்கு ஆப்பு அடிச்சு இருக்கார் என்றார். அந்த பறக்கும் படை ஆளைய ஒரு நெல்லை பயணி வெறுப்பு ஏற்றி தப்பித்ததை சொன்னார். &lt;br /&gt;&lt;br /&gt;நெல்லை நபருக்கு 35 வயசு இருக்கும் போல . அவர் கிட்டே ஐடி கார்டு கேட்டதும் அப்படி எதுவும் இல்லை என்றும் சொல்லி இருக்கிறார். அப்போ வாக்காளர் அடையாள அட்டை இருக்குமே அதை குடுங்க அப்படின்னு பறக்கும் படை ஆள் சொல்லி இருக்கார். அதற்கு நெல்லை நபர் எனக்கு ஓட்டே இல்லை . அப்புறம் வாக்காளர் அட்டைக்கு எங்கே போறதுன்னு சொல்லி இருக்கார் . அப்புறம் என்கிட்டே இருக்கிறது இந்த வங்கி அட்டை (ATM கார்டு) தான் . இதை ஐடி கார்ட நினைத்து கொள்ளுங்கள் என்று சண்டைய போட்டு தப்பிச்சு இருக்கார். இந்த பறக்கும் படை ஆளுக்கும் ஒன்னும் பண்ண முடியல போல .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S1FGotONwjI/AAAAAAAAAFk/RjD42jZ-Oas/s1600-h/switzerland-tamils-rally-2009-5-22-13-21-22.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 208px;" src="http://3.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S1FGotONwjI/AAAAAAAAAFk/RjD42jZ-Oas/s320/switzerland-tamils-rally-2009-5-22-13-21-22.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5427196691106087474" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;அப்படியே பேசிகிட்டு இருந்தோம் .. கொஞ்ச நேரத்துல தூங்கிட்டோம் . காலைல எந்திரிச்ச ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒரு சின்ன பயன் அவங்க மாமா கூட பொங்கலுக்கு அவன் தாத்தா ஊருக்கு போறேன்னு சொல்லி பேசிக்கிட்டு வந்தான் . அந்த பையனுக்கு மரங்கள் பற்றி அவ்ளோவா தெரியல . வேலி மரத்த பாத்து பலா மரம் என்றான் . இப்படி தான் நாம நம்ம தலைமுறைய வளர்த்து கொண்டு இருக்கிறமோ&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4097311713401314287-2613714295242091670?l=meenthulliyaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://meenthulliyaan.blogspot.com/feeds/2613714295242091670/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2010/01/blog-post_13.html#comment-form' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/2613714295242091670'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/2613714295242091670'/><link rel='alternate' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2010/01/blog-post_13.html' title='நெல்லை பயண கட்டுரை'/><author><name>மீன்துள்ளியான்</name><uri>http://www.blogger.com/profile/08076375197856035288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SO9FC-Jj_II/AAAAAAAAABU/a9Z-ocbSqGM/S220/modified3.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S1CyicCHRAI/AAAAAAAAAFU/2JayyXVbGXM/s72-c/10anantapuriexpress.jpg' height='72' width='72'/><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4097311713401314287.post-287615131016332033</id><published>2010-01-11T08:46:00.000-08:00</published><updated>2010-01-13T19:33:31.209-08:00</updated><title type='text'>விடியும் வரை பேச்சு துணையாக</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S0yttGaSQ5I/AAAAAAAAAFM/STB3likE9dU/s1600-h/gurkas.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 204px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S0yttGaSQ5I/AAAAAAAAAFM/STB3likE9dU/s320/gurkas.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5425902641401185170" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சில்லிடும் பனியும்&lt;br /&gt;              நிலவின் ஒளியும்&lt;br /&gt;&lt;br /&gt;பின்னிரவை ஏகாந்தமாக்கி&lt;br /&gt;             கொண்டு இருந்தன &lt;br /&gt;&lt;br /&gt;யாரோ நடந்து வரும் சத்தம்&lt;br /&gt;              கம்பை தட்டி கொண்டே&lt;br /&gt;&lt;br /&gt;இரவுடன் தனிமையில் உரையாடலா &lt;br /&gt;             என்று யோசிக்கும் நேரம் &lt;br /&gt;&lt;br /&gt;சத்தம் கூர்மை  ஆகிக்கொண்டு &lt;br /&gt;               காதை நெருங்கியது&lt;br /&gt;&lt;br /&gt;கூர்க்கா வந்து நின்றார் &lt;br /&gt;                கூச்சத்துடன் &lt;br /&gt;&lt;br /&gt;என்ன என்று கேட்டால் &lt;br /&gt;                பேசியே நாட்கள் ஆகிவிட்டது &lt;br /&gt;&lt;br /&gt;உங்களுடன் கொஞ்சம் பேச&lt;br /&gt;                வேண்டும் என்றார்&lt;br /&gt;&lt;br /&gt;பேசி கொண்டே இருந்தார் &lt;br /&gt;                  கேட்டு கொண்டே இருந்தேன்&lt;br /&gt;&lt;br /&gt;விடியும் வரை பேச்சு துணையாக&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4097311713401314287-287615131016332033?l=meenthulliyaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://meenthulliyaan.blogspot.com/feeds/287615131016332033/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2010/01/blog-post_11.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/287615131016332033'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/287615131016332033'/><link rel='alternate' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2010/01/blog-post_11.html' title='விடியும் வரை பேச்சு துணையாக'/><author><name>மீன்துள்ளியான்</name><uri>http://www.blogger.com/profile/08076375197856035288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SO9FC-Jj_II/AAAAAAAAABU/a9Z-ocbSqGM/S220/modified3.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S0yttGaSQ5I/AAAAAAAAAFM/STB3likE9dU/s72-c/gurkas.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4097311713401314287.post-2771011762446838797</id><published>2010-01-10T04:38:00.000-08:00</published><updated>2010-01-11T04:45:11.929-08:00</updated><title type='text'>நெல்லை பதிவர் சந்திப்பு</title><content type='html'>நெல்லை பதிவர் சந்திப்பு &lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S0nKwVJYeII/AAAAAAAAAFE/8wlqlR1LSRw/s1600-h/nellai+junction.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://1.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S0nKwVJYeII/AAAAAAAAAFE/8wlqlR1LSRw/s320/nellai+junction.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5425090157803501698" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நெல்லை பதிவர் சந்திப்பு &lt;br /&gt;&lt;br /&gt;வரும் தை பொங்கல் விடுமுறையில் நெல்லையில் ஒரு பதிவர் சந்திப்பை நடத்தலாம் என்று நான் விரும்புகிறேன் .&lt;br /&gt;இடம் , தேதி மற்றும் நேரங்களை பதிவர்களே முடிவு செய்து கொள்ளலாம் என்பது என் எண்ணம் .உங்களுக்கு தெரிந்த பதிவர்களையும் தொடர்பு கொண்டு இது பற்றி தெரிவிக்கவும் &lt;br /&gt;அதனால் வர விரும்பும் பதிவர்கள் மற்றும் வாசக நண்பர்கள் பின்னுட்டத்தில் விருப்ப தேதி மற்றும் நேரங்களை தொடர்பு எண்ணுடன் தெரிவிக்கவும் .&lt;br /&gt;அதற்கு ஏற்ப நாம் முடிவு செய்து கொள்ளலாம் .&lt;br /&gt;&lt;br /&gt;இடம் : VOC மைதானம் பாளையங்கோட்டை (பாளை பேருந்து நிலையம் அருகில் ) &lt;br /&gt;தேதி : 16 சனவரி (சனி கிழமை )&lt;br /&gt;நேரம் : மாலை 5 மணி&lt;br /&gt;&lt;br /&gt;மேலதிக தகவலுக்கு http://nellainanban.blogspot.com/2010/01/blog-post_11.html&lt;br /&gt;&lt;br /&gt;பின்குறிப்பு : நெல்லை பதிவர்கள் மட்டும் அல்லாது அனைத்து பதிவர்களையும் எதிர்பார்க்கிறோம் &lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;மீன்துள்ளி செந்தில் &lt;br /&gt;9894700676&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4097311713401314287-2771011762446838797?l=meenthulliyaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://meenthulliyaan.blogspot.com/feeds/2771011762446838797/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2010/01/blog-post_2226.html#comment-form' title='32 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/2771011762446838797'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/2771011762446838797'/><link rel='alternate' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2010/01/blog-post_2226.html' title='நெல்லை பதிவர் சந்திப்பு'/><author><name>மீன்துள்ளியான்</name><uri>http://www.blogger.com/profile/08076375197856035288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SO9FC-Jj_II/AAAAAAAAABU/a9Z-ocbSqGM/S220/modified3.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S0nKwVJYeII/AAAAAAAAAFE/8wlqlR1LSRw/s72-c/nellai+junction.jpg' height='72' width='72'/><thr:total>32</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4097311713401314287.post-759586486088228343</id><published>2010-01-10T04:27:00.001-08:00</published><updated>2010-01-10T04:33:00.783-08:00</updated><title type='text'>நிரம்பி வழிகிறேன்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S0nI4-lqE3I/AAAAAAAAAE8/tvRl_FS1dP4/s1600-h/lovers+in+the+rain.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 207px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S0nI4-lqE3I/AAAAAAAAAE8/tvRl_FS1dP4/s320/lovers+in+the+rain.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5425088107343647602" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நிரம்பி வழிந்தேன் &lt;br /&gt;                 உன் நினைவுகளில் &lt;br /&gt;எனை பிரிந்தாய் &lt;br /&gt;              சூனியமானது வாழ்க்கை&lt;br /&gt;உன் நினைவுகளில் கரைந்தும்&lt;br /&gt;             கரையாத வாழ்வில் நான் &lt;br /&gt;நெஞ்சில் புதைந்து அழுதாய்&lt;br /&gt;            நேற்று என் கனவில் &lt;br /&gt;நீ எங்கு இருக்கியோ எப்படி இருக்கியோ &lt;br /&gt;          என்று தெரியாமலே&lt;br /&gt;நிரம்பி வழிகிறேன் &lt;br /&gt;                உன் நினைவுகளில்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4097311713401314287-759586486088228343?l=meenthulliyaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://meenthulliyaan.blogspot.com/feeds/759586486088228343/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2010/01/blog-post_10.html#comment-form' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/759586486088228343'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/759586486088228343'/><link rel='alternate' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2010/01/blog-post_10.html' title='நிரம்பி வழிகிறேன்'/><author><name>மீன்துள்ளியான்</name><uri>http://www.blogger.com/profile/08076375197856035288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SO9FC-Jj_II/AAAAAAAAABU/a9Z-ocbSqGM/S220/modified3.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S0nI4-lqE3I/AAAAAAAAAE8/tvRl_FS1dP4/s72-c/lovers+in+the+rain.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4097311713401314287.post-1213764456130403306</id><published>2010-01-07T23:21:00.000-08:00</published><updated>2010-01-07T23:44:19.371-08:00</updated><title type='text'>காத்திருப்பதும் சுகமே</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S0biCqKvtPI/AAAAAAAAAE0/SLMsUPoTQy4/s1600-h/preview.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 206px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S0biCqKvtPI/AAAAAAAAAE0/SLMsUPoTQy4/s320/preview.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5424271336521315570" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கால் கடுக்க நண்பனுக்காக &lt;br /&gt;           திரை அரங்கிலும்&lt;br /&gt;ஒவ்வொரு பேருந்தையும் &lt;br /&gt;           தனக்கானது என்ற  தவிப்புடன் &lt;br /&gt;மழை பெயும் நேரத்தில் &lt;br /&gt;           தனிமையில் அவளுக்காகவும் &lt;br /&gt;வயிறு கொதிக்கும் நேரத்தில் &lt;br /&gt;           வர வேண்டிய ஒரு காபி வடைக்கும் &lt;br /&gt;தேர்வு  முடிவுக்காக வயிற்றில் &lt;br /&gt;           உருளும்  பீதியுடன் &lt;br /&gt;காத்திருக்கும்  கண நேரம் &lt;br /&gt;           கன நேரமானாலும்&lt;br /&gt;காத்திருப்பதும் சுகமே .&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4097311713401314287-1213764456130403306?l=meenthulliyaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://meenthulliyaan.blogspot.com/feeds/1213764456130403306/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2010/01/blog-post_07.html#comment-form' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/1213764456130403306'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/1213764456130403306'/><link rel='alternate' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2010/01/blog-post_07.html' title='காத்திருப்பதும் சுகமே'/><author><name>மீன்துள்ளியான்</name><uri>http://www.blogger.com/profile/08076375197856035288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SO9FC-Jj_II/AAAAAAAAABU/a9Z-ocbSqGM/S220/modified3.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S0biCqKvtPI/AAAAAAAAAE0/SLMsUPoTQy4/s72-c/preview.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4097311713401314287.post-4099057452816530862</id><published>2010-01-02T06:57:00.000-08:00</published><updated>2010-01-02T21:13:15.928-08:00</updated><title type='text'>காத்திருக்கும் வெறுமை</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S0AnLir9luI/AAAAAAAAAEs/8z8R5BZbtts/s1600-h/round-table-and-square-chair-JRC_4257.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 232px;" src="http://2.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S0AnLir9luI/AAAAAAAAAEs/8z8R5BZbtts/s320/round-table-and-square-chair-JRC_4257.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5422377030597318370" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஒற்றைச்  சன்னல் &lt;br /&gt;                    ஓரமாய் கசியும் வெளிச்சம் &lt;br /&gt;என்றும் பிரியா &lt;br /&gt;                   மேசை நாற்காலி &lt;br /&gt;காற்றில் பறக்க &lt;br /&gt;                   துடிக்கும் காகிதம் &lt;br /&gt;பொறுமையில்லா மை கசியும்&lt;br /&gt;                   பழைய பேனா &lt;br /&gt;இருட்டறை முழுதும் நிரம்பிய &lt;br /&gt;                    மிரட்டும் வெறுமை &lt;br /&gt;எப்போதும் காத்திருக்கின்றன &lt;br /&gt;                   ஏன் என்று புரியாமலே&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4097311713401314287-4099057452816530862?l=meenthulliyaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://meenthulliyaan.blogspot.com/feeds/4099057452816530862/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2010/01/blog-post_02.html#comment-form' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/4099057452816530862'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/4099057452816530862'/><link rel='alternate' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2010/01/blog-post_02.html' title='காத்திருக்கும் வெறுமை'/><author><name>மீன்துள்ளியான்</name><uri>http://www.blogger.com/profile/08076375197856035288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SO9FC-Jj_II/AAAAAAAAABU/a9Z-ocbSqGM/S220/modified3.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_ftXnOJnBLwY/S0AnLir9luI/AAAAAAAAAEs/8z8R5BZbtts/s72-c/round-table-and-square-chair-JRC_4257.jpg' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4097311713401314287.post-4814510762666947789</id><published>2010-01-01T21:03:00.001-08:00</published><updated>2010-01-01T21:03:47.414-08:00</updated><title type='text'>மாயாண்டி குடும்பத்தார் கிளப்பிய கேள்வி</title><content type='html'>மாயாண்டி குடும்பத்தார் கிளப்பிய கேள்வி &lt;br /&gt;&lt;br /&gt;மாயாண்டி குடும்பத்தார் படத்தில் ஒரு காட்சி . மணிவண்ணன் இறந்த பின் சுடுகாட்டில் தருண் கோபிக்கு மொட்டை அடிக்காமல் கை முடியை மட்டும் சிரைத்து விட்டு விடுவார்கள் . அதற்கு நடிகர் இளவரசு என்று நினைக்கிறேன் சொல்லும் காரணம் "தருண்கோபியின் மதினி மாசமாக இருப்பதால் புள்ளைக்கும் தாய்க்கும் எதுவும் ஆகி விட கூடாது " என்று சொல்லுவார் .&lt;br /&gt;&lt;br /&gt;யாருக்காவது ஏன் இப்படி ஒரு செய்முறை என்று தெரிந்தால் சொல்லவும் ..&lt;br /&gt;&lt;br /&gt;இது தவிர , தென் தமிழகத்தின் சில சாதிகளில் சுடுகாட்டுக்கு பிணங்களை தூக்கி செல்லும்போது  "நாற்காலியில் உக்கார வைத்து தான் கொண்டு செல்வார்கள்" ஆனால் பெரும்பாலான தமிழ் படங்களில் படுக்க வைத்துதான் தூக்கி செல்கிறார்கள் .&lt;br /&gt;&lt;br /&gt;யாருக்கவாது இது பற்றி தெரிந்தால் சொல்லவும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4097311713401314287-4814510762666947789?l=meenthulliyaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://meenthulliyaan.blogspot.com/feeds/4814510762666947789/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2010/01/blog-post.html#comment-form' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/4814510762666947789'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/4814510762666947789'/><link rel='alternate' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2010/01/blog-post.html' title='மாயாண்டி குடும்பத்தார் கிளப்பிய கேள்வி'/><author><name>மீன்துள்ளியான்</name><uri>http://www.blogger.com/profile/08076375197856035288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SO9FC-Jj_II/AAAAAAAAABU/a9Z-ocbSqGM/S220/modified3.jpg'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4097311713401314287.post-6246735964198127076</id><published>2009-12-28T21:59:00.001-08:00</published><updated>2009-12-28T21:59:26.844-08:00</updated><title type='text'>என் நண்பனின் காதல்</title><content type='html'>என் நண்பனின் காதல் &lt;br /&gt;&lt;br /&gt;சந்திரன் என் அறை நண்பன் . பய ஒரு பொண்ணை காதலிச்சிட்டு இருந்தான் .. அந்த பொண்ணும் தான் இவனை காதலிச்சது ..&lt;br /&gt;&lt;br /&gt;எப்போ பாத்தாலும் SMS அனுப்பிகிட்டு இருப்பான் .. நாங்களும் அவன் கிட்டே கேப்போம் " மச்சி எப்படிடா லவ் பண்றது அப்படின்னு" ..அவன் எதவது அடிச்சு விடுவான் . எங்க அறைல வேற யாரும் லவ் பண்ணலை.. அவன் தான் காதல் மன்னன் எங்களை பொறுத்தவரை ..&lt;br /&gt;&lt;br /&gt;சனி ஞாயிறு லீவ்ல பய அந்த பொண்ணு கூடத்தான் சுத்திகிட்டு இருப்பான் .எங்கேடா போற அப்படின்னு கேட்ட அவள பாக்க போறேன் அப்படின்னு தான் சொல்லுவான் எங்கே போறான்னு சொல்லவே மாட்டான் ..&lt;br /&gt;&lt;br /&gt;அப்ப ஒரு புது படம் ஒன்னு ரிலீஸ் ஆச்சு ..படம் நல்ல இருக்குனு சொன்னங்க .. வாடா நாம எல்லோரும் சேந்து நைட் show போகலாம் அப்படின்னு கேட்டோம் .. இல்லை மச்சி நான் அவ கூட matinee show  போறேன் . நீங்க போயிட்டு வாங்கடா அப்படின்னு வழிஞ்சான்  .&lt;br /&gt;&lt;br /&gt;நாங்களும் "சரி நமக்கு தான் யாரும் இல்லை..அவனுக்குத்தான் ஆள் இருக்கு அப்படின்னு " வேற எதுவும் பேசலை .அவன் வழக்கம் போல பந்தாவா கிளம்பினான் .&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_ftXnOJnBLwY/Sy4SLYNlllI/AAAAAAAAAEE/qq0HASNFsAw/s1600-h/Picture+065.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/_ftXnOJnBLwY/Sy4SLYNlllI/AAAAAAAAAEE/qq0HASNFsAw/s320/Picture+065.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5417287388460586578" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;                 &lt;br /&gt;எனக்கு தாம்பரத்தில ஒரு வேலை இருக்குடா , நான் நேர படத்துக்கு வந்துடுறேன் அப்படின்னு சொல்லிட்டு நான் கிளம்பினேன் .&lt;br /&gt;&lt;br /&gt;தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன் போன அங்கே நம்ம சந்திரன் நின்னுகிட்டு இருந்தான்  .என்னை பாத்ததும் சந்திரன் ஒரு தூணுக்கு பின்னாலே ஒளிஞ்சான். &lt;br /&gt;நான் கொஞ்சம் குழம்பி போய் "எதுக்கு இவன் இப்போ ஒளியுறான் , ஒரு வேலை அவன் காதலி மொக்கை பிகர இருக்குமோ " அப்படின்னு யோசிச்சேன் .. அவன சுத்தி எந்த பொண்ணும் இல்லை ..நாம விடுவோமா ...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிஞ்சவனை பிடிச்சு என்னடா படத்துக்கு போரேன்னு சொல்லிட்டு இங்கே இருக்கே அப்படின்னு கேட்டேன் ..&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்கு அவன் சொன்னான் " இல்லைடா ..பசங்க கிட்டே நான் சொல்லுறதை சொல்லிடதடா .. எனக்கு காதலி எல்லாம் யாரும் இல்லை .. சும்மா ஒரு "build up" கொடுக்க அப்படி சொன்னேன்"  .&lt;br /&gt;&lt;br /&gt;நான் கேட்டேன் "அப்புறம் அந்த SMS ,படத்துக்கு போறது எல்லாம் .. " . அதுவாடா நாங்க மொத்தம் 3 பேர் .  எங்களுக்கு ஊர் சுத்துறதுல தான் விருப்பம் .சென்னை வந்து ஒரு build  up  கொடுக்கணும் அப்படின்னு முடிவு பண்ணினோம் .. அதுக்காக இந்த திட்டம் போட்டோம் . எங்க மொபைல் நம்பரை எதவது ஒரு பொண்ணு பேர்ல  வச்சுக்குவோம் .எங்களுக்கு உள்ளே நாங்க sms பண்ணிக்குவோம் .. சனி ,ஞாயிறு எங்கேயாவது போய் சுத்திட்டு வீட்டுக்கு திரும்பிருவோம் " அப்படின்னு சொன்னான் . &lt;br /&gt;&lt;br /&gt;அவன் சொல்லி முடிக்க அவன் நண்பர்கள் வந்து சேந்தாங்க .அட பாவிகளா " ஒரு டீமா தான் இது எல்லாம் பண்றீங்களா" அப்படின்னு  வாயில ஒரு பெரிய வடையவே போற மாதிரி வாய புளந்து ஆச்சரியமா கேட்டேன் .&lt;br /&gt;&lt;br /&gt;நான் சரி நீ அறைக்கு வா பேசிக்கலாம் அப்படினேன் .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவன் என் கைய பிடிச்சிகிட்டு  " மச்சான் ரூம்ல மட்டும் சொல்லிடதடா ..நீ என்ன சொல்லுறிய அதை கேக்குறான்டா " அப்படினான் ..&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ நமக்கு ராஜவாழ்க்கைதான்  போங்க .அடிக்கடி ஹோட்டல் விருந்து , கேக்குறப்ப எல்லாம் கடைல ஜூஸ் , இளநி வாங்கி கொடுக்கிறான் . எப்பாவது ஊருக்கு A /C  ரயில் இல்லேன்னா பேருந்து .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படங்கள் : மீன்துள்ளி செந்தில்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4097311713401314287-6246735964198127076?l=meenthulliyaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://meenthulliyaan.blogspot.com/feeds/6246735964198127076/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2009/12/blog-post_28.html#comment-form' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/6246735964198127076'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/6246735964198127076'/><link rel='alternate' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2009/12/blog-post_28.html' title='என் நண்பனின் காதல்'/><author><name>மீன்துள்ளியான்</name><uri>http://www.blogger.com/profile/08076375197856035288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SO9FC-Jj_II/AAAAAAAAABU/a9Z-ocbSqGM/S220/modified3.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_ftXnOJnBLwY/Sy4SLYNlllI/AAAAAAAAAEE/qq0HASNFsAw/s72-c/Picture+065.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4097311713401314287.post-6215708424383129893</id><published>2009-12-26T21:14:00.001-08:00</published><updated>2009-12-26T23:30:58.262-08:00</updated><title type='text'>கரு மேகங்களின் அழுகை</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_ftXnOJnBLwY/Szbs4c7MDxI/AAAAAAAAAEk/35nz0Novxe0/s1600-h/rain-on-leaves.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 210px;" src="http://2.bp.blogspot.com/_ftXnOJnBLwY/Szbs4c7MDxI/AAAAAAAAAEk/35nz0Novxe0/s320/rain-on-leaves.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5419779656168247058" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஏண்டி உம்முன்னு இருக்கே &lt;br /&gt;          என்று கேட்டதும் அடுத்த நொடி &lt;br /&gt;&lt;br /&gt;கண்களில் அருவியாய் கண்ணீரை&lt;br /&gt;          சொரிந்து கொண்டு &lt;br /&gt;&lt;br /&gt;அம்மா வைஞ்சுகிட்டு இருக்க என்று&lt;br /&gt;          என் நெஞ்சில் சாய்ந்த என்னவள் &lt;br /&gt;   &lt;br /&gt;திடீர் என்று கை  ஜில்லிட்டது &lt;br /&gt;&lt;br /&gt;என்னவள் அழுவது தாங்காது&lt;br /&gt;         கரு மேகங்களும்  ஆழ ஆரம்பித்தன&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4097311713401314287-6215708424383129893?l=meenthulliyaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://meenthulliyaan.blogspot.com/feeds/6215708424383129893/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2009/12/blog-post_26.html#comment-form' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/6215708424383129893'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/6215708424383129893'/><link rel='alternate' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2009/12/blog-post_26.html' title='கரு மேகங்களின் அழுகை'/><author><name>மீன்துள்ளியான்</name><uri>http://www.blogger.com/profile/08076375197856035288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SO9FC-Jj_II/AAAAAAAAABU/a9Z-ocbSqGM/S220/modified3.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_ftXnOJnBLwY/Szbs4c7MDxI/AAAAAAAAAEk/35nz0Novxe0/s72-c/rain-on-leaves.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4097311713401314287.post-2740851253662677861</id><published>2009-12-24T22:39:00.000-08:00</published><updated>2009-12-25T03:28:39.808-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காதல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>ஆட்டு குட்டியாக</title><content type='html'>உன் தலையில்  &lt;br /&gt;          புல்லு கட்டுடன் &lt;br /&gt;&lt;br /&gt;உன் கையில் &lt;br /&gt;           ஆட்டு குட்டியுடன்  &lt;br /&gt;&lt;br /&gt;வரப்பில் நீ &lt;br /&gt;           உன் ஒய்யார நடையுடன்&lt;br /&gt;&lt;br /&gt;நான் என் மனதில் &lt;br /&gt;            காதலுடன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SzRdxSkbHHI/AAAAAAAAAEc/gIZYXkQ6hZE/s1600-h/DSCN4645.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SzRdxSkbHHI/AAAAAAAAAEc/gIZYXkQ6hZE/s320/DSCN4645.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5419059353013132402" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஆட்டு குட்டியாக &lt;br /&gt;            ஏங்கினேன் &lt;br /&gt;&lt;br /&gt;அதுவும் நடந்தது &lt;br /&gt;&lt;br /&gt;என் தலையில்  &lt;br /&gt;           புல்லு கட்டுடன் &lt;br /&gt;&lt;br /&gt;கயிறு இல்லாத &lt;br /&gt;           ஆட்டு குட்டியாக&lt;br /&gt;&lt;br /&gt;உன் முன்னால் &lt;br /&gt;            நான் &lt;br /&gt;&lt;br /&gt;நீ பின்னால் உன் &lt;br /&gt;&lt;br /&gt;           ஒய்யார நடையுடன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புகைப்படம் : மீன்துள்ளி செந்தில்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4097311713401314287-2740851253662677861?l=meenthulliyaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://meenthulliyaan.blogspot.com/feeds/2740851253662677861/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2009/12/blog-post_24.html#comment-form' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/2740851253662677861'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/2740851253662677861'/><link rel='alternate' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2009/12/blog-post_24.html' title='ஆட்டு குட்டியாக'/><author><name>மீன்துள்ளியான்</name><uri>http://www.blogger.com/profile/08076375197856035288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SO9FC-Jj_II/AAAAAAAAABU/a9Z-ocbSqGM/S220/modified3.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SzRdxSkbHHI/AAAAAAAAAEc/gIZYXkQ6hZE/s72-c/DSCN4645.JPG' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4097311713401314287.post-1391610673330387589</id><published>2009-12-22T06:20:00.000-08:00</published><updated>2009-12-22T08:21:53.412-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இளையராஜா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இசை'/><title type='text'>இளையராஜாவின் இசையும் பா மற்றும் சீனிகம்மும்</title><content type='html'>இளையராஜாவின் இசையும் பா மற்றும் சீனிகம்மும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SzDYDwaww3I/AAAAAAAAAEU/Yen4IIkKciY/s1600-h/wp-34mallepuvu800.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SzDYDwaww3I/AAAAAAAAAEU/Yen4IIkKciY/s320/wp-34mallepuvu800.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5418067910775063410" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலான பதிவர்கள் பா மற்றும் சீனி கம் படங்களில் இளையராஜாவின்  இசை சிறப்பாக அமைந்து உள்ளது என்று சொல்லி வருகிறார்கள்..ஒரு தீவிர இளையராஜாவின் இசை ரசிகனாக இது மறுக்கதக்கது .&lt;br /&gt;&lt;br /&gt;இளையராஜாவின் இசையில் ARR  வருகைக்கு அப்புறம் electronics instruments அதிகம்  தென்பட ஆரம்பித்தன. அது அவரின் இசைக்கு ஒரு உயிரை கொடுக்கவில்லை ... ஆனால் அது இனிமையாக இருந்து  இருக்கலாம் .. இது மட்டும் அல்லாமல் சில வருடங்கள் அவருக்கு அதிக படங்கள் இல்லாதது , திரை உலகில் ஏற்பட்ட மாற்றங்கள் போன்ற விசயங்களால் அவரின் பாடக தோழர்கள் SPB , M வாசுதேவன் , ஜானகி , சுசீலா , ஜேசுதாஸ் பயன்படுத்த முடியாமல் புதிய பாடகர்களை அவர் அறிமுகபடுத்தியது போன்றவை அவரின் இசையின்  பழைய இனிமையை கொடுக்க முடியவில்லை . &lt;br /&gt;&lt;br /&gt;சேது படத்தில் இளையராஜாவின் சிறந்த இசை கொஞ்சம் சிறப்பாக அமைந்து இருந்தது  ரெம்ப நாளைக்கு அப்புறம் ... அதை விட்டால் ஒன்று இரண்டு பாடல்கள் அவ்ளோ தான் . அதற்கு அப்புறம் விருமாண்டியில் கூட அவரின் இசையை கேக்க முடியவில்லை ..&lt;br /&gt;&lt;br /&gt;இன்றும் அவரது பழைய படங்களின் பாடல்களும் , பின்னணி இசையும் அவராலே மறுபடியும் இசைக்க முடியாதவை ...&lt;br /&gt;&lt;br /&gt;"nothing but wind " மற்றும் "how to name it " போன்ற  வாத்திய தொகுப்புகள் கிட்ட அவர் வெளியிட்ட திருவாசகம் , music of messiah போன்ற தொகுப்புகள் கூட நெருங்க வில்லை .&lt;br /&gt;&lt;br /&gt; கேட்டு பாருங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;ராஜா ராஜா சோழன் நான் &lt;br /&gt;&lt;br /&gt;தென்றல் வந்து தீண்டும் பொது&lt;br /&gt;&lt;br /&gt;பூங்காற்று  புதிதானது &lt;br /&gt;&lt;br /&gt;அடி ஆத்தாடி &lt;br /&gt;&lt;br /&gt;கொடியிலே மல்லிகை பூ&lt;br /&gt;&lt;br /&gt;ஊரு விட்டு ஊரு வந்து &lt;br /&gt;&lt;br /&gt;புத்தம் புது காலை பொன்னிற வேளை&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் பல பல &lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் சொல்லுவீர்கள் நான் சொன்னது சரிதான் என்று&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4097311713401314287-1391610673330387589?l=meenthulliyaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://meenthulliyaan.blogspot.com/feeds/1391610673330387589/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2009/12/blog-post_22.html#comment-form' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/1391610673330387589'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/1391610673330387589'/><link rel='alternate' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2009/12/blog-post_22.html' title='இளையராஜாவின் இசையும் பா மற்றும் சீனிகம்மும்'/><author><name>மீன்துள்ளியான்</name><uri>http://www.blogger.com/profile/08076375197856035288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SO9FC-Jj_II/AAAAAAAAABU/a9Z-ocbSqGM/S220/modified3.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SzDYDwaww3I/AAAAAAAAAEU/Yen4IIkKciY/s72-c/wp-34mallepuvu800.jpg' height='72' width='72'/><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4097311713401314287.post-7708542585641765116</id><published>2009-12-19T20:56:00.000-08:00</published><updated>2009-12-19T21:14:48.948-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செந்தில்'/><title type='text'>எப்படி கேட்பது அவளிடம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_ftXnOJnBLwY/Sy2yqAbmaVI/AAAAAAAAAD0/lVcIPcP0Umo/s1600-h/I_Miss_you.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 256px;" src="http://2.bp.blogspot.com/_ftXnOJnBLwY/Sy2yqAbmaVI/AAAAAAAAAD0/lVcIPcP0Umo/s320/I_Miss_you.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5417182361536588114" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;செந்தில் இன்னைக்கு தான் ஒரு வழிய டீம்ல இடம் கிடைச்சு வேலை பாக்க போறான் ,, ஆமா அவன் 3 மாசமா பென்ச்ல வேலை இல்லாமல் சும்மா சுத்திகிட்டு இருந்தான் ...&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கம் போல டீம்ல இவனை அறிமுகப்படித்தி  வச்சாங்க. அப்புறம் அவனுக்கு கொடுத்த சீட்ல போய் உக்காந்தான் .மதிய சாப்பாடு நேரம் வந்தாச்சு .. அப்போ தான் அந்த பொண்ண கவனிச்சான் .பாத்த உடனே பயலுக்கு பிடிச்சு போச்சு .. சரி அப்படின்னு சொல்லிட்டு போய் சாப்பிட்டு விட்டு வந்தான் ..அவனுக்கு வழக்கம் போல மதிய சாப்பாடு திருப்தி இல்லை ..&lt;br /&gt;&lt;br /&gt;பய மனசுகுள்ள ஒரு கணக்கு போட்டான் .. இந்த பொண்ணை எப்படியாவது சம்மதிக்க வச்சிட்ட பிரச்சினை இல்லை.. வாழ்க்கை அப்படியே வசந்தமா ஆயிடும் .. &lt;br /&gt;&lt;br /&gt;இப்படியே ஒரு வாரம் போச்சு .. அவனுக்கு அந்த பொண்ணுகிட்டே தினமும் எப்படியாவது கேட்டுடணும் அப்படின்னு தோணுச்சு. ஆனா அவன் கேக்கலை .. இது தான் முதல் முறை .. ரெம்ப தயங்கினான் .மனசு பாக்கிறதுக்கு முன்னால் தவிக்கிது பாத்துட்ட தயங்குது ..அவன் என்ன பண்ணுவான் .&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளி கிழமை காலைல எந்திரிச்சதும் முடிவு பண்ணிட்டான் .. இன்னைக்கு கேட்டுற வேண்டியது தான் .எவ்ளோ நாள் தான் நினைச்சு நினைச்சு ஏங்கிகிட்டு இருக்கிறது . அப்படியே அசிங்கப்பட்டாலும் சனி ஞாயிறு லீவ்ல எல்லாம் மறந்துடும் அப்படின்னு முடிவு பண்ணினான் .&lt;br /&gt;&lt;br /&gt;அலுவலகத்துக்கு வந்து வழக்கம் போல வேலைய பாத்தான் .. மதியம் சாப்பாடுக்கு முன்னால கூச்சத்துடன்  கேட்டே விட்டான் "execuse meee  . நீ வீட்டுல இருந்து கொண்டு வர மதிய சாப்பாட்டை நான் எடுத்துக்கிறேன்... . வெளிய சாப்பிட்டு நாக்கு செத்து போச்சு ... முடிஞ்ச இனிமேல் நீ எனக்கும் சேத்து எடுத்துட்டு வா "&lt;br /&gt;&lt;br /&gt;அந்த பொண்ணு சிரித்து கொண்டே " சரி என்றாள் . இவன் அன்று ஆவலுடன் அவளுடன் முதன் முதலாக மதிய  உணவு சாப்பிட்டான் "&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4097311713401314287-7708542585641765116?l=meenthulliyaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://meenthulliyaan.blogspot.com/feeds/7708542585641765116/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2009/12/blog-post_19.html#comment-form' title='25 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/7708542585641765116'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/7708542585641765116'/><link rel='alternate' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2009/12/blog-post_19.html' title='எப்படி கேட்பது அவளிடம்'/><author><name>மீன்துள்ளியான்</name><uri>http://www.blogger.com/profile/08076375197856035288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SO9FC-Jj_II/AAAAAAAAABU/a9Z-ocbSqGM/S220/modified3.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_ftXnOJnBLwY/Sy2yqAbmaVI/AAAAAAAAAD0/lVcIPcP0Umo/s72-c/I_Miss_you.jpg' height='72' width='72'/><thr:total>25</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4097311713401314287.post-3231584801822565045</id><published>2009-12-18T13:48:00.000-08:00</published><updated>2009-12-21T22:04:54.738-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காதல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>கடைசி வரை எழுதப்படாத கவிதை</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_ftXnOJnBLwY/Syv6VTnafiI/AAAAAAAAADc/E5NsLbS53tU/s1600-h/ring.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 239px;" src="http://1.bp.blogspot.com/_ftXnOJnBLwY/Syv6VTnafiI/AAAAAAAAADc/E5NsLbS53tU/s320/ring.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5416698220792938018" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;உன்னை பற்றி கவி எழுத&lt;br /&gt;              புரண்டு புரண்டு  யோசித்தேன் &lt;br /&gt;&lt;br /&gt;உன் கரு மீன் விழிகளும் &lt;br /&gt;              அது பேசும் மொழிகளும்&lt;br /&gt;&lt;br /&gt;அம்பு போன்ற உன் இமைகளும்&lt;br /&gt;              அதன் நடுவில்  பொட்டும்&lt;br /&gt;&lt;br /&gt;பிறை போன்ற உன் நெற்றியும்&lt;br /&gt;              அப்பிறை மறைக்கும் கார்மேக கூந்தலும் &lt;br /&gt;&lt;br /&gt;எப்பொழுதும் என்னை இழுக்கும் &lt;br /&gt;              ஒளி வீசும் உன் மூக்குத்தியும் &lt;br /&gt;                          &lt;br /&gt;எப்போதும் என்னை பற்றி பேசும்&lt;br /&gt;              உன் கல் பதித்த கம்மலும் &lt;br /&gt;                        &lt;br /&gt;ரோசாப்பூ நிற உன் உதடும்&lt;br /&gt;              அது பூக்கும்  புன்னகையும் தான் &lt;br /&gt;&lt;br /&gt;என் மனதில்  தோன்றியதே ஒழிய &lt;br /&gt;              கடைசி வரை கவிதை வரவில்லை&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4097311713401314287-3231584801822565045?l=meenthulliyaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://meenthulliyaan.blogspot.com/feeds/3231584801822565045/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2009/12/blog-post_18.html#comment-form' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/3231584801822565045'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/3231584801822565045'/><link rel='alternate' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2009/12/blog-post_18.html' title='கடைசி வரை எழுதப்படாத கவிதை'/><author><name>மீன்துள்ளியான்</name><uri>http://www.blogger.com/profile/08076375197856035288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SO9FC-Jj_II/AAAAAAAAABU/a9Z-ocbSqGM/S220/modified3.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_ftXnOJnBLwY/Syv6VTnafiI/AAAAAAAAADc/E5NsLbS53tU/s72-c/ring.jpg' height='72' width='72'/><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4097311713401314287.post-1440780915803827737</id><published>2009-12-17T07:08:00.001-08:00</published><updated>2009-12-25T08:37:26.504-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காதல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>மழையோடு மழையாக</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SyxwLgEdMWI/AAAAAAAAADs/v4uAzHooqVs/s1600-h/jump+in+rain.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 239px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SyxwLgEdMWI/AAAAAAAAADs/v4uAzHooqVs/s320/jump+in+rain.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5416827794709360994" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மழையில் நனைந்து தண்ணி&lt;br /&gt;          சொட்டச் சொட்ட&lt;br /&gt;&lt;br /&gt;பேருந்தில் ஏறினேன் &lt;br /&gt;          உற்சாகத்துடன் &lt;br /&gt;&lt;br /&gt;வழக்கம் போல் தலை குனிந்த &lt;br /&gt;         தாமரையாய்  என் தேவதை&lt;br /&gt;&lt;br /&gt;காத்து இருந்து பூத்த &lt;br /&gt;        என் விழிகள்&lt;br /&gt;&lt;br /&gt;புன்னகை சொரிந்தன &lt;br /&gt;        அவளை நோக்கி&lt;br /&gt;&lt;br /&gt;அதிசயமாக என்னை &lt;br /&gt;        ஆழ ஊடுருவி&lt;br /&gt;&lt;br /&gt;அவள் விழிகள் &lt;br /&gt;        என்னை நோக்கின&lt;br /&gt;&lt;br /&gt;ஆஹா அடித்தது காதல் பரிசு &lt;br /&gt;        இது என் மனது   &lt;br /&gt;&lt;br /&gt;பேருந்து நிலையத்தில் அவள் அப்பன்&lt;br /&gt;        கிடா மீசையுடன்&lt;br /&gt;&lt;br /&gt;பேருந்தை விட்டு இறங்கியதும்&lt;br /&gt;        ஓட்டம் பிடித்தேன்&lt;br /&gt;&lt;br /&gt;அடிப்பாவி இதுக்குத்தான்&lt;br /&gt;         இந்த தூண்டிலா என்று &lt;br /&gt;&lt;br /&gt;மழையோடு மழையாக  &lt;br /&gt;        நொந்து கொண்டே&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4097311713401314287-1440780915803827737?l=meenthulliyaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://meenthulliyaan.blogspot.com/feeds/1440780915803827737/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2009/12/blog-post_17.html#comment-form' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/1440780915803827737'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/1440780915803827737'/><link rel='alternate' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2009/12/blog-post_17.html' title='மழையோடு மழையாக'/><author><name>மீன்துள்ளியான்</name><uri>http://www.blogger.com/profile/08076375197856035288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SO9FC-Jj_II/AAAAAAAAABU/a9Z-ocbSqGM/S220/modified3.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SyxwLgEdMWI/AAAAAAAAADs/v4uAzHooqVs/s72-c/jump+in+rain.jpg' height='72' width='72'/><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4097311713401314287.post-343041649963257263</id><published>2009-12-15T06:23:00.001-08:00</published><updated>2009-12-17T23:52:48.927-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காதல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>ஒத்தையடி பாதை</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_ftXnOJnBLwY/Systf0php-I/AAAAAAAAADM/mTWSdpx0GBE/s1600-h/rain.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 310px;" src="http://2.bp.blogspot.com/_ftXnOJnBLwY/Systf0php-I/AAAAAAAAADM/mTWSdpx0GBE/s320/rain.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5416473001575163874" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஒத்தையடி பாதை&lt;br /&gt;&lt;br /&gt;மண்டை காய்ந்து&lt;br /&gt;&lt;br /&gt;தனியனாக உன் நினைவில்&lt;br /&gt;&lt;br /&gt;போய் கொண்டு இருந்தேன்&lt;br /&gt;&lt;br /&gt;என் வீட்டை நோக்கி&lt;br /&gt;&lt;br /&gt;நீ கடந்து சென்றாய்&lt;br /&gt;&lt;br /&gt;என்னை நனைத்து  விட்டு&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாம்&lt;br /&gt;&lt;br /&gt;உன் தண்ணீர் குடம் ஓட்டை&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4097311713401314287-343041649963257263?l=meenthulliyaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://meenthulliyaan.blogspot.com/feeds/343041649963257263/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2009/12/blog-post_15.html#comment-form' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/343041649963257263'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/343041649963257263'/><link rel='alternate' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2009/12/blog-post_15.html' title='ஒத்தையடி பாதை'/><author><name>மீன்துள்ளியான்</name><uri>http://www.blogger.com/profile/08076375197856035288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SO9FC-Jj_II/AAAAAAAAABU/a9Z-ocbSqGM/S220/modified3.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_ftXnOJnBLwY/Systf0php-I/AAAAAAAAADM/mTWSdpx0GBE/s72-c/rain.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4097311713401314287.post-1440474248668129303</id><published>2009-12-14T19:49:00.001-08:00</published><updated>2009-12-17T23:52:27.178-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காதல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>குடைக்குள் மழை</title><content type='html'>மழை  பெய்யப்போகிறது &lt;br /&gt;      குடை எடுத்து வா &lt;br /&gt;&lt;br /&gt;என்றாள் &lt;br /&gt;         என் தேவதை&lt;br /&gt;&lt;br /&gt;மழை பெய்யாமலே&lt;br /&gt;         நனைந்தேன்&lt;br /&gt;&lt;br /&gt;அவள் அன்பில்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_ftXnOJnBLwY/Syoz7vQMcVI/AAAAAAAAADE/JBm_o4fpVzg/s1600-h/Kissing-in-the-rain-with-umbrella.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 230px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_ftXnOJnBLwY/Syoz7vQMcVI/AAAAAAAAADE/JBm_o4fpVzg/s320/Kissing-in-the-rain-with-umbrella.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5416198603256131922" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மழை பெய்கிறது &lt;br /&gt;      குடை எடுத்து வா&lt;br /&gt; &lt;br /&gt;என்றாள்&lt;br /&gt;         என் தேவதை&lt;br /&gt;&lt;br /&gt;குடை பிடித்தும்&lt;br /&gt;         நனைந்தேன்&lt;br /&gt;&lt;br /&gt;ஆம் அவள் கொஞ்சம்&lt;br /&gt;         குண்டுதான் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குடை எடுத்து சென்றேன்&lt;br /&gt;&lt;br /&gt;மழையும் பெய்தது &lt;br /&gt;&lt;br /&gt;குடை பிடித்தும் நனைந்தேன் &lt;br /&gt;&lt;br /&gt;அடச்சே &lt;br /&gt;&lt;br /&gt;குடையில் ஓட்டை&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4097311713401314287-1440474248668129303?l=meenthulliyaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://meenthulliyaan.blogspot.com/feeds/1440474248668129303/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2009/12/blog-post_14.html#comment-form' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/1440474248668129303'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/1440474248668129303'/><link rel='alternate' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2009/12/blog-post_14.html' title='குடைக்குள் மழை'/><author><name>மீன்துள்ளியான்</name><uri>http://www.blogger.com/profile/08076375197856035288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SO9FC-Jj_II/AAAAAAAAABU/a9Z-ocbSqGM/S220/modified3.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_ftXnOJnBLwY/Syoz7vQMcVI/AAAAAAAAADE/JBm_o4fpVzg/s72-c/Kissing-in-the-rain-with-umbrella.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4097311713401314287.post-3717762325553358334</id><published>2009-12-13T05:12:00.000-08:00</published><updated>2009-12-15T05:43:32.396-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ராஜ்கண்ணன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காதல்'/><title type='text'>ஆபீஸ் காதல்</title><content type='html'>ஆபீஸ் காதல் &lt;br /&gt;&lt;br /&gt;ராஜ்கண்ணன் கனவுலயும் ஆப்பு வாங்கி ரெம்ப கடுப்பு ஆயிட்டான் . ஊர்க்கு போயிட்டு வந்ததால எல்லாத்தையும் மறந்து மகிழ்ச்சிய இருந்தான் .வீட்டுல ஆதித்யா சேனல்ல நகைச்சுவை நிகழ்ச்சி பாத்துகிட்டு இருந்தான் .. என்ன பண்றது அவன் நிலைமை இப்படி ஆயி போச்சு .அவன் மொபைல் சிணுங்கும் சத்தம்  கேட்டது .. அது சிணுங்கியது "சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் ஒரு தேதி " .இதுல இந்த பாட்டு வேறயா நீங்க நினைக்கிறது புரியுது . மொபைல எடுத்து யார் call பண்றாங்க அப்படின்னு பாத்தான் . அவங்க அப்பா போன்ல .&lt;br /&gt;&lt;br /&gt;எடுத்து என்ன அப்பா எப்படி இருக்கீங்க அப்படினான் .. அதுக்கு அவர் நான் நல்ல இருக்கேன் " நம்ம headmaster மாமா பொண்ணுக்கு உன் கம்பெனில வேலை கிடைச்சிருக்கு .. நீ இருக்கிற பக்கம் தான் வீடு பாத்து இருக்கார் . என்ன ஏதுன்னு போய் பாத்துக்கோ .. பையன் இல்லாத வீடு தேவையான உதவி பண்ணு" அப்படி என்றார். சரி அப்பா என்று சொன்ன ராஜ்கண்ணன் ஒரே யோசனையா இருந்தான் .&lt;br /&gt;&lt;br /&gt;என்னடா இது மறுபடியும் ஒரு பொண்ண அப்படின்னு . அவனுக்கு சின்ன வயசில அந்த பொண்ண தெரியும் .அப்போ அந்த அளவுக்கு அழகா இருக்க மாட்டாள் ..மனசுக்கு நிம்மதியா இருந்த மாதிரி இருந்தது .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;headmaster மாமா பெங்களூர் வந்தாச்சு . அவங்க வீட்டுக்கு போனான் . நல்ல மரியாதையும் அன்பும் அங்கே அவனுக்கு கிடைத்தது .. headmaster மாமா  அவரது மனைவியிடம் " கண்ணனை பாரும்மா சின்ன வயசில எப்படியோ இருந்தான் . இப்போ பாரு ஆள் நல்ல அழகா இருக்கான் " அப்படி என்றார் .. அதற்கு அத்தையும் "ஆமா கண்ணா மாமா சொல்லுறது சரி தான் " என்று சொன்னங்க .&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நேரம் பாத்து சிரிச்சிகிட்டே ஒரு பொண்ணு வந்துச்சு . இவன் அப்போ கூட கொஞ்சம் கூட மனசை அலைபாயாம பாத்துகிட்டான். அவனுக்கு கொஞ்சம் கட்டுப்பாடுடன் இருப்பதாக தோன்றியது . மனசுக்குள்ள சிங்கம் சிங்கம்டா அப்படின்னு நினைச்சுகிட்டான் .&lt;br /&gt;&lt;br /&gt;அந்த பொண்ணும் இவன் கூட நல்ல பேசுச்சு ,, இவனும் நல்லாத்தான் எந்த ஒரு சலனமும் இல்லாம பேசிகிட்டு இருந்தான் ... கடல் ஏன் அமைதியாவே இருக்குனு அவனுக்குள்ள ஒரு குழப்பம் இருந்தாலும் வெளிய காட்டிக்கொள்ளவில்லை .&lt;br /&gt;&lt;br /&gt;அந்த பொண்ணு இவன் கிட்ட ஒரு கேள்வி கேட்டுச்சு . பய கொஞ்சம் ஆடித்தான் போய்ட்டான் . அது என்ன என்றால் " யாரையாவது லவ் பண்றீங்களா" . பய மனசுக்குள்ளயே ஏற்கனவே ரெண்டு ஆப்பு வாங்கியாச்சு . கொஞ்சம் சுதாரிச்சு அப்படி எதுவும் இல்லை அப்படி என்றான். சொல்லிட்டு பேசாம இருந்து இருக்கலாம் . இப்போ தான் சும்மா இருக்கிற ஆப்பு மேல உக்கார போறம்னு தெரியாம ஒரு கேள்வி கேட்டான் " நீ யாரைவது லவ் பண்றியா" . அதுக்கு அந்த பொண்ணு "நாளைக்கு தெரியும்" அப்படின்னு சொல்லிட்டு போய்ட்டாள் .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SyT0t4nJoWI/AAAAAAAAAC8/4HKMV_uJkj4/s1600-h/things_of_love_by_Benny_Danny.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 202px;" src="http://3.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SyT0t4nJoWI/AAAAAAAAAC8/4HKMV_uJkj4/s320/things_of_love_by_Benny_Danny.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5414721721134063970" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பய ரெம்ப குழம்பி போய்ட்டான். மனசுக்குள்ள ஒரு கணக்கு போட்டான் . வாங்கின ரெண்டு ஆப்புல ஒன்னு கனவு .. அடுத்தது நாம அந்த பொண்ணு கூட பேசினது கூட கிடையாது .. ஆனா இந்த தடவை நாம பேசி இருக்கோம் பழகி இருக்கோம் .. ஏற்கனவே வந்த கனவு கூட இப்போ நடக்கிற நிகழ்வுகளை தொடர்புபடுத்தி மறுபடியும் காதல் வானில் சிறகு அடிக்க ஆரம்பிச்சான் .&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் ரெண்டு பேரும் பேருந்துல ஆபீஸ் போகும்போது அந்த பொண்ணு ஒரு பிரிக்காத மொபைல் ஒன்னு கொடுத்தாள் . இதை வச்சு இருங்க . நான் அப்புறமா உங்க கிட்டே பேசுறேன் அப்படின்னு.பய பொண்ணு மொபைல் கிப்ட்ல இருந்து காதல் ஆரம்பிக்க போகுது அப்படின்னு துள்ளி குதிக்காத குறைக்கு நடந்து போனான் .&lt;br /&gt;&lt;br /&gt;மதியம் அந்த பொண்ணுகிட்டே இருந்து call வந்துச்சு .மனசுக்குள்ள ரொமான்ஸ் பொங்க போனை எடுத்தான் .அந்த பொண்ணு "மொபைல வெளியே எடுங்க. உங்க பக்கத்து சீட்ல என் கல்லூரி தோழனும் நான் காதலிக்கிற பையன் இருப்பான். அவன்கிட்ட போனை கொடுங்க " அப்படி என்றாள் .&lt;br /&gt;&lt;br /&gt;பய tension ஆகி பல்லை நர நர என்று கடித்தான் . அது அந்த பொண்ணுக்கு கேட்டுச்சோ இல்லையோ அந்த போனுக்கு கேட்டுச்சு .. அந்த போன் சிரித்தது . என்ன என்று அந்த பொண்ணு பார்த்தாள் .அவள் காதலன் இடம் இருந்து phone call" . ஒரு நிமிடம் என்று ராஜ்கண்ணன் தொடர்பை துண்டித்தாள் . இவனுக்கோ இவன் நரம்பையே துண்டிச்ச மாதிரி இருந்துச்சு .&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;மீன்துள்ளி செந்தில்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4097311713401314287-3717762325553358334?l=meenthulliyaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://meenthulliyaan.blogspot.com/feeds/3717762325553358334/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2009/12/blog-post_13.html#comment-form' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/3717762325553358334'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/3717762325553358334'/><link rel='alternate' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2009/12/blog-post_13.html' title='ஆபீஸ் காதல்'/><author><name>மீன்துள்ளியான்</name><uri>http://www.blogger.com/profile/08076375197856035288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SO9FC-Jj_II/AAAAAAAAABU/a9Z-ocbSqGM/S220/modified3.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SyT0t4nJoWI/AAAAAAAAAC8/4HKMV_uJkj4/s72-c/things_of_love_by_Benny_Danny.jpg' height='72' width='72'/><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4097311713401314287.post-6449778972867841982</id><published>2009-12-12T23:00:00.000-08:00</published><updated>2009-12-13T08:41:50.238-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ராஜ்கண்ணன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காதல்'/><title type='text'>காதல்  கனவு</title><content type='html'>ஓர்குட்ல profile பாத்துகிட்டு இருக்கும் ராஜ்கண்ணன் விடுமுறைக்கு ஊருக்கு போறதுக்காக மடிவாலா போய் பேருந்துல உக்காந்துட்டான் . நல்ல அசதி .. பேருந்துல இவன் எரிச்சலை கிளப்பிற மாதிரி காதல் பாட்டுகள போட்டுக்கிட்டு இருந்தாங்க .  பய ஏற்கனவே ஆப்பு வாங்குனதுல வெறுத்து போய் இருந்தான் .&lt;br /&gt;&lt;br /&gt;பேருந்துல ஒரு அழகான அமைதியான பொண்ணு ஏறிச்சு . பய பாத்துட்டு பாக்காத மாதிரி திரும்பிகிட்டான் . அந்த பொண்ணு நேர ராஜ்கண்ணன் பக்கத்துல வந்து உக்காந்துச்சு .. &lt;br /&gt;&lt;br /&gt;பய இருக்கிற இம்சை போதாது அப்படின்னு  நினைச்சுகிட்டு சன்னல் பக்கம் வேடிக்கை பாக்க ஆரம்பிச்சான்  . அப்படியும் பயலுக்கு ஒரு பயம் அந்த பொண்ணு ஏதும் இவன்கிட்ட பேசி காதல் கீதல்னு மனசு மறுபடியும் லோல்படனுமா அப்படின்னு காதுல ear phone எடுத்து  மாட்டி  பாட்டுல  முங்கிட்டான்   . &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ரெண்டு பாட்டு கேட்டு இருப்பான் . "EXCUSE ME" அப்படின்னு தேன்ல குழைச்ச மாதிரி ஒரு குரல் . என்னனு பாத்த அந்த பொண்ணு .. பய பம்மிகிட்டே என்ன என்றான் .&lt;br /&gt;பேருந்துல பக்கத்து சீட் பேருந்து வேற 3 மணி நேரம் போகணும் .. கொஞ்சம் உங்க கூட பேசிகிட்டு வரலாமா என்று தன் மீன் விழிகளை உருட்டி கேட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ராஜ்கண்ணன்  விலகி போனாலும் வேலில போற ஓணான் வேட்டிக்குள்ள வந்து விழுதே அப்படினுட்டு .. பேச்சை ஆரம்பிச்சான் .. அந்த பொண்ணுக்கு ராஜ்கண்ணனை ரெம்ப பிடிச்சு போச்சு .. mobile number கூட பரிமாறிகிட்டங்கா. ஊருக்கு போயும் பேசினார்கள் . பெங்களூர் வந்தும் பேசினார்கள் ..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SyTmWaY48pI/AAAAAAAAAC0/twpsbdaq_Z0/s1600-h/love_water_beach_bg.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SyTmWaY48pI/AAAAAAAAAC0/twpsbdaq_Z0/s320/love_water_beach_bg.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5414705924721406610" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் அந்த பொண்ணுகிட்டே இருந்து ராஜ்கண்ணன் மொபைலுக்கு ஒரு SMS வந்தது . பய என்னனு பாத்தான். அந்த பொண்ணு தன் காதலை வெளிப்படுத்தி இருந்தாள் .. பய நமக்கும் ஒரு காதல் வாழ்கை வர போகுதுன்னு பெருமையா நினைச்சிகிட்டு வானத்துல மிதந்துகிட்டு இருந்தான் ..&lt;br /&gt;&lt;br /&gt;சனி ஞாயிறு விடுமுறை வந்தது . ஊருக்கு அந்த பொண்ணுடன் கிளம்பினான் .பேருந்திலேயே காதல் மொழி பேசினார்கள் .இந்த பய புதுசா லவ் பண்றதால கைவசம் இருந்த காதல் மொக்கைகள கொஞ்சம் அவுத்து விட்டான் .. அதுல அந்த பொண்ணு கடுப்பாகி சண்டை போட்டுகிட்ட வேற சீட் தேடி போக பய முதல் நாளை இப்படியே இஞ்சி தின்ன குரங்கு மாதிரி முழிக்க .....&lt;br /&gt;&lt;br /&gt;பேருந்து ஓட்டுனர் ஒரு "sudden break" போட்டார் . பய எந்திருச்சு பாத்த பக்கத்து சீட்ல யாருமே இல்லை .....எல்லாம் கனவு  ..பேருந்து "electronics city" கூட  தாண்டலை ..&lt;br /&gt;&lt;br /&gt;கனவுல கூட ஆப்பா அப்படின்னு காத்து போன பலூன் மாதிரி வெறுத்து போய் அப்படியே மறுபடியும் தூங்கிட்டான் .&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;மீன்துள்ளி செந்தில்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4097311713401314287-6449778972867841982?l=meenthulliyaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://meenthulliyaan.blogspot.com/feeds/6449778972867841982/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2009/12/blog-post_1847.html#comment-form' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/6449778972867841982'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/6449778972867841982'/><link rel='alternate' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2009/12/blog-post_1847.html' title='காதல்  கனவு'/><author><name>மீன்துள்ளியான்</name><uri>http://www.blogger.com/profile/08076375197856035288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SO9FC-Jj_II/AAAAAAAAABU/a9Z-ocbSqGM/S220/modified3.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SyTmWaY48pI/AAAAAAAAAC0/twpsbdaq_Z0/s72-c/love_water_beach_bg.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4097311713401314287.post-1074630056467450361</id><published>2009-12-12T12:08:00.000-08:00</published><updated>2009-12-13T23:55:48.664-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ராஜ்கண்ணன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காதல்'/><title type='text'>orkut காதல்</title><content type='html'>ராஜ்கண்ணன்  ஒரு மென்பொருள் வல்லுநர் .இவன் எப்போவுமே ரெம்ப நல்ல டிரெஸ்ஸிங் பண்ணுவான்..பயலுக்கு ரெம்ப நாளா காதலிக்க ஆசை . ரெம்ப காஞ்சு போன பய .&lt;br /&gt;&lt;br /&gt;அன்னைக்கு வழக்கம்போல அலுவலகத்துக்கு தாமதமாக சென்றான். இவன் எப்போவுமே லேட்டா போறதுக்கு ஒரு காரணம் இருக்கு.அது என்ன அப்படின "SHIRT IN" பண்றதுக்கே 30 நிமிடம் ஆகும்.ஆபீஸ்ல ஒரு அழகான அமைதியான பொண்ணு ஒன்னு அவன் சீட் பக்கத்துல உக்கார்ந்து இருந்தது . பய அப்படியே புல்லரிச்சு போய்ட்டான் நம்ம பக்கத்து  சீட்ல ஒரு பொண்ண அப்படின்னு .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SyP6ispP39I/AAAAAAAAACs/rQKJWs4bSDI/s1600-h/red_rose-dsc09832-750.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 291px;" src="http://3.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SyP6ispP39I/AAAAAAAAACs/rQKJWs4bSDI/s320/red_rose-dsc09832-750.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5414446651036131282" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த பொண்ணு வேற ரெம்ப அமைதியா இருந்ததால பய ரொமான்ஸ் (மேட்டுக்குடி கௌண்டமணி மாதிரி ) விட ஆரம்பிச்சிட்டான் .பய அதுக்கு அப்புறம் ஒரே இளையராஜா பாட்டு தான் .. அப்படியே அதை ஆபீஸ்ல இருக்கும் பொது வேணுமின்னே  என்றே சத்தம் வச்சு கேக்குறதுன்னு சொல்லி அந்த பொண்ணுக்கு நூல் விட்டான் . அந்த பொண்ணு வழக்கம் போல அமைதியவே இருந்தது .&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பய புள்ளைக்கு ஒன்னும் புரியலை . சரி நம்ம தமிழ் பாட்டு கேக்குரதல பதில் இல்லையோ அப்படின்னு யோசிச்சு இங்கிலீஷ் பாட்டு கேக்க ஆரம்பிச்சான் ... அதுலயும் ஒரே காதல் பாட்டுதான் .&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியே ரெண்டு நாள் போச்சு ... அந்த பொண்ணுகிட்டே இருந்து எந்த பதிலும் காணோம் . சனி ஞாயிறு விடுமுறை ..&lt;br /&gt;&lt;br /&gt;பய ஒரு மார்க்கமாகவே  இருந்தான்  .. அது வரைக்கு படமே பாக்காத பய சனி ஞாயிறு TV இல் போட்ட "காதல் மன்னனையும் அலைகள் ஒய்வதில்லையும் " பாத்து காதல் சுதி ஏறி போய் இருந்தான் .திங்கள் கிழமை எப்படியாவது அந்த பொண்ணு கிட்டே பேசிடனும் அப்படின்னு ஒரு முடிவுல இருந்தேன் .&lt;br /&gt;&lt;br /&gt;திங்கள் கிழமை வந்தவுடனே அந்த பொண்ணு கூப்பிடுச்சு . பயலுக்கு அப்படியே வேர்த்துடுச்சு .&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணன் அப்படின்னு கூப்பிட்டதும் பயலுக்கு அப்படியே வானத்தில பறக்கிற மாதிரி இருந்துச்சு .&lt;br /&gt;&lt;br /&gt;அந்த பொண்ணு தன்னை அறிமுகபடித்திட்டு " நான் உங்க டீமா lead பண்ண போறேன் .. இந்த டீம்ல நீங்க தான் senior . எனக்கு  கொஞ்சம்  உதவி  பண்ணுங்க " அப்படின்னு  சொன்னாள் . &lt;br /&gt;&lt;br /&gt;அன்னையோட காதல் முயற்சியை  விட்டவன் தான் இப்ப "ஒர்குட்ல profile" பார்க்கிறதோட சரி ..&lt;br /&gt;&lt;br /&gt;பின்குறிப்பு : இந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள் மற்றும் சம்பவங்கள் கற்பனையே .இந்த கதை யார் வாழ்க்கையிலாவது நடந்து இருந்தால் கம்பெனி பொறுப்பு அல்ல &lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;மீன்துள்ளி செந்தில்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4097311713401314287-1074630056467450361?l=meenthulliyaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://meenthulliyaan.blogspot.com/feeds/1074630056467450361/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2009/12/orkut.html#comment-form' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/1074630056467450361'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/1074630056467450361'/><link rel='alternate' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2009/12/orkut.html' title='orkut காதல்'/><author><name>மீன்துள்ளியான்</name><uri>http://www.blogger.com/profile/08076375197856035288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SO9FC-Jj_II/AAAAAAAAABU/a9Z-ocbSqGM/S220/modified3.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SyP6ispP39I/AAAAAAAAACs/rQKJWs4bSDI/s72-c/red_rose-dsc09832-750.jpg' height='72' width='72'/><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4097311713401314287.post-3930592638711844418</id><published>2009-12-12T07:01:00.000-08:00</published><updated>2009-12-12T12:21:49.190-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காதல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>கூட்டத்திலே தனி ஆள்</title><content type='html'>கூட்டத்திலே தனி ஆள் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SyOx4yWG7OI/AAAAAAAAACk/YHC8i_XO0eo/s1600-h/LoveIs_Lonely.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 210px;" src="http://3.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SyOx4yWG7OI/AAAAAAAAACk/YHC8i_XO0eo/s320/LoveIs_Lonely.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5414366766174760162" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காற்று முழுதும் உன் வாசம்&lt;br /&gt;&lt;br /&gt;கண்கள் முழுதும் உன் பிம்பம் &lt;br /&gt;&lt;br /&gt;நெஞ்சம் முழுதும் உன் காதல் &lt;br /&gt;&lt;br /&gt;ஊர் முழுதும் மக்கள் கூட்டம்&lt;br /&gt;&lt;br /&gt;நான் மட்டும் தனி ஆளாக &lt;br /&gt;&lt;br /&gt;நாம் நினைவுகளில் &lt;br /&gt;&lt;br /&gt;எங்கு இருக்கிறாய் என்று தெரியவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;எப்படி இருக்கிறாய் என்று தெரியவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;என் எப்பொழுதும் உன் நினைவாக என்று புரியவில்லை &lt;br /&gt;&lt;br /&gt;இதை என் மனம் உணர வழி இல்லை &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காதலுடன்&lt;br /&gt;&lt;br /&gt;மீன்துள்ளி செந்தில்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4097311713401314287-3930592638711844418?l=meenthulliyaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://meenthulliyaan.blogspot.com/feeds/3930592638711844418/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2009/12/blog-post_12.html#comment-form' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/3930592638711844418'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/3930592638711844418'/><link rel='alternate' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2009/12/blog-post_12.html' title='கூட்டத்திலே தனி ஆள்'/><author><name>மீன்துள்ளியான்</name><uri>http://www.blogger.com/profile/08076375197856035288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SO9FC-Jj_II/AAAAAAAAABU/a9Z-ocbSqGM/S220/modified3.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SyOx4yWG7OI/AAAAAAAAACk/YHC8i_XO0eo/s72-c/LoveIs_Lonely.jpg' height='72' width='72'/><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4097311713401314287.post-9173410349243337280</id><published>2009-12-09T22:22:00.001-08:00</published><updated>2009-12-12T12:23:10.346-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்தி கட்டுரை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தெலுங்கானா'/><title type='text'>தெலுங்கானா  உதயம்</title><content type='html'>தெலுங்கானா  உதயம் &lt;br /&gt;&lt;br /&gt;தெலுங்கானா தற்போதைய ஆந்திரா மாநிலத்தின் 10௦ மாவட்டங்களையும்(வாரங்கல், அடிலாபாத் , கம்மம் , மகாபுப்நகர் , நல்கொண்டா , ரங்காரெட்டி , கரிம்நகர் ,நிசாமாபாத் , மேடக் ,  ஹைதராபாத்  ) கிருஷ்ணா மற்றும் கோதாவரி ஆறுகளையும் உள்ளடக்கிய பகுதி ஆகும் . தெலுங்கானா வெள்ளையர்களின் ஆட்சி காலத்தில் நிசாம் வசம் இருந்தது . விடுதலைக்கு பின்னர் நிசாம் பாகிஸ்தானுடன் இணைய விரும்பினார்.சர்தார் படேலின் முயற்சியால் தெலுங்கானா பகுதிகள் இந்தியாவுடன் இணைந்தன .நிசாம் பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்து விட்டார் .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1956 இல் தெலுங்கானா பகுதிகள் ஆந்திராவுடன் சேர்த்து ஆந்திரா மாநிலம் அமையும்போது  ஒரு  gentleman ஒப்பந்தம்  தெலுங்கானா  தலைவர்களுக்கும் ஆந்திரா மாநில தலைவர்களுக்கும்  இடையில்  ஏற்பட்டது  .&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு ஆந்திரா மாநிலம் என்பது வெள்ளையர்களின் ஆட்சின் கீழ் இருந்த பகுதிகள்  .&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஒப்பந்தத்தின் முக்கியமானவை  "முதலமைச்சர் பதவி ஒரு பகுதிக்கு கொடுக்கபட்டால்  , அடுத்த பகுதிக்கு துணை முதலமைச்சர் கொடுக்க வேண்டும் . அமைச்சரவை முதல்  எல்லா இடங்களிலும் தெலுங்கானா பகுதிக்கு ஒதுக்கீடு வேண்டும் " என்பதே  .&lt;br /&gt;&lt;br /&gt;தெலுங்கானா தலைவர்கள் இவ்வாறு கேட்டதுக்கு ஒரு காரணம் இருந்தது  . அது என்ன  என்றால் "வெள்ளையர் ஆட்சியின் கீழ் இருந்த பகுதி கல்வியில் சிறந்து விளங்கியது  . தெலுங்கானா பகுதி விவசாயத்தில் சிறந்து விளங்கியது அது போக சில மாவட்டங்களில்  பெரிதாக எதுவும்  கிடையாது "&lt;br /&gt;&lt;br /&gt;1969 இயக்கம்  :&lt;br /&gt;&lt;br /&gt;1956 இல் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்கள் எதுவும் நிறைவேற்றாத காரணத்தினால் 1969 இல்  கலவரம் தெலுங்கானா பகுதிகளில் வெடித்தது  . இந்த போராட்டத்தில் சுமார் 360 மாணவர்கள்  தன்னுயிரை இழந்தனர்  . &lt;br /&gt;&lt;br /&gt;இதன் காரணமாக தெலுங்கானா மக்கள் இயக்கம் காங்கிரசில் இருந்து விலக்கப்பட்ட  M சென்னா ரெட்டி அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது .அடுத்து  வந்த தேர்தலில் இந்த கட்சி  ஓரளவு வெற்றியும் பெற்றது . 1971  இல்  , போராட்டத்த கைவிட்டு இந்த கட்சியின்  தலைவர்கள் காங்கிரஸ் கட்சிக்கே பிழைப்பு தேடி சென்றனர்  .&lt;br /&gt;&lt;br /&gt;2004 இயக்கம் : &lt;br /&gt;&lt;br /&gt;1998  இல் பாரதீய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தவுடன் தெலுங்கானா மாநிலம்  அமைக்கும் முயற்சில் இறங்கியது  . அப்போது அதன் கூட்டணி கட்சிகளில் ஒன்றான  ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சி எதிர்ப்பு தெரிவித்தால் அதில் இருந்து பின்வாங்கியது  .. இதனால் மறுபடியும் தெலுங்கானா இயக்கம் வலுபெற்றது . இதன் காரணமாக தெலுங்கானா  ராஷ்ட்ரிய சமதி (TRS) கட்சி சந்திரசேகர ராவ் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது . சந்திரசேகர   ராவ் அவர்களின் தெலுங்கானா கோரிக்கையை ஆதரிக்க மறுத்து அவரை தெலுங்கு  தேசம்   கட்சியில் இருந்து  நீக்கியது  .&lt;br /&gt;&lt;br /&gt;       2004 இல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் உடன்  TRS கூட்டணி அமைத்து  போட்டி  இட்டது . காங்கிரஸ்  தனிமாநில  கோரிக்கைக்கு  அதரவு  தெரிவித்தது . தேர்தலில்  வென்றதும்  வழக்கம்  போல்  காங்கிரஸ்  தன  நிஜ  முகத்தை  காட்டி  தெலுங்கானா  மக்களை  ஏமாற்றியது . இதனால்  மத்திய  கூட்டணி  அமைச்சரவையில்  இருந்து   TRS விலகியது . TRS சந்திரசேகர  ராவ் நாடாளுமன்ற பதவியை ராஜினாமா செய்தார் . இடைதேர்தலில்  கரிம்நகரில்  போட்டி  இட்ட  அவர்  பெரிய  வித்யாசத்தில்  மறுபடியும்  வென்றார்  .&lt;br /&gt;&lt;br /&gt; 2008  இல்  மறுபடியும்  TRS தனது  நாடாளுமன்ற  மற்றும்  சட்டமன்ற  உறுப்பினர்களை  ராஜினாமா   செய்ய  செய்து  காங்கிரஸ் அரசிற்கு   ஒரு  அழுத்தம்  உண்டாக்கியது . ஆனால்  அதற்கு  பின்  நடைபெற்ற  இடைதேர்தலில்  TRS பெரிதாக  வெற்றி  பெறவில்லை  .&lt;br /&gt;&lt;br /&gt; 2009 இல்   நடைபெற்ற  தேர்தலில்  தெலுங்கு  தேசம்  கட்சியுடன்  கூட்டணி  வைத்து  TRS பெரிதாக   வெல்ல  முடியவில்லை .&lt;br /&gt;&lt;br /&gt; 10 நாட்களுக்கு  முன்னர்  திடீர்  என்று  சந்திரசேகர  ராவ்  தெலுங்கானா  கோரிக்கையை வலியுறுத்தி   உண்ணாவிரதம்  இருக்க  ஆரம்பித்தார் . ஆரம்பத்தில்  இது  சும்மாதான்  என்று  இருந்த  காங்கிரஸ்  , ஒரு  கட்டத்தில்  இவரின்  மன  உறுதியையும்  , மக்களின்  எழுச்சியையும்  பார்த்து  பயந்தது .&lt;br /&gt;&lt;br /&gt; இது  தவிர  சந்திரசேகர  ராவ்  உடல்நிலை   மோசமாக  சென்று  கொண்டு  இருந்தது . இந்த  சமயத்தில்  அனைத்து  கட்சியில்  உள்ள  தெலுங்கானா  பகுதியை  சேர்ந்தவர்களும்   தெலுங்கானா  கோரிக்கைக்கு  ஆதரவு  கொடுக்க  காங்கிரஸ்  நிலைமை  பரிதாபமானது .&lt;br /&gt;&lt;br /&gt;        இந்த  உண்ணாவிரத  போராட்டத்தின்போது   மாணவர்கள்   போராட்டம்  வேறு  அரசாங்கத்தை  பயமுறுத்தியது  .. பள்ளி  கல்லூரிகள்  15 நாள்  விடுமுறை  விடப்பட்டன  தெலுங்கானா  பகுதிகளில் . இந்நிலையில்  தெலுங்கானா  பகுதியை  சேர்ந்த  மாணவர்கள்  சட்டமன்றத்தை  முற்றுகை செய்ய  போவதாக  அறிவித்தனர்  அவர்களின்  கோரிக்கை  "சட்ட மன்றத்தில் தனி  தெலுங்கான  மசோதாவை  நிறைவேற்றுவது "&lt;br /&gt;&lt;br /&gt; தெலுங்கானா  முழுக்க  நிலைமை  மோசமானதால்  அவசர  அவசரமாக  ஆலோசித்த  மத்திய   அரசு  ஒரு  வழியாக  தனி  தெலுங்கானாவை ஹைதராபாத்தை  தலைமை இடமாக  கொண்டு  அமைப்பதாக  அறிவித்து  உள்ளது  .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;        சந்திரசேகர  ராவ் அவர்களின்  உறுதியான  உண்ணாவிரதத்தால்  தெலுங்கானா  பிறந்தது .&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;மீன்துள்ளி செந்தில்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4097311713401314287-9173410349243337280?l=meenthulliyaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://meenthulliyaan.blogspot.com/feeds/9173410349243337280/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2009/12/blog-post_09.html#comment-form' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/9173410349243337280'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/9173410349243337280'/><link rel='alternate' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2009/12/blog-post_09.html' title='தெலுங்கானா  உதயம்'/><author><name>மீன்துள்ளியான்</name><uri>http://www.blogger.com/profile/08076375197856035288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SO9FC-Jj_II/AAAAAAAAABU/a9Z-ocbSqGM/S220/modified3.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4097311713401314287.post-7034688512384203571</id><published>2009-12-05T23:04:00.001-08:00</published><updated>2009-12-05T23:10:51.864-08:00</updated><title type='text'>மொபைல் சர்வீஸ் நிறுவனங்கள்  செய்யும் அநியாயம்</title><content type='html'>மொபைல் சர்வீஸ் நிறுவனங்கள்  செய்யும் அநியாயம் &lt;br /&gt;&lt;br /&gt;இந்த  ஏர்டெல் மட்டும் இல்லை . எல்லா மொபைல் சர்வீஸ் வழங்கும் நிறுவனங்களும் இப்போது யாருக்காவது கால் பண்ணி  * ஐ அமுக்கினால் அவர்களின் காலர்  பாட்டு நமக்கு அப்படியே மாறுகிற மாதிரி வச்சு இருக்காங்க...&lt;br /&gt;&lt;br /&gt;இந்த முறை ரெம்பவும் மோசமான முறை .. இப்போ எல்லாம் குழந்தைகள் மொபைல வச்சு விளையாடுறது சாதாரணம் .. அப்படி சின்ன பசங்க  மொபைல வச்சி விளையாடும்போது சும்மா நான்கு  நம்பர் கால் பண்ணி * பட்டன் அமுக்கிட்ட அவ்ளோ தான் 100 ரூபாய்க்கு  மேல எடுத்துரானுங்க .&lt;br /&gt;&lt;br /&gt;இது மட்டும் இல்லை கிரிக்கெட் ஸ்கோர் அது இது அப்படின்னு சொல்லி ஏகப்பட்ட காசை புடுங்கிகிறாங்க (பெரிய புடிங்கிகள் தான் இவனுங்க ) &lt;br /&gt;&lt;br /&gt;என்னோட நண்பன் ரெண்டு தடவை என் மொபைல எடுத்து காலர் சாங் வச்சு விட்டு 100 ரூபாய்க்கு ஆப்பு  வச்சுட்டான் ..&lt;br /&gt;&lt;br /&gt;இவங்களுக்கு இப்படி கொடுக்கிறதை விட இல்லாதவங்களுக்கு கொடுத்த மன திருப்தியாவது இருக்கும் ..&lt;br /&gt;&lt;br /&gt;TRAI ல complaint பண்ணலாம்   என்றோ  அல்லது அதிருப்தியை சொல்லலாம் என்றால் அதுவும் கிடையாது .&lt;br /&gt;&lt;br /&gt;இந்த புடிங்கிகள் என்னைக்கு தான் திருந்துவாங்களோ &lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;மீன்துள்ளி செந்தில்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4097311713401314287-7034688512384203571?l=meenthulliyaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://meenthulliyaan.blogspot.com/feeds/7034688512384203571/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2009/12/blog-post_3984.html#comment-form' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/7034688512384203571'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/7034688512384203571'/><link rel='alternate' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2009/12/blog-post_3984.html' title='மொபைல் சர்வீஸ் நிறுவனங்கள்  செய்யும் அநியாயம்'/><author><name>மீன்துள்ளியான்</name><uri>http://www.blogger.com/profile/08076375197856035288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SO9FC-Jj_II/AAAAAAAAABU/a9Z-ocbSqGM/S220/modified3.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4097311713401314287.post-7002659326092706194</id><published>2009-12-05T13:06:00.000-08:00</published><updated>2009-12-12T12:24:07.137-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைவிமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரேணிகுண்டா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிங்கம்புலி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பன்னீர்செல்வம்'/><title type='text'>ரேணிகுண்டா -  வாழ்த்துக்கள் பன்னீர்செல்வம்</title><content type='html'>ரேணிகுண்டா -  வாழ்த்துக்கள் பன்னீர்செல்வம் &lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் ரெம்ப நாளைக்கு அப்புறம் வந்து இருக்கும் ஒரு நல்ல திரைப்படம்&lt;br /&gt;&lt;br /&gt;தேவ கோட்டையில் தன் பெற்றோர் கொலைக்கு பழி வாங்கும் முயற்சியில் தோற்று சிறைச்சாலைக்கு சென்று அங்கு அறிமுகமாகும் நான்கு நண்பர்களுடன் தன் பெற்றோர் கொலைக்கு பழி தீர்த்து அங்கு இருந்து தப்பி ரேணிகுண்டா சென்று அங்கு காதல் வயப்பட்டு நண்பர்களையும் தன் உயிரையும் இழக்கும் ஒரு வாலிபனின் (ஜான் ) வாழ்க்கை தான் இந்த படத்தின் கதை . இந்த சாதாரண கதையில் திரைக்கதையும் வசனமும் காட்சி அமைப்புகளுடன் சேர்ந்து படத்தை  விறுவிறுப்பாக கொண்டு செல்கின்றன &lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தின் சிறப்பம்சங்கள் &lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் முக்கியமான காட்சிகளில் மழை வருவது போன்ற காட்சி அமைப்பு&lt;br /&gt;&lt;br /&gt;சிறைச்சாலையில் முதன்  முதலாக அடாவடியாக அறிமுகமாகும்  நால்வர் கூட்டணி (குறிப்பாக டப்பா )&lt;br /&gt;&lt;br /&gt;சிறைச்சாலையில் ஜான் பெற்றோர்களை கொன்றவனை கொள்ள முடிவு எடுக்கும்போது பின்னால் தோன்றும் மின்னல் (இயக்குனரின் காட்சி அமைப்பு திறமையை காட்டுகிறது )&lt;br /&gt;&lt;br /&gt;தான் எப்படி இந்த அடிதடி தொழிலுக்கு வந்தோம் என்று நிஷாந்த் சொல்லும் காட்சி சமுதாயமும் குற்றவாளிகளை உருவாக்குவதில் பங்கு வகிப்பதை இயக்குனர் பதிவு செய்ய உதவி உள்ளது &lt;br /&gt;&lt;br /&gt;முதன் முதலாக ஜான் கொலை செய்ய தயங்கும் காட்சியும் அதற்கு அவன் நண்பர்கள் கடைபிடிக்கும்  ஒரு விதமான கிடுக்கு பிடியும் அருமை &lt;br /&gt;&lt;br /&gt;ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்து TTR ஐ கலாய்க்கும் காட்சி சூப்பர் &lt;br /&gt;&lt;br /&gt;ரேணிகுண்டா வந்து ஜான் மற்றும் டப்பா காதல் செய்யும் விதம் அருமை  அதிலும் குறிப்பாக டப்பாவின் வாசனைகள் மற்றும் நடிப்பு அருமை .&lt;br /&gt;&lt;br /&gt;இந்த காதல் காட்சிகளில் டப்பாவின் கெட் அப்பு உண்மையில கலக்கல் ..டப்பா ஜானிடம் யாரை ஜான் காதலிக்கிறான் என்று கேக்கும் காட்சியும் , டப்பா தன் நண்பர்களிடம் "என் ஆள இன்னும் நீங்க பாக்கல" என்று சொல்லும் காட்சியும் கலக்கல்&lt;br /&gt;&lt;br /&gt;ரேணிகுண்டாவில் இந்த ஐந்து பேர் கூட்டணி செய்யும் கொலையும் அதற்கு இயக்குனர் தேர்வு செய்த இடமும் அருமை . எப்படி கொலை செய்தோம் என்று இந்த கூட்டணி விவரிக்கும் காட்சி மிரட்டல் &lt;br /&gt;&lt;br /&gt;ஜானின் காதலியாக வரும் பெண்ணிற்கு பெரிதாக நடிக்க வாய்ப்பு இல்லை என்றாலும் தான் பால் முகம் மாற தோற்றத்தால் மனசில் நிக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த பெண்ணின் அக்காவாக வரும் பெண்ணின் நடிப்பு அருமை . அந்த பெண்ணின் வாழ்க்கை ஒரு குறும்படம் .&lt;br /&gt;&lt;br /&gt;சண்டை காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும் விதம் மிக அருமை&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தில் இயக்குனருக்கு பெரிதும் உதவியவர்கள் ஒளிப்பதிவாளர் சக்தியும் வசனகர்த்தா சிங்கம்புலியும் தான் ...&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருந்தும் முகம் சுளிக்கும் விதத்தில் எதுவும் இல்லை &lt;br /&gt;&lt;br /&gt;இறுதி காட்சியில் ஜான் கொல்லபடுவதாக சொல்லுவது ஏனோ மனம் ஏற்க மறுக்கிறது . இது தான் இந்த படத்தின் வெற்றியோ என்னவோ ? (இதை ஏற்கனவே ஒரு பதிவர் எழுதி இருந்தார் . அவர் சொன்னது சரி தான் என்று தோன்றுகிறது )&lt;br /&gt;&lt;br /&gt;படம் முடிஞ்சதும் எல்லோர்கிட்டயும் ஒரு அமைதி திரை அரங்கை விட்டு வெளியே வரும் வரை ........&lt;br /&gt;&lt;br /&gt;மறுபடியும் வாழ்த்துகள் பன்னீர்செல்வம் மற்றும் குழு .. மீண்டும் ஒரு நல்ல படத்தை எதிர்பார்க்கிறோம் உங்களிடமிருந்து &lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;&lt;br /&gt;மீன்துள்ளி செந்தில்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4097311713401314287-7002659326092706194?l=meenthulliyaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://meenthulliyaan.blogspot.com/feeds/7002659326092706194/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2009/12/blog-post_05.html#comment-form' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/7002659326092706194'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/7002659326092706194'/><link rel='alternate' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2009/12/blog-post_05.html' title='ரேணிகுண்டா -  வாழ்த்துக்கள் பன்னீர்செல்வம்'/><author><name>மீன்துள்ளியான்</name><uri>http://www.blogger.com/profile/08076375197856035288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SO9FC-Jj_II/AAAAAAAAABU/a9Z-ocbSqGM/S220/modified3.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4097311713401314287.post-7492962245250522093</id><published>2009-12-04T09:41:00.001-08:00</published><updated>2009-12-12T12:24:50.924-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இளையராஜா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இசை'/><title type='text'>இளையராஜாவின் இசை</title><content type='html'>இளையராஜாவின் இசை &lt;br /&gt;&lt;br /&gt;என் வாழ்வின் பிரிக்க முடியாத ஒரு விடயங்களில் ஒன்று "இளையராஜாவின் இசை "&lt;br /&gt;நான் சிறு வயதில் பெரிதாக திரை பாடல்கள் கேட்டது கிடையாது . கல்லூரி காலகட்டங்களில் தான் திரை பாடல்கள் அதிகம் கேக்க ஆரம்பிச்சேன் .&lt;br /&gt;&lt;br /&gt;அந்த கால கட்டங்களில் எனக்கு அறிமுகமான இசைதான் இந்த இளையராஜாவின் இசை .&lt;br /&gt;&lt;br /&gt;ஊருக்கு போறப்ப எல்லாம் ஒரு கேசெட் வாங்குவேன் .. இப்படியே கொஞ்ச நாள் கேட்டு கிட்டு இருந்தேன் ..&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் தான் இணையத்தில் தேடி பாட்டுகளை கேக்க ஆரம்பித்தேன் . ஒரு ஒரு பாடலும் ஏதாவது  ஒன்றை எனக்கு  ஞாபகபடுத்தும் . &lt;br /&gt;&lt;br /&gt;வா வா அன்பே - அக்னி நட்சத்திரம் - இந்த பாட்டு  கேக்கும்போது ஏதோ ஒரு மலை பகுதில பயணம் செயுற மாதிரி தோணும் ( செந்தாழம்பூ பாட்டு மாதிரி )&lt;br /&gt;&lt;br /&gt;அந்தி மழை பொழிகிறது - இதுவும் இதுக்கு வா வா அன்பே பாட்டு மாதிரி தான் &lt;br /&gt;&lt;br /&gt;புத்தம் புது காலை பொன்னிற வேலை - இந்த பாட்டு கேக்கும் போது பெங்களூர் மடிவால மார்க்கெட் காலைல எப்படி இருக்குமோ அந்த மாதிரி ஒரு பீல் இருக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் - இந்த பாட்டு கேக்கும் போது பெங்களூர் ல இருந்து ஓசூர் பயணம் செய்யிறமாதிரி தோணும்&lt;br /&gt;&lt;br /&gt;என்ன பாட்டு பாட என்ன தாளம் போட - இந்த பாட்டின் இசை மாட்டு வண்டில போற மாதிரி தான் இருக்கும் .. ஆனா எனக்கு வானம் என்ற பெரிய போர்வைல முளைச்சு இருக்கிற வெள்ளி நட்சத்திரங்களை மாட்டு வண்டில படுத்துகிட்டு பாத்துகிட்டே ஒரு கிராமத்தை நோக்கி  போற மாதிரியே இருக்கும் .&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பாட்டு எந்த படம்னு யாரவது சொன்ன நல்ல இருக்கும் .. டவுன்லோட் லிங்க் கொடுத்த ரெம்ப மகிழ்ச்சி &lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் வந்தனம் செய்யடி - இந்த பாட்டு கேக்கும் போது காவேரி ஆறு அப்படியே மனசுல வந்து போகும் &lt;br /&gt;&lt;br /&gt;ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேக்குது - அப்படியே ஆத்தங்கரைல ஒரு டூயட் பாடுற மாதிரியே தோணும்&lt;br /&gt;&lt;br /&gt;மேகம் கருக்குது மழை வர போகுது வீசி அடிக்குது காத்து - இந்த பாட்டை கேக்கும்போது ஒரு கிராமத்து விலக்குல இருந்து ஊருக்குள்ள போகும்போது அப்படியே நடக்கிற நிறைய விடயங்கள் வருமே அது எல்லாம் தோணும் &lt;br /&gt;&lt;br /&gt;அமுதே தமிழே அழகிய மொழியே எனது உயிரே - இந்த பாட்டு கேக்கும் போது ரெம்ப மகிழ்ச்சிய இருக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;ராஜா ராஜா சோழன் நான் - இந்த பாட்ட கேக்கும் போது நமக்கு ஒரு காதலி இருந்து அவ கூட அப்படியே பேசிகிட்டே யாரும் இல்லாத ரெண்டு பக்கமும் மரம் இருக்கிற சாலைல போகணுமுன்னு தோணும் (காதலிக்கு எங்கே போறது .. அதனால பாட்டை மட்டும் கேட்டுகிறது  )&lt;br /&gt;&lt;br /&gt;வானம் கீழே வந்தால் என்ன பூமி மேலே போனால் என்ன - இந்த பாட்டு கேக்கும் போது எதுக்குமே கவலை கொள்ளாமல் மகிழ்ச்சிய இருக்கணும்னு தோணும் &lt;br /&gt;&lt;br /&gt;நிறைய பாடல்கள் இருக்கு இப்போதைக்கு நினைவுக்கு வரலை . &lt;br /&gt;&lt;br /&gt;இது தவிர நிறைய இளையராஜா பாடல்கள் பிடிக்கும் . குறிப்பாக அவருடைய வாத்திய தொகுப்புகளான "nothing but wind" , "how to name it " ரெம்ப பிடிக்கும் .&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வாத்திய தொகுப்புகளை எனது நண்பன் ஸ்ரீராம் எனக்கு அறிமுகபடுத்தினான் .&lt;br /&gt;&lt;br /&gt;ரெம்ப சோர்வா இருந்த இந்த வாத்திய தொகுப்புகளை கேட்ட மனசு அப்படியே லேசா ஆகிடும்&lt;br /&gt;&lt;br /&gt;இளையராஜாவின் இசை எனக்கு பெரிய துணையாக வாழ்கை முழுவுதும் வந்து கொண்டு இருக்கிறது  .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இளையராஜாவின் இசையை கேட்டு தான் எனக்கு கிராமிய இசை மீது ஒரு பிடிப்பு வந்தது .. அது தவிர வாத்தியங்களையும் ரசிக்க வைத்தது இந்த இசை குறிப்பாக "நாதஸ்வரம் , கிடார் மற்றும் வயலின்" . இளையராஜா பாடல்களை வரும் உப இசை  ரெம்ப பிடிக்கும் .சில சமயங்களில் பாட்டை விட்டு விட்டு அதை கவனிப்பேன் .&lt;br /&gt;&lt;br /&gt;இளையராஜாவின் இசையை இந்த உலகில் இருந்து அழித்து விட்டால் நான் இசையை கேட்பது ரெம்ப குறைஞ்சுடும்&lt;br /&gt;&lt;br /&gt;என்ன புதிய பாடல்களில்  எல்லாம் இளையராஜாவின் இசையில் ஒரு உயிர் இருப்பதாக எனக்கு தோணவில்லை அது பா வாக இருந்தாலும் நந்தலலாவாக இருந்தாலும் .&lt;br /&gt;&lt;br /&gt;பழைய பாடல்கள்ள வர்றா மாதிரி இசையில் உயிர் இல்லை .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாதிரி உங்களுக்கு பிடித்தவற்றையும் பகிர்ந்து கொள்ளவும்&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;&lt;br /&gt;மீன்துள்ளி செந்தில்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4097311713401314287-7492962245250522093?l=meenthulliyaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://meenthulliyaan.blogspot.com/feeds/7492962245250522093/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2009/12/blog-post_04.html#comment-form' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/7492962245250522093'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/7492962245250522093'/><link rel='alternate' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2009/12/blog-post_04.html' title='இளையராஜாவின் இசை'/><author><name>மீன்துள்ளியான்</name><uri>http://www.blogger.com/profile/08076375197856035288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SO9FC-Jj_II/AAAAAAAAABU/a9Z-ocbSqGM/S220/modified3.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4097311713401314287.post-5974652966870443786</id><published>2009-12-03T10:05:00.001-08:00</published><updated>2009-12-03T10:05:32.349-08:00</updated><title type='text'>குல தெய்வங்கள்</title><content type='html'>குல தெய்வங்கள் &lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக நம்மில் பலர் வெளியூரில் பிழைப்பை பார்ப்பவர்கள் .&lt;br /&gt;சிறு வயதில குல தெய்வ கோவிலுக்கு அடிக்கடி சென்று இருப்போம் .&lt;br /&gt;இப்போ அது எல்லாம் ரெம்ப அரிதான ஒரு விஷயமா ஆயிடுச்சு .&lt;br /&gt;ஆனா இந்த குல தெய்வங்கள் யார்னு பார்த்த ஒரு வகைல நம்ம முன்னோர்கள் தான் .&lt;br /&gt;அதனால ஒரு குடும்பத்தை எடுத்து கிட்ட பெரும்பாலும் குல தெய்வ பெயர்கள தான் இருக்கும் .&lt;br /&gt;&lt;br /&gt;யார் யார் குல தெய்வங்களாக ஆக்கப்பட்டனர் .&lt;br /&gt;&lt;br /&gt;1 குடும்ப அல்லது ஊர் தலைவர்கள்&lt;br /&gt;2 குடும்பத்திற்காக அல்லது ஊருக்காக உயிர் தியாகம் செய்தவர்கள் (பெரும்பாலான பெண் தெய்வங்கள்)&lt;br /&gt;&lt;br /&gt;குடும்ப அல்லது ஊர் தலைவர்கள் :&lt;br /&gt;            பொதுவாக பல தலைமுறைக்கு முன்னால பிழைப்பை தேடி ஊரு ஊராக செல்லும்போது எல்லாத்தையும் வழி நடத்தி செல்லும் தலைவன் பெரும்பாலான சமயங்களில் சாமி ஆக்கப்பட்டு உள்ளனர் .&lt;br /&gt;&lt;br /&gt;            இது தவிர இப்படி பிழைப்பு தேடி செல்லும் போது அடிக்கலாம் கொடுத்து காப்பற்றியவர்கள் சாமி ஆக்கப்பட்டு உள்ளனர் .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குடும்பத்திற்காக அல்லது ஊருக்காக உயிர் தியாகம் செய்தவர்கள் (பெரும்பாலான பெண் தெய்வங்கள்) :&lt;br /&gt;&lt;br /&gt;             அந்த காலத்துல வந்த சண்டைகள ஊருக்காகவோ குடும்பதுககவோ சண்டை போட்டு மரணம் அடைந்தவர்கள் அல்லது வாழ்க்கைய இழந்தவர்கள் சாமி ஆக்கப்பட்டனர் . இது தவிர வீட்டில் உள்ள பெண்களை கவர்ந்து செல்ல எதிரிகளோ அல்லது கொள்ளை கூட்டமோ வரும்போது அவர்களை காப்பத்த முடியாத நிலையில் அவர்களை குடும்பத்தினரை உயிர் நீக்க செய்து விடுவர் . இந்த மாதிரி உயிர் விட்ட பெண்கள் குடும்பத்தின் பெண் தெய்வங்களாக அக்கப்பட்டர்கள் .&lt;br /&gt;&lt;br /&gt;             இந்த பெண் தெய்வங்கள் பற்றி நாட்டுப்புற கலைகளில்  அதிக குறிப்புகள் உள்ளன .&lt;br /&gt;&lt;br /&gt;             &lt;br /&gt;இதன் தற்போதைய வெளிப்பாடுதான் ஈழத்தின் "மாவீரர் இல்லங்கள்" .&lt;br /&gt;&lt;br /&gt;இப்பேற்பட்ட தியாக செம்மல்களை நாம் வணங்கி அவர்களின் ஆசிர்வாதங்களை பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வருடம் ஒரு முறையாவது இவர்களை நேரில் சென்று தொழுவோம் .&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4097311713401314287-5974652966870443786?l=meenthulliyaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://meenthulliyaan.blogspot.com/feeds/5974652966870443786/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2009/12/blog-post_03.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/5974652966870443786'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/5974652966870443786'/><link rel='alternate' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2009/12/blog-post_03.html' title='குல தெய்வங்கள்'/><author><name>மீன்துள்ளியான்</name><uri>http://www.blogger.com/profile/08076375197856035288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SO9FC-Jj_II/AAAAAAAAABU/a9Z-ocbSqGM/S220/modified3.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4097311713401314287.post-8587068412382043693</id><published>2009-12-03T08:51:00.001-08:00</published><updated>2009-12-03T08:52:19.792-08:00</updated><title type='text'>தமிழகத்தின் புகழ் பெற்ற உணவகங்கள்  மற்றும் உணவுகள்</title><content type='html'>தமிழகத்தின் புகழ் பெற்ற உணவகங்கள்  மற்றும் உணவுகள் &lt;br /&gt;&lt;br /&gt;திருநெல்வேலி - இருட்டு கடை அல்வா &lt;br /&gt;கோவில்பட்டி - கடலை மிட்டாய்&lt;br /&gt;கழுகுமலை - கருப்பட்டி மிட்டாய்&lt;br /&gt;ஆலங்குளம் - முட்டை கோஸ்  ( இனிப்பு வகையை சார்ந்தது ). &lt;br /&gt;கடம்பூர் - போளி&lt;br /&gt;உவரி - மஸ்கொத் அல்வா&lt;br /&gt;பிரானூர் பார்டர் - புரோட்டா &lt;br /&gt;சங்கரன்கோவில் - சுல்தான் பிரியாணி&lt;br /&gt;ஸ்ரீவில்லிப்புத்தூர் - பால்கோவா &lt;br /&gt;சாத்தூர் - சேவு  மற்றும் வெள்ளரி காய் &lt;br /&gt;கிருஷ்ணன் கோவில் - கொய்யாபழம் &lt;br /&gt;மதுரை - அம்மா மெஸ் கோனார் மெஸ் &lt;br /&gt;திண்டுக்கல் - தலப்பா கட்டு பிரியாணி , வேணு பிரியாணி &lt;br /&gt;தஞ்சாவூர் - அசோக அல்வா &lt;br /&gt;கீரனூர் - முட்டை புரோட்டா (புதுக்கோட்டை  ரோட்ல ஒரு கடை )&lt;br /&gt;மணப்பாறை - முறுக்கு&lt;br /&gt;ஆம்பூர் - பிரியாணி (ஆனா எனக்கு சங்கரன்கோவில் பிரியாணி அளவுக்கு இல்லைன்னு தோணுது )&lt;br /&gt;நீங்களும் உங்களுக்கு தெரிஞ்சதை பகிர்ந்து கொள்ளவும் ..&lt;br /&gt;அன்புடன் &lt;br /&gt;மீன்துள்ளி செந்தில்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4097311713401314287-8587068412382043693?l=meenthulliyaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://meenthulliyaan.blogspot.com/feeds/8587068412382043693/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2009/12/blog-post.html#comment-form' title='27 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/8587068412382043693'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/8587068412382043693'/><link rel='alternate' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2009/12/blog-post.html' title='தமிழகத்தின் புகழ் பெற்ற உணவகங்கள்  மற்றும் உணவுகள்'/><author><name>மீன்துள்ளியான்</name><uri>http://www.blogger.com/profile/08076375197856035288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SO9FC-Jj_II/AAAAAAAAABU/a9Z-ocbSqGM/S220/modified3.jpg'/></author><thr:total>27</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4097311713401314287.post-1598888613905019611</id><published>2009-11-30T09:48:00.001-08:00</published><updated>2009-12-01T02:32:44.368-08:00</updated><title type='text'>திருச்செங்கோடு - ஈரோடு</title><content type='html'>திருச்செங்கோடு எனக்கு ரெம்ப பிடிச்ச ஊர் . இது வரை இரண்டு தடவை அங்கெ போய்  இருக்கேன் . இந்த தடவை போகும்போது பள்ளிபாளையம் வழிய சுத்தி ஈரோட்டுக்கு பேருந்தில் போனேன் .&lt;br /&gt;&lt;br /&gt;            போற  வழி  எல்லாம்  பசுமையா  இருந்தது  . நிறைய  விவசாயம்  செய்துகிட்டு  இருந்தாங்க  . எங்கேயும்  தரிசு  நிலமே  இல்லை . கரும்பு  , நாத்து  நிறைய  பயிர்  செஞ்சு  இருந்தாங்க   . பள்ளிபாளையம்  போனதும்  நான்  பார்த்த  காட்சிகள்   என்னை  வெகுவாக  பாதித்து  விட்டது  .. அப்படி  என்ன  பாத்தீங்கன்னு   கேட்குறீங்களா   .. அது  வேற  ஒன்னும்  இல்லை  ஆலைகளில்  குறிப்பாக  சாய  பட்டறைகளில்  இருந்து  வெளியேறும்  கழிவு  நீர்  அப்படியே  ஆத்துல  கலந்து  நிலத்துல  கலந்து  மொத்த  பூமியையும்  நாசபடுத்திகிட்டு     இருக்கு  .&lt;br /&gt;&lt;br /&gt;            பொதுவாக  இந்த  கொங்கு  பகுதி  மக்கள்  மீது  எனக்கு  ஒரு   நல்ல  அபிபிராயம்  உண்டு  . தமிழ்நாட்டின்  தொழில்  புரட்சியை  ஏற்படுத்தியவர்கள் ,பிறரை நன்றாக மதிப்பவர்கள்  என்று . இந்த மக்கள் எப்படி இதை எல்லாம் கவனிக்காமல் சகித்து கொண்டு வாழ்கிறர்கள் என்று எனக்கு புரியவில்லை &lt;br /&gt;&lt;br /&gt;            ஈரோடு  சென்று  வந்த  பிறகு  இந்த  மாதிரி  ஒரு  தொழில்  புரட்சி  நம்மை  எங்கு  கொண்டு  செல்லும்  என்று  ஒரு  கேள்வி  எழுகிறது  .&lt;br /&gt;&lt;br /&gt;            ஈரோடு  செல்லும்  வழியில்  உள்ள  நிலங்கள்  எல்லாம்  "கூழங்கல்கள்   " அதிகம்  உள்ள  நிலங்கள்தான்  இருக்கின்றன . இவை  பெரும்பாலும்  விவசாயத்திற்கு  உகந்தவை  அல்ல . ஆனால்  இந்த  மாதிரி  நிலங்களை  செம்மைப்படுத்தி   விவசாயம்  செய்து  வரும்  இவர்கள்  இந்த  கழிவு  நீரால்  நிலத்தை  அழிக்கின்றனர் . பேருந்தில்  என்  பக்கத்தில்  அமர்ந்து  இருந்தவர்  சொன்னது  இன்னும்  ஒரு  அதிர்ச்சி  தகவல்  " இந்த  கழிவு  நீரை  விவசாயத்திற்கு  வேறு  பயன்படுத்துகிறார்கள் என்று   " .&lt;br /&gt;&lt;br /&gt;            இந்த  பக்கம்  ஊர்  பெயர்கள்  எல்லாம்  ரெம்ப  வித்தியசகமாக இருந்தன  " பிரிதி  , பெரும ளசி   இன்னும்  பல  வித்தியாசமான  பெயர்கள் .&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;மீன்துள்ளி செந்தில்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4097311713401314287-1598888613905019611?l=meenthulliyaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://meenthulliyaan.blogspot.com/feeds/1598888613905019611/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2009/11/blog-post_30.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/1598888613905019611'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/1598888613905019611'/><link rel='alternate' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2009/11/blog-post_30.html' title='திருச்செங்கோடு - ஈரோடு'/><author><name>மீன்துள்ளியான்</name><uri>http://www.blogger.com/profile/08076375197856035288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SO9FC-Jj_II/AAAAAAAAABU/a9Z-ocbSqGM/S220/modified3.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4097311713401314287.post-2445220963183506865</id><published>2009-11-19T04:04:00.001-08:00</published><updated>2009-12-03T11:13:17.669-08:00</updated><title type='text'>கோவில் திருவிழா</title><content type='html'>கோவில் திருவிழா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4097311713401314287-2445220963183506865?l=meenthulliyaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://meenthulliyaan.blogspot.com/feeds/2445220963183506865/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2009/11/blog-post_19.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/2445220963183506865'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/2445220963183506865'/><link rel='alternate' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2009/11/blog-post_19.html' title='கோவில் திருவிழா'/><author><name>மீன்துள்ளியான்</name><uri>http://www.blogger.com/profile/08076375197856035288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SO9FC-Jj_II/AAAAAAAAABU/a9Z-ocbSqGM/S220/modified3.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4097311713401314287.post-2686295336352156457</id><published>2009-11-18T22:49:00.000-08:00</published><updated>2009-11-18T23:15:16.819-08:00</updated><title type='text'>தொடக்கப்பள்ளியிலிருந்து மேல்நிலைப்பள்ளி</title><content type='html'>பொதுவாக 4 வது  5 வது  படிக்கும்போது தான் நம்ம வாழ்க்கைல புதுசா நிறைய கத்துக்குவோம் .. அதுல ரெண்டு முக்கியமானது சைக்கிள் மற்றும் நீச்சல் கத்துகிறது .&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வயசு பயலுக சைக்கிள் ஒட்டுரேன்னு சொல்லி தெருவல போறவங்கள மிரள வைப்பானுங்க .. அந்த சைக்கிள் உயரம் கூட இருக்க மாட்டானுங்க . அந்த "பெடல்" கூட எட்டாது . ரெண்டு காலையும் உள்ளார விட்டு கிட்டு வேகம் போறதுல அவன்களுக்கு ஒரு மகிழ்ச்சி . இந்த வயசுல இதுல ஏறபடுற மன தைரியம் தான் அவனுக்கு பின்னால ரெம்ப உதவுது . அப்புறம் சும்மா நிக்கிற சைக்கிள்ள ஏறி உக்காந்துகிட்டு சைக்கிள் ஓட்டுறது .&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் நீச்சல் . இந்த வயசுல பெரிய பசங்கள பார்த்து பொறமைபடுற விடயம் இந்த நீச்சல் . நம்மள குளிக்கும் போது கரையவோ படியவோ பிடிச்சு நீச்சல் அடிக்க சொல்லிட்டு நீச்சல் தெரிஞ்சவனுங்க அலப்பரய கொடுப்பானுங்க .. நமக்கு எப்போடா உள்ளே குதிச்சு நீச்சல் அடிப்போம்னு இருக்கும் .. இந்த நேரத்தில சில குரூப் கிணத்துல குளிப்பானுங்க . அவனுங்க நம்மள கூட்டிட்டு போய் கிணத்துல தள்ளி விட்டு அங்கேயும் ஒரு வழிய அடிக்க வச்சுரவாங்க . அப்புறம் என்ன காலைல ஒரு குளியல் , மதிய சாப்பட்டுக்கு அப்புறம் ஒரு குளியல் (சில நேரம் சாப்பிடாமலே ) , சாயும்காலம் ஒன்னு .&lt;br /&gt;&lt;br /&gt;இது தவிர கிராமத்து மற்றும் சிறு நகரங்களில் வாழும் இந்த பசங்க  விளையாடும் விளையாட்டுகள் அதிகம் .&lt;br /&gt;கண்ணாமூச்சி , கிரிக்கெட் , கோலி , சில்லங்குச்சி , கபடி இன்னும் பிற &lt;br /&gt;&lt;br /&gt;நகரத்தில் உள்ள பசங்களுக்கு இதுவும் போச்சு .&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4097311713401314287-2686295336352156457?l=meenthulliyaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://meenthulliyaan.blogspot.com/feeds/2686295336352156457/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2009/11/blog-post_18.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/2686295336352156457'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/2686295336352156457'/><link rel='alternate' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2009/11/blog-post_18.html' title='தொடக்கப்பள்ளியிலிருந்து மேல்நிலைப்பள்ளி'/><author><name>மீன்துள்ளியான்</name><uri>http://www.blogger.com/profile/08076375197856035288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SO9FC-Jj_II/AAAAAAAAABU/a9Z-ocbSqGM/S220/modified3.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4097311713401314287.post-2883446356912241570</id><published>2009-11-16T03:27:00.001-08:00</published><updated>2009-11-16T03:27:27.292-08:00</updated><title type='text'>உணவகங்கள் மடிவாலா மற்றும்  BTM பெங்களூர்</title><content type='html'>பொதுவாக  தமிழ்நாட்டில்  இருப்பவர்கள்  பெங்களூர்  செல்லுவதற்கு  தயங்குவதற்கு  ஒரு  முக்கிய  காரணம்  உணவு  .&lt;br /&gt;ஆனால்  மடிவாலா  ,BTM மற்றும்  அல்சூரில்  வாழும்  மக்களுக்கு  பொதுவாக  இந்த  பிரச்சினை  கிடையாது  .&lt;br /&gt;இந்த  இடங்களில்  சிறந்த  தமிழ்  உணவகங்களை   பற்றி  ஒரு  சின்ன  பதிவு &lt;br /&gt;முதலில்  மாருதி  நகர் ,&lt;br /&gt;காரைக்குடி  :&lt;br /&gt;           இது  தான்  இங்கே  நம்பர்  1 . இந்த  கடை  ஸ்பெஷல்  இடியப்பம்  , பொடி  தோசை  .&lt;br /&gt;இரவு   8 மணிக்கு  ஆரம்பிச்சா  10.30 வரைக்கும்  கடை  இருக்கும்  . எப்போ  போனாலும்  கூட்டம்தான் . வாய்க்கும் பாக்கெட்டுக்கும்  நிறைவான  ஒரு  உணவகம் .&lt;br /&gt;&lt;br /&gt;பொங்கல்  :&lt;br /&gt;          இந்த  கடைல  தோசை  தான்  சூப்பர் .. விதவிதமா  தோசை  போடுவாங்க  . தஞ்சாவூர்  , மல்லி  , பொடி  , ரவ  , பொடிமசாலா  , ரவமாசலா   அப்படின்னு . விலை கொஞ்சம் அதிகம் . கூட்டமும் கூட  &lt;br /&gt;&lt;br /&gt;இந்த  ரெண்டு  தவிர  ராஜேஸ்வரி  மற்றும்  காவேரி  உணவகங்களும்  நல்ல  இருக்கும் &lt;br /&gt;&lt;br /&gt;அல்சூர்   :&lt;br /&gt;PPP பவன்  :&lt;br /&gt;         இங்கே  டிபன்  அயிட்டங்கள்  எல்லாம்  நல்ல  இருக்கும்  .&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4097311713401314287-2883446356912241570?l=meenthulliyaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://meenthulliyaan.blogspot.com/feeds/2883446356912241570/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2009/11/btm.html#comment-form' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/2883446356912241570'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/2883446356912241570'/><link rel='alternate' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2009/11/btm.html' title='உணவகங்கள் மடிவாலா மற்றும்  BTM பெங்களூர்'/><author><name>மீன்துள்ளியான்</name><uri>http://www.blogger.com/profile/08076375197856035288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SO9FC-Jj_II/AAAAAAAAABU/a9Z-ocbSqGM/S220/modified3.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4097311713401314287.post-2001919455228897780</id><published>2009-11-13T21:50:00.001-08:00</published><updated>2009-11-13T22:04:16.044-08:00</updated><title type='text'>சென்னை மனிதர்கள்</title><content type='html'>நான் சென்னை வருவதற்கு முன்னால் சென்னை எந்திரமயமான வாழ்க்கை வாழும் மனிதர்களை நிரம்பிய ஊர் என்று தான் நினைத்து கொண்டு இருந்தேன் . நான் பார்த்த இரண்டு சம்பவங்கள் அதை மாற்றின .&lt;br /&gt;&lt;br /&gt;                          நான் சூளைமேட்டுல அப்போ இருந்தேன் .. அலுவலகம் வடபழனில . கங்கை அம்மன் கோவில் தெரு வழிய 30 நிமிடம் நடந்த வடபழனி வந்துரலாம் .. வர வழில ஒருத்தர் தள்ளு வண்டில இளநீர் விற்பார் . தினம் அவர்கிட்டே ஒரு இளநீர் வாங்குவது பழக்கம் . அப்படி தான் ஒரு நாள் வாங்கும்போது " தம்பி ஒரு நிமிடம் அப்படி என்றார்" .&lt;br /&gt;                          சரி அப்படினுட்டு நான் காத்து இருந்தேன்  . பக்கத்தில ஒரு கடைல பீடி வாங்கிட்டு திரும்புனார் .. அந்த பக்கம் ஒரு நாய் அவர பாத்துகிட்டு இருந்தது .. அவர் வந்திட்டியா அப்படின்னு சொல்லிட்டு 50 காசுக்கு பிஸ்கட் வாங்கி கொடுத்தார் .&lt;br /&gt;&lt;br /&gt;                           ஒரு நாள் வடபழனில இருந்து திருவல்லிகேணிக்கு பேருந்துல போய் கிட்டு இருந்தேன் , நல்ல மழை பேஞ்சுகிட்டு இருந்தது . பேருந்துல ஒரே ஒருத்தர் மட்டும் நின்னுகிட்டு இருந்தார் . ஒரு 20 வயசு இருக்கும் .. பெண்கள் பக்கம் ஒரு அம்மா மட்டும் ஒரு சீட்ல உக்காந்து இருந்தாங்க . அந்த அம்மாவுக்கு ஒரு 40 வயசு  இருக்கும் . பேருந்து ஒரு நிறுத்தத்தை தாண்டி இருக்கும் .. அப்பவும் அந்த இருக்கை காலியாதான் இருந்தது .&lt;br /&gt;&lt;br /&gt;                      அந்த அம்மா நின்னுகிட்டு இருந்தவரை குப்பிட்டு " ராசா என் நின்னுகிட்டு வரே . வா இங்கே வந்து ஊக்காரு . நீ என் புள்ளை மாதிரி கூச்ச படதே " அப்படின்னு சொன்னாங்க .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது தவிர சென்னையில் என்னை கவர்ந்த மனிதர்கள் என்றால் அது கிராமத்தில்  இருந்து வந்து நல்ல வேலை ஒன்றுக்கு சென்று தான் குடும்பத்தை எப்படியாவது முன்னுக்கு கொண்டு வர வேண்டும் என்று கையில் சான்று இதழ்களுடன் கண்களில் கனவுகளை சுமந்து கொண்டு மடிப்பு கழியாத ஆடைகளுடன் ஓவ்வொரு நாளும் தான் வாழ்கையை தேடும் இளைஞர்கள் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;மீன்துள்ளி செந்தில்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4097311713401314287-2001919455228897780?l=meenthulliyaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://meenthulliyaan.blogspot.com/feeds/2001919455228897780/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2009/11/blog-post_7156.html#comment-form' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/2001919455228897780'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/2001919455228897780'/><link rel='alternate' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2009/11/blog-post_7156.html' title='சென்னை மனிதர்கள்'/><author><name>மீன்துள்ளியான்</name><uri>http://www.blogger.com/profile/08076375197856035288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SO9FC-Jj_II/AAAAAAAAABU/a9Z-ocbSqGM/S220/modified3.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4097311713401314287.post-2194714226557273298</id><published>2009-11-13T10:30:00.001-08:00</published><updated>2009-11-13T10:31:25.492-08:00</updated><title type='text'>தமிழர்கள் செய்ய வேண்டியது என்ன குறிப்பாக ஈழ தமிழர்கள்</title><content type='html'>தமிழர்கள் செய்ய வேண்டியது என்ன குறிப்பாக ஈழ தமிழர்கள் &lt;br /&gt;&lt;br /&gt;                   முதலில் தமிழர்களாகிய நாம் உலக அளவில் ஒரு அமைப்பை அரசியல் சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு ஏற்படுத்த வேண்டும் . அந்த அமைப்பு பொது மக்களிடம் பண வசூல் செய்து நிதி ஆதாரங்களை உருவாக்க வேண்டும் .&lt;br /&gt;                 அந்த நிதி கொண்டு உலகெங்கும் உள்ள தமிழர்களை கொண்டு பல தரப்பட்ட  தொழில்களில்  இறங்க வேண்டும் . தொழில் மட்டும் அல்லாமல் பள்ளி , கல்லூரி அமைத்து தமிழர்களுக்கான வேலை வாய்ப்பை பெருக்க வேண்டும் . இந்த அமைப்பு நடத்தும் நிறுவனங்களில் தமிழ் உணர்வினை பெருக்க வேண்டும் .&lt;br /&gt;&lt;br /&gt;                   இந்த உலக அமைப்பு வெளிநாட்டில் வேலை செய்யும் தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண துணை நிற்க வேண்டும் .. அதற்காக தமிழ் மக்கள் வாழும் நாடுகளில் குழு அமைக்க வேண்டும் . &lt;br /&gt;&lt;br /&gt;                  இந்த உலக அமைப்பு தமிழர்களுக்காக உலக அளவில் அரசியல் மற்றும் பொருளாதாரம் சார்ந்த நண்பர்களை ஏற்படுத்த வேண்டும் .அதன் மூலம் அரசியல் மற்றும் பொருளாதாரம் சார்ந்த உரிமைகள் பறி போக விடாமல் தடுக்கலாம் &lt;br /&gt;&lt;br /&gt;                  இது தவிர ஈழத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் நல்வாழ்விற்கு பல திட்டங்கள் செயல் படுத்த வேண்டும் .&lt;br /&gt;&lt;br /&gt;                 தற்போது உள்ள நிலைமையில் இந்த மாதிரி ஒரு அமைப்பை ஈழ தமிழர்கள் தான் ஆரம்பிக்க முடியும் .பின்பு தமிழக மற்றும் பிற  நாடுகளில் வாழும் தமிழர்களை இணைத்து கொள்ளலாம் .&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;மீன்துள்ளி செந்தில்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4097311713401314287-2194714226557273298?l=meenthulliyaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://meenthulliyaan.blogspot.com/feeds/2194714226557273298/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2009/11/blog-post_5147.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/2194714226557273298'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/2194714226557273298'/><link rel='alternate' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2009/11/blog-post_5147.html' title='தமிழர்கள் செய்ய வேண்டியது என்ன குறிப்பாக ஈழ தமிழர்கள்'/><author><name>மீன்துள்ளியான்</name><uri>http://www.blogger.com/profile/08076375197856035288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SO9FC-Jj_II/AAAAAAAAABU/a9Z-ocbSqGM/S220/modified3.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4097311713401314287.post-7801905048100522669</id><published>2009-11-13T04:30:00.000-08:00</published><updated>2009-11-13T10:16:36.537-08:00</updated><title type='text'>வன்முறை - சிறுகதை</title><content type='html'>வன்முறை &lt;br /&gt;&lt;br /&gt;சமுத்திரம் முதுகலை பட்டம் வாங்கி 4 வருடம் ஆகிறது .. தான் குடும்ப தொழிலை கவனித்து கொண்டு எப்படியும் ஒரு அரசாங்க வேலைக்கு போய் விட வேண்டும் என்பது அவன் லட்சியம் . இதற்கு இடையில் தன் உறவு பெண் செல்வியையும் காதலித்து கொண்டு இருந்தான் .&lt;br /&gt;&lt;br /&gt;செல்வியின் அப்பா சமுத்திரத்தை இந்த வருடத்துக்குள் திருமணம் பண்ண சொல்லி வலியுறுத்தி கொண்டு இருந்தார் .&lt;br /&gt;&lt;br /&gt; சமுத்திரமோ அரசாங்க வேலைக்கு போயிட்டு கண்டிப்பா திருமணம் பண்ணி கொள்கிறேன் என்று சொல்லி கொண்டு இருக்கிறான் .&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் சமுத்திரம் கடையில் இருந்தப்ப அங்கு வந்த செல்வியின் அப்பா அவனிடம் ஒரு  செய்திதாளை கொடுத்து அரசாங்க வேலைக்கு விண்ணப்பம் பெறுவதை சொன்னார் .&lt;br /&gt;&lt;br /&gt;சமுத்திரம் அதை வாங்கி படித்து விட்டு ரெம்ப மகிழ்ச்சி மாமா என்றான் .&lt;br /&gt;இந்த தடவை தனக்கு வேலை கிடைத்து விடும் என்று உறுதியாக சொன்னான் .&lt;br /&gt;அதற்கு செல்வியின் அப்பா " ரெம்ப மகிழ்ச்சி மாப்பிள்ளை " என்றார் .&lt;br /&gt;&lt;br /&gt;சமுத்திரம் விண்ணப்பம் செய்தான் . தேர்வு நாளும் வந்தது . தேர்வு நடை பெறும் இடம் திருநெல்வேலி தூய சவேரியார் பள்ளி .&lt;br /&gt;&lt;br /&gt;தேர்வுக்காக சமுத்திரம் சங்கரன்கோவிலில் இருந்து காலை 6 மணிக்கு திருநெல்வேலி கிளம்பினான் . நன்றாக படித்து இருந்ததால் ஆவலுடன் வினா தாளை எதிர் நோக்கி இருந்தான் .&lt;br /&gt;&lt;br /&gt;பேருந்து கிளம்பி ஒரு 30 நிமிடங்கள் தான் இருக்கு .. திடீர் என்று பேருந்து  தாக்கப்பட்டது . &lt;br /&gt;பயணிகள் என்ன செய்வது என்று தெரியாமல் அலறி கொண்டு இருந்தார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;சமுத்திரம் பதட்டத்துடன் என்ன என்று விசாரித்தான் . யாரோ ஒரு அரசியல் தலைவரை கட்சியில் இருந்தும் அமைச்சர் பதவியில் இருந்தும் நீக்கி விட்டார்களாம் .  அவர் ஆதரவாளர்கள் கலவரம் செய்கிறார்கள் என்று சொன்னார்கள் .&lt;br /&gt;&lt;br /&gt;சமுத்திரம் விசாரித்த பொழுது திருநெல்வேலி செல்வது இப்போதைக்கு கடினம் . அப்படியே சென்றாலும் தேர்வு பாதி முடிந்து விடும் என்று தோன்றியது .&lt;br /&gt;&lt;br /&gt;சமுத்திரம் துக்கம் தாளாமல் வீட்டுக்கு திரும்பினான் .&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக்கு வந்தால் அப்பாவுடன் 10 முதல் 15 பேர்கள் தீவிரமாக ஆலசோனை செய்து கொண்டு இருந்தார்கள் . சமுத்திரத்திடம் அவன் அப்பா " எங்க போயிட்டு வாரே " என்றார் .&lt;br /&gt;&lt;br /&gt;அவன் நடந்த சம்பவங்களை சொன்னான் .&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு சமுத்திரம் அப்பா சொன்னார் " நம்ம தலைவர தான் கட்சிய விட்டு தூக்கிட்டாங்க . நான் தான்  இந்த கலவரத்தை தூண்டி விட்டேன் என்று  " எந்த வித பதட்டமும் இல்லாமல் .&lt;br /&gt;&lt;br /&gt;சமுத்திரம் அப்படியே அதிர்ந்து நின்றான் .&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;மீன்துள்ளி செந்தில்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4097311713401314287-7801905048100522669?l=meenthulliyaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://meenthulliyaan.blogspot.com/feeds/7801905048100522669/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2009/11/4.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/7801905048100522669'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/7801905048100522669'/><link rel='alternate' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2009/11/4.html' title='வன்முறை - சிறுகதை'/><author><name>மீன்துள்ளியான்</name><uri>http://www.blogger.com/profile/08076375197856035288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SO9FC-Jj_II/AAAAAAAAABU/a9Z-ocbSqGM/S220/modified3.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4097311713401314287.post-6960902461649896526</id><published>2009-11-12T22:36:00.000-08:00</published><updated>2009-12-14T09:09:49.511-08:00</updated><title type='text'>பணம்  மட்டும்  தான்  வாழ்க்கையா ???</title><content type='html'>பணம்  மட்டும்  தான்  வாழ்க்கையா ???&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக  எனக்கும்  எனது  நண்பர்களுக்கும்  பணம்  பற்றி  பெரிய  விவாதமே  அவ்வபோது  எழுவது   உண்டு  .&lt;br /&gt;&lt;br /&gt;பணத்தை  பற்றி  எனது  எண்ணம்  " பணம்  என்பது  வாழ்க்கைக்கு  தேவையான  ஒன்று  . ஆனால்  பணத்தால்  எல்லாவற்றையும்  பெற   முடியாது  . உதாரணத்துக்கு  உண்மையான  அன்பு  , கனிவான  உபசரிப்பு மற்றும்  பல  " .&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால்  என்  நண்பர்கள்  சொல்லுவது  " பணம்  தான்  முக்கியம்  . பணத்தால்  எது   வேண்டுமானாலும்   செய்யலாம்  . பணம்  இல்லை  என்றால்  நம்மை  விட்டு  நண்பர்கள்  உறவினர்கள்  கூட  பிரிந்து  விடுவார்கள்  " &lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப்பட்ட  நண்பர்கள்  , உறவினர்கள்  நம்முடன்  இருப்பதை விட  நம்மை  விட்டு  பிரிந்து  போவது   நல்லது  . அவர்களுக்காக  நாம்  ஒன்றும்  வருத்தப்பட   வேண்டியது  இல்லை  என்பது  என்  எண்ணம்  ..&lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு  மனிதன்  தனது  துயரத்தில்   தான்  உண்மையான  மனிதர்களை  அறிகின்றான் " என்று  சொல்லப்படுவது  உண்டு  .&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு  மாசற்ற  அன்பின்  ஆழத்தை   உணர்த்திய  நிகழ்வை  பகிர   விரும்புகிறேன்  .&lt;br /&gt;&lt;br /&gt;நான்  கல்லூரி  semester விடுமுறையில்  இருந்த  நேரம்  அது  . அப்போ ஒரு  கல்லூரி  வளாக  தேர்வுக்காக  திருச்சி  சென்று   இருந்தேன்  . வழக்கம்  போல  நம்மள  over qualified நு  சொல்லி  விரட்டி  விட்டுட்டங்கா . நம்ம லட்சணம் நமக்கு தான் தெரியும்   . நான்  வீட்டுக்கு  வந்தப்ப   என்  மருமகன்  "மனோ " இருந்தான்   . அவனுக்கு  அப்போ ஒரு  4 வயசு  இருக்கும்  . &lt;br /&gt;&lt;br /&gt;அப்போ  என்  அம்மா  அவன்கிட்ட  "மனோ  உனக்கு  மாமா   சாப்பிட்ரதுக்கோ   விளையாடுரதுகோ  ஒன்னும்  வாங்கிட்டு  வரலை  அப்படின்னு  சொன்னாங்க  ".&lt;br /&gt; அதுக்கு  அவன்  சொன்னான்  " எனக்கு  மாமா  வந்ததை  போதும்  .. அது  எல்லாம்  வேணாம்  ஆச்சி " அப்படின்னு  .&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே அந்த அன்பு தான் எனக்கு பெருசா தெரிஞ்சது .&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;மீன்துள்ளி செந்தில்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4097311713401314287-6960902461649896526?l=meenthulliyaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://meenthulliyaan.blogspot.com/feeds/6960902461649896526/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2009/11/blog-post_4927.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/6960902461649896526'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/6960902461649896526'/><link rel='alternate' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2009/11/blog-post_4927.html' title='பணம்  மட்டும்  தான்  வாழ்க்கையா ???'/><author><name>மீன்துள்ளியான்</name><uri>http://www.blogger.com/profile/08076375197856035288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SO9FC-Jj_II/AAAAAAAAABU/a9Z-ocbSqGM/S220/modified3.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4097311713401314287.post-3557142890607092563</id><published>2009-11-12T03:37:00.001-08:00</published><updated>2009-11-12T10:35:21.360-08:00</updated><title type='text'>அங்க நிக்குறான்யான் தமிழன்  !!!</title><content type='html'>அங்க நிக்குறான்யான் தமிழன் &lt;br /&gt;&lt;br /&gt;MICROSOFT பில் கேட்ஸ்  MICROSOFT EUROPE தலைமை அதிகாரியை தேர்வு செய்ய ஒரு நேர்முக தேர்வு நடத்துகிறார் .&lt;br /&gt;ஒரு  5000 பேருக்கு  மேல  நேர்முக  தேர்வுக்கு  வந்து  இருந்தாங்க  . அதுல  ஒரு  ஆள்  நம்ம  ராமசாமி  . &lt;br /&gt;&lt;br /&gt;பில்  கேட்ஸ்  வருகைக்கு  நன்றி  சொல்லிட்டு   , .NET தெரியாதவர்கள்  கிளம்பலாம்  என்றார்  . 2000 பேர்  கிட்டே  அறையை  விட்டு  கிளம்பிட்டாங்க  . &lt;br /&gt;&lt;br /&gt;நம்ம  ராமசாமி   அவனுக்கு  அவனே  சொல்லிகிட்டான்  " நமக்கு  தான்  .NET தெரியாது  .. இருக்க போறதால  ஒன்னும்  குறைய  போறது  இல்லை  . இருந்து  தான்  பாப்போம் "&lt;br /&gt;&lt;br /&gt;மறுபடியும்  பில் கேட்ஸ்  100 பேர்  கொண்ட  டீமா  manage பண்ணாதவங்க கிளம்பலாம்  என்றார்  . 2000 பேர்  கிட்டே  அறையை  விட்டு   கிளம்பிட்டாங்க  .&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம  ராமசாமி  இப்போவும்  அவனுக்கு  அவனே  சொல்லிகிட்டான்  " நம்ம  நம்மளயே  சரியாய்  பாத்துக்க  மாட்டோம் .. இதுல  இது  வேறயா    .. இருக்கிறதால  ஒன்னும்  குறைய  போறது  இல்லை  . இருந்து  தான் பாப்போம் "&lt;br /&gt;&lt;br /&gt;மறுபடியும்  பில்  கேட்ஸ்  management பட்டம்  இல்லாதவங்க  கிளம்பலாம்  அப்படின்னு  சொன்னார்  .&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ  ஒரு  500 பேர்  கிட்டே  கிளம்பினாங்க &lt;br /&gt;நம்ம  ராமசாமி  இப்போவும்  அவனுக்கு  அவனே  சொல்லிகிட்டான்  " நம்ம  10 வதே  10  attempt .. இதுல  இது  வேறயா  அப்படின்னு  நினச்சு  கிட்டான் .. இருக்கிறதால ஒன்னும்  குறைய  போறது  இல்லை  . இருந்து தான் பாப்போம் "&lt;br /&gt;&lt;br /&gt;மறுபடியும்  பில்  கேட்ஸ்  "serbo-croat" மொழி  தெரியாதவங்க  கிளம்பலாம்   அப்படின்னார்  . ஒரு  498 பேர்  கிளம்பிட்டாங்க  .&lt;br /&gt;&lt;br /&gt;இப்போவும்  நம்ம  ராமசாமி  "serbo-croat ன என்னனு  கூட   தெரியாது  .இருக்கிறதால  ஒன்னும்  குறைய  போறது  இல்லை  . இருந்து  தான்  பாப்போம் " அப்படின்னு  சொல்லிகிட்டான்  &lt;br /&gt;&lt;br /&gt;பில்  கேட்ஸ்   ஆரம்பிச்சார்  . இப்போ  நீங்க  ரெண்டு  பேர்  தான்  candidates . நீங்க  ரெண்டு  பேரும்  "serbo-croat" மொழில பேசுங்க  கேட்போம்  அப்படின்னார் .&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம  ராமசாமி  ஆரம்பிச்சான்  "எந்த ஊரு ? '  "&lt;br /&gt;&lt;br /&gt;இதுக்கு  இன்னொருத்தன்  சொன்னான்  " திருநெல்வேலி  பக்கம் "&lt;br /&gt;&lt;br /&gt; அங்க நிக்குறான்யான் தமிழன்  !!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டிஸ்கி  : மின் அஞ்சலில் வந்த நகைச்சுவை இது &lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;மீன்துள்ளி  செந்தில்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4097311713401314287-3557142890607092563?l=meenthulliyaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://meenthulliyaan.blogspot.com/feeds/3557142890607092563/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2009/11/blog-post_12.html#comment-form' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/3557142890607092563'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/3557142890607092563'/><link rel='alternate' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2009/11/blog-post_12.html' title='அங்க நிக்குறான்யான் தமிழன்  !!!'/><author><name>மீன்துள்ளியான்</name><uri>http://www.blogger.com/profile/08076375197856035288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SO9FC-Jj_II/AAAAAAAAABU/a9Z-ocbSqGM/S220/modified3.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4097311713401314287.post-3625585143911515570</id><published>2009-11-10T06:23:00.001-08:00</published><updated>2009-11-10T06:23:49.783-08:00</updated><title type='text'>காய்ந்த திராட்சை  மற்றும் அத்தி பழம் செய்முறை</title><content type='html'>திராட்சை :&lt;br /&gt;&lt;br /&gt;திராட்சை கொத்து ல இருந்த முதலில் பழைய மற்றும் சேதம் அடைந்த திராட்சைகள் நீக்க வேண்டும் . இப்பொழுது நன்றாக உள்ள திராட்சைகளை வெயிலில் நன்றாக காய வைக்க வேண்டும் . துணி மூடி காய வைத்தால் தூசியில் இருந்து  பாதுகாக்கலாம்  .  இதற்கு விதை இல்லாத திராட்சை பயன்படுத்துவது நலம் &lt;br /&gt;&lt;br /&gt;அத்தி :&lt;br /&gt;&lt;br /&gt;அத்திப்பழத்தை வெட்டி நன்றாக கழுவி 3 நாள்கள் வெயிலில் காய வைக்க வேண்டும் &lt;br /&gt;3 நாட்களுக்கு பின்பு நன்றாக கழுவி தூசி முதலானவற்றை நீக்கி பின்பு காய்ந்த பழத்தில் இருக்கும் தண்ணீரை நீக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் 2  நாட்கள் வெயிலில் துணி மூடி காய வைக்க வேண்டும் .  2 நாட்களுக்கு பின்பு எடுத்தால் இப்போ காய்ந்த அத்தி பழம் தயார் . இப்போ இதை எடுத்து கண்ணாடி டப்பா ல பத்திரப்படுத்த வேண்டியது தான் .&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4097311713401314287-3625585143911515570?l=meenthulliyaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://meenthulliyaan.blogspot.com/feeds/3625585143911515570/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2009/11/blog-post_10.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/3625585143911515570'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/3625585143911515570'/><link rel='alternate' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2009/11/blog-post_10.html' title='காய்ந்த திராட்சை  மற்றும் அத்தி பழம் செய்முறை'/><author><name>மீன்துள்ளியான்</name><uri>http://www.blogger.com/profile/08076375197856035288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SO9FC-Jj_II/AAAAAAAAABU/a9Z-ocbSqGM/S220/modified3.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4097311713401314287.post-5322609917013836240</id><published>2009-11-07T23:02:00.000-08:00</published><updated>2009-11-07T23:03:38.852-08:00</updated><title type='text'>தென் மாவட்ட மக்களின் கடவுள் சார்ந்த பெயர்கள்</title><content type='html'>தென் மாவட்ட மக்களின் கடவுள் சார்ந்த  பெயர்கள் &lt;br /&gt;&lt;br /&gt;இங்கு பெரும்பாலும் முருகன் சார்ந்த பெயர்களே அதிகம் .. அதற்கு அடுத்தபடியாக சிவன் மற்றும் அம்மன்  பெயர்கள் அதிகம் .&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றை தவிர புகழ் பெற்ற வீரர்களின் பெயர்களும் உண்டு .&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் முருகன் சார்ந்த பெயர்கள் பற்றி காண்போம் .&lt;br /&gt;&lt;br /&gt;வேலு - இந்த பெயர் அதிகம் பேருக்கு உண்டு.. ஒரே குடும்பத்தில் நிறைய வேலுக்கள் உண்டு. உதாரணத்திற்கு எனது குடும்பத்தில் பெரிய வேலு , சின்ன வேலு , வேலு , கறுத்த வேலு ( இந்த கறுத்த சம்பந்தமான பெயர்கள் அதிகம்) ,ஐவேல்  , வேலம்மா , வேலுத்தாய் , வேல் ராஜ் ,&lt;br /&gt;&lt;br /&gt;முருகன் , கந்தன் ,ஆறுமுகம்  - இது அனைவரும் அறிந்ததே&lt;br /&gt;&lt;br /&gt;மேலே சொன்னவை எல்லாம் பொது பெயர்கள் .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடற்கரை   , கடலாச்சி , கடல் துரை  - இந்த பெயர்கள் எல்லாம் திருச்செந்தூரில் கடலோரமாக இருக்கும் வேலனை குறிப்பன&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு ஒரு முக்கியமான விடயம் என்ன என்றால் இந்த முருகன் பெயர் கொண்ட மக்கள் பெரும்பாலும் தன் குல தெய்வ கோவில் தவிர வேறு கோவிலுக்கு அதிகம் செல்லாதவர்கள் .&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து சிவன் சார்ந்த பெயர்கள் :&lt;br /&gt;&lt;br /&gt;கருப்பசாமி - இந்த பெயர் பொதுவாக சிவனை குறிப்பது ..  அறிந்தோ அறியாமலோ இந்த சாமி நாட்டுபுற மக்களின் முதல் தெய்வம் ஆகிவிட்டது .&lt;br /&gt;&lt;br /&gt;கருப்பு சம்பந்தமான மற்றுமொரு பெயர் - கருஞ்சிவன்  (இது என் தாத்தா ஒருவரின் பெயர்)&lt;br /&gt;&lt;br /&gt;மாடசாமி , சுடலை - இந்த பெயர் சுடுகாட்டில் வாழும் சிவன் பெயர்  . &lt;br /&gt;&lt;br /&gt;அய்யனார் - இதுவும் சிவன் பெயர்தான்&lt;br /&gt;&lt;br /&gt;ஆதிமூலம் - சிவன் தான் ஆதி என்பதை உணர்த்தும் பெயர் .&lt;br /&gt;&lt;br /&gt;குருசாமி - இது சிவன் ஒரு குரு என்பதை சொல்லும் பெயர் &lt;br /&gt;&lt;br /&gt;பெரியசாமி - இது சிவன் ஒரு பெரியவன் என்பதை சொல்லும் பெயர்  .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அம்மன் பெயர்கள் :&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இசக்கி - இது தென் மாவட்டங்களில் ஆண் பெண் இருபாலர்க்கும் வைக்கப்படும் பெயர்&lt;br /&gt;&lt;br /&gt;மாரி - இது தென் மாவட்டங்களில் ஆண் பெண் இருபாலர்க்கும் வைக்கப்படும் பெயர்&lt;br /&gt;&lt;br /&gt;இது தவிர தன் குல தெய்வங்களின் பெயர்களும் உண்டு .&lt;br /&gt;&lt;br /&gt;தென்மாவட்டங்களில் பொதுவாக முன்னோர்களின் பெயரைதான் குழந்தைகளுக்கு வைப்பது வழக்கம் .. ஆனால் 20 ஆண்டுகளுக்கு முன்னால் ஆரம்பித்த சில மாற்றங்கள் இந்த பெயர் வைக்கும் பழக்கங்களை பாதித்து இருக்கின்றன . &lt;br /&gt;&lt;br /&gt;இப்படி பெயர் வைத்த இந்த மக்கள் பெரும்பாலும் குல தெய்வ கோவில்களை தவிர வேறு எந்த கோவிலுக்கும் (குறிப்பாக பெரிய கோவில்கள் ) சென்றது கிடையாது .&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ பெயர்களையும் சிதைத்து சாமின்னு சொல்லிட்டு கண்டவன்கிட்டேயும் கை கட்டி நிக்கிறோம் ...&lt;br /&gt;&lt;br /&gt;இதுக்கு எங்க  சாமிய பார்க்க போன நான் தொட்டு கும்பிட என்ன குளிக்க வச்சு அலங்காரம் பண்ணி அழகு பாக்க  கூட முடியும் . &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீங்களும் இந்த மாதிரி பெயர்கள் தெரிந்தால் பகிர்ந்து கொள்ளவும்&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;மீன்துள்ளி செந்தில்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4097311713401314287-5322609917013836240?l=meenthulliyaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://meenthulliyaan.blogspot.com/feeds/5322609917013836240/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2009/11/blog-post_07.html#comment-form' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/5322609917013836240'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/5322609917013836240'/><link rel='alternate' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2009/11/blog-post_07.html' title='தென் மாவட்ட மக்களின் கடவுள் சார்ந்த பெயர்கள்'/><author><name>மீன்துள்ளியான்</name><uri>http://www.blogger.com/profile/08076375197856035288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SO9FC-Jj_II/AAAAAAAAABU/a9Z-ocbSqGM/S220/modified3.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4097311713401314287.post-2856862886813857882</id><published>2009-11-07T19:45:00.000-08:00</published><updated>2009-11-07T20:32:58.060-08:00</updated><title type='text'>ஓம்கார் சுவாமிகளே உங்களின் தகவலுக்கு ஒரு மறுப்பு</title><content type='html'>ஓம்கார் சுவாமிகளே உங்களின் தகவலுக்கு ஒரு மறுப்பு&lt;br /&gt;&lt;br /&gt;//&lt;span style="font-size: 85%;"&gt;பிரபஞ்ச&lt;/span&gt;&lt;span style="font-size: 85%;"&gt; ஆற்றல் மரங்கள் மேல் இறங்கும் பொழுது அவ்வாற்றலை ப்ராண சக்தியாக மாற்றுகிறது அல்லவா&lt;/span&gt;&lt;span style="font-size: 85%;"&gt;? இது 1:1 என்ற விகிதத்தில் தான் மாற்றும். ஆனால் பசுக்கள் 1:100 என்ற விகிதத்தில் மாற்றம் செய்யும்.//&lt;br /&gt;http://vediceye.blogspot.com/2009_11_01_archive.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;மேற்கண்ட தகவல் உங்கள் பதிவுலிருந்து பெறப்பட்டது .. இது எந்த அளவுக்கு நம்பகத்தன்மை உடையது என்று எனக்கு தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;                          நீங்கள் சொன்னதை படித்தவுடன் இணையத்தில் தேடிய போது பசு எப்படி வெப்பமயமாதலை அதிகரிக்கிறது என்றுதான் அதிக தகவல்கள் கிடைத்தன . நீங்கள் சொன்ன தகவல் பற்றி எங்கும் கிடைக்கவில்லை .&lt;br /&gt;&lt;br /&gt;                         அவை என்ன என்றால் , மாடுகளில் இருந்து வெளிப்படும் மீத்தேன் மற்றும் அம்மோனியா கிட்டத்தட்ட வாகனங்களில் இருந்து வெளிப்படும் மாசுக்கு சமாக கருதப்படுகின்றது .&lt;br /&gt;&lt;br /&gt;                         இந்த விடயத்தில் உச்சகட்டமாக  சில நாடுகள் பசு வளர்க்க வரி விதிக்கலாமா என்று கூட  யோசித்து வருகின்றன .&lt;br /&gt;&lt;br /&gt;                         மேலதிக தகவலுக்கு http://animals.howstuffworks.com/mammals/methane-cow.htm&lt;br /&gt;&lt;br /&gt;                         இது போக உங்களை போன்று வேத கால வாழ்கை , பாரத கலாச்சாரம் பற்றி பேசுபவர்கள் அதிகமாக தவறான அல்லது ஆதாரமற்ற தகவல்களை கூறுவது ஏன் ?&lt;br /&gt;&lt;br /&gt;                         மிக பெரிய உதாரணம் ஆனந்த விகடன் "மதன்" .&lt;br /&gt;&lt;br /&gt;                         இந்த பதிவு உங்கள் இடம் இருந்து எதிர்பார்ப்பது  தகுந்த ஆதாரம் அல்லது  நீங்கள் சொன்ன தகவல்களை திரும்ப பெறுதல் .&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்காக ஒரு தகவல் : &lt;br /&gt;&lt;br /&gt;அரியானாவில்  சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போன பசுக்களை  உணவுக்காக அறுத்த சில தாழ்த்தப்பட்ட மக்கள்  அடித்து கொல்லப்பட்டனர் .. இது நமக்கு தகவல் ஆனால் பாதிக்கப்பட்டவர்களின்  குடும்பத்திற்கு ??????? ..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றும் அன்புடன்&lt;br /&gt;மீன்துள்ளி செந்தில்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4097311713401314287-2856862886813857882?l=meenthulliyaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://meenthulliyaan.blogspot.com/feeds/2856862886813857882/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2009/11/blog-post.html#comment-form' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/2856862886813857882'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/2856862886813857882'/><link rel='alternate' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2009/11/blog-post.html' title='ஓம்கார் சுவாமிகளே உங்களின் தகவலுக்கு ஒரு மறுப்பு'/><author><name>மீன்துள்ளியான்</name><uri>http://www.blogger.com/profile/08076375197856035288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SO9FC-Jj_II/AAAAAAAAABU/a9Z-ocbSqGM/S220/modified3.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4097311713401314287.post-8002648082335380807</id><published>2009-11-06T08:56:00.000-08:00</published><updated>2009-11-06T09:10:36.025-08:00</updated><title type='text'>Telecom Testing Openings</title><content type='html'>Requirement : EMS/NMS testing .&lt;br /&gt;Domain Knowledge : L2/L3 , switches , routers preferable&lt;br /&gt;Experience : 3+ years&lt;br /&gt;Job Location : Chennai&lt;br /&gt;This is an urgent requirement&lt;br /&gt;&lt;br /&gt;Requirement : L2/L3 testing&lt;br /&gt;Domain knowledge : L2/L3 protocols with TCL , EXPECT&lt;br /&gt;Experience : 3+ years&lt;br /&gt;Job Location : Bangalore&lt;br /&gt;Please send your resume to mkvsenthilkumar@gmail.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4097311713401314287-8002648082335380807?l=meenthulliyaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://meenthulliyaan.blogspot.com/feeds/8002648082335380807/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2009/11/telecom-testing-openings.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/8002648082335380807'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/8002648082335380807'/><link rel='alternate' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2009/11/telecom-testing-openings.html' title='Telecom Testing Openings'/><author><name>மீன்துள்ளியான்</name><uri>http://www.blogger.com/profile/08076375197856035288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SO9FC-Jj_II/AAAAAAAAABU/a9Z-ocbSqGM/S220/modified3.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4097311713401314287.post-5219109971498189501</id><published>2008-12-23T23:05:00.000-08:00</published><updated>2008-12-23T23:08:28.702-08:00</updated><title type='text'>மேலாண்மை பொன்னுச்சாமியின் 'மின்சாரப் பூ' தொகுப்புக்கு சாஹித்ய அகாடமி</title><content type='html'>மேலாண்மை பொன்னுச்சாமியின் 'மின்சாரப் பூ' தொகுப்புக்கு சாஹித்ய அகாடமி&lt;br /&gt;&lt;br /&gt;2008ம் ஆண்டுக்கான கேந்திரிய சாஹித்ய அகாடமி விருது பிரபல எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி உள்ளிட்ட 21 எழுத்தாளர்களுக்குக் கிடைத்துள்ளது.இந்த ஆண்டுக்கான விருது மொத்தம் 7 நாவல்கள், 6 கவிதை நூல்கள், 5 சிறுகதைத் தொகுப்புகள், 2 விமர்சன நூல்கள் மற்றும் ஒரு கட்டுரைத் தொகுப்புக்குக் கிடைத்துள்ளது.தமிழில், எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமியின் மின்சாரப் பூ என்ற சிறுகதைத் தொகுப்புக்குக் கிடைத்துள்ளது.அவருக்கு ரூ. 50 ஆயிரம் பரிசு, தாமிரப் பட்டயம் ஆகியவை பரிசாக வழங்கப்படும். பிப்ரவரி 17ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் மேலாண்மை பொன்னுச்சாமி உள்ளிட்ட 21 எழுத்தாளர்களுக்கும் விருது வழங்கப்படவுள்ளது.&lt;br /&gt;GA_googleFillSlot("tamil-article-468x60");&lt;br /&gt;விருதுநகர் மாவட்டம் மேலாண்மறை நாடு கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி. கரிசல் பூமி தந்த சிறந்த எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். கரிசல் பூமி மக்களின் வாழ்க்கையை எதார்த்தமாகவும், உயிரோட்டமாகவும் எழுதுவதில் தலை சிறந்தவர். சிறுகதை செம்மல் என அழைக்கப்படும் பொன்னுச்சாமியின் கதை நூல்கள் தமிழக அரசின் விருதையும் பெற்றுள்ளன. இவருடைய மானாவரிப்பூ 33 சிறந்த சிறுகதைகள் அடங்கிய தொகுப்புக்கு சி.பா. ஆதித்தனார் இலக்கிய விருது கிடைத்துள்ளது.மளிகைக் கடை நடத்துகிறார்:இவ்வளவு சிறந்த எழுத்தாளராக திகழும் பொன்னுச்சாமி 5 வது வகுப்பு வரை மட்டுமே படித்தவர். மளிகைக் கடை நடத்தி வருகிறார். சாஹித்ய அக்டாமி விருது குறித்து மேலாண்மை பொன்னுச்சாமி கருத்து தெரிவிக்கையில், இதை நான் எதிர்பார்க்கவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றிய இலக்கிய வெளிப்பாட்டுக்குக் கிடைத்த வெற்றியாக இதைக் கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.மேலாண்மை பொன்னுச்சாமி இதுவரை 24 சிறுகதைத் தொகுப்பு, 6 நாவல்கள், 6 குறு நாவல்கள், ஒரு கட்டுரைத் தொகுப்பை எழுதியுள்ளார். பல ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை நிறுவியவர்களில் இவரும் ஒருவர்.மேலாண்மை பொன்னுச்சாமிக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வரதராஜன் பாராட்டு தெரிவித்துள்ளார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4097311713401314287-5219109971498189501?l=meenthulliyaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://meenthulliyaan.blogspot.com/feeds/5219109971498189501/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2008/12/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/5219109971498189501'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/5219109971498189501'/><link rel='alternate' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2008/12/blog-post.html' title='மேலாண்மை பொன்னுச்சாமியின் &apos;மின்சாரப் பூ&apos; தொகுப்புக்கு சாஹித்ய அகாடமி'/><author><name>மீன்துள்ளியான்</name><uri>http://www.blogger.com/profile/08076375197856035288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SO9FC-Jj_II/AAAAAAAAABU/a9Z-ocbSqGM/S220/modified3.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4097311713401314287.post-1218767783386652650</id><published>2008-09-29T05:30:00.000-07:00</published><updated>2008-09-29T06:46:10.410-07:00</updated><title type='text'>மீன்களைக் கூட விட்டு வைக்காத மதம்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SODMczIo_GI/AAAAAAAAABM/L-0byF4UHns/s1600-h/TM_28-09-08-E1-06-04%20CNI.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5251421960648850530" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SODMczIo_GI/AAAAAAAAABM/L-0byF4UHns/s320/TM_28-09-08-E1-06-04%2520CNI.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;இந்த புகைப்படத்தைப் பாருகள். இது ஜெய்ப்பூரில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்ட பின் , சிலைகளில் இருந்த வேதிப் பொருட்களால் மீன்கள் செத்து மிதக்கும் காட்சி, இவர்கள் தான் "புலால் உண்ணாமைப் பற்றியும் பேசுகிறார்கள்". என்ன ஒரு முரண் ..........&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;நன்றி :தமிழ்முரசு &lt;div&gt;&lt;/div&gt;அன்புடன்&lt;/div&gt;&lt;div&gt;மீன்துள்ளி செந்தில் &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4097311713401314287-1218767783386652650?l=meenthulliyaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://meenthulliyaan.blogspot.com/feeds/1218767783386652650/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2008/09/blog-post_29.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/1218767783386652650'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/1218767783386652650'/><link rel='alternate' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2008/09/blog-post_29.html' title='மீன்களைக் கூட விட்டு வைக்காத மதம்'/><author><name>மீன்துள்ளியான்</name><uri>http://www.blogger.com/profile/08076375197856035288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SO9FC-Jj_II/AAAAAAAAABU/a9Z-ocbSqGM/S220/modified3.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SODMczIo_GI/AAAAAAAAABM/L-0byF4UHns/s72-c/TM_28-09-08-E1-06-04%2520CNI.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4097311713401314287.post-8342798660088932633</id><published>2008-09-01T06:55:00.001-07:00</published><updated>2008-09-01T06:56:05.242-07:00</updated><title type='text'>யாராவது பதில் சொல்லுங்க</title><content type='html'>என்ன மருமகனே , வெள்ளானை வரம்னு சொன்னீர் இவவளவு நேரம் ஆச்சு .&lt;br /&gt;ஆமா மாமா . வர்ற வழியில ப்ரெண்ட் ஒருத்தனை பாத்தேன் .&lt;br /&gt;அவன் இந்த ரோடு ஒப்பந்தம் எடுத்துருக்கான். ஏதோ ஜப்பான் நாட்டுக் கடனாம்.&lt;br /&gt;ஏன் மருமகனே இப்படி வெளி நாட்டுக்காரங்க பணம் தரங்களே எதுக்கு .&lt;br /&gt;நம்ம நாட்டுலேயிருந்து திருப்பி தருவாங்களா ?&lt;br /&gt;எனக்கு தெரிஞ்சு இல்லை மாமா !!!!!!!!!!!&lt;br /&gt;இதை யார்கிட்டே கேட்கலாம் மருமகனே&lt;br /&gt;எனக்கு தெரிஞ்சி இந்த "தமிழ் மணம்" மக்கள் கிட்டே கேட்கலாம் மாமா .&lt;br /&gt;சரி மருமகனே&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;மீன்துள்ளி செந்தில்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4097311713401314287-8342798660088932633?l=meenthulliyaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://meenthulliyaan.blogspot.com/feeds/8342798660088932633/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2008/09/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/8342798660088932633'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/8342798660088932633'/><link rel='alternate' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2008/09/blog-post.html' title='யாராவது பதில் சொல்லுங்க'/><author><name>மீன்துள்ளியான்</name><uri>http://www.blogger.com/profile/08076375197856035288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SO9FC-Jj_II/AAAAAAAAABU/a9Z-ocbSqGM/S220/modified3.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4097311713401314287.post-1774024646347545872</id><published>2008-07-28T05:25:00.000-07:00</published><updated>2008-07-28T05:31:15.371-07:00</updated><title type='text'>எரிபொருள் விலையும் அதன் சூட்சுமமும்</title><content type='html'>&lt;a name="1070200813994566580"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;அமெரிக்க மாட்டுத் தொழுவத்தில் அரேபிய ஒட்டகங்கள் : கரிகாலன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;--------------------------------------------------------------------------------------------------&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;                                            இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் விலை கடந்த நான்கு மாதங்களில் இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வின் தொடர்ச்சியாக, மக்கள் பயன்படுத்தும் அன்றாடப் பொருட்களின் விலையும் கடுமையாக உயரும். சரக்கு லாரிகளின் கட்டணம் கி.மீ.க்கு ரூ. 2 ஏற்கெனவே உயர்த்தப்பட்டுவிட்டது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கட்டாயம் உயரும். ஒரு வேளை சோற்றுக்குத் திண்டாடும் ஏழைகளின் நிலைமை, எழுந்து வெளியே வர முடியாத அளவுக்கு படுபாதாளத்தில் விழுந்துவிடும். கச்சா எண்ணெய் விலை உயர்வு நெருக்கடியை, பொருளாதார அடிப்படைகளைக் கொண்டு விளக்க முடியாது, தீர்வும் காண முடியாது. ஏனென்றால் உலகில் கொழுந்துவிட்டு எரியும் பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கும் சர்வதேச போலீஸ்காரரான அமெரிக்காதான், கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கும் காரணம். கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அந்த நாட்டின் விபரீத விளையாட்டு இந்த முறை எண்ணெய் வர்த்தகத்தில் அரங்கேறி இருக்கிறது.அதிபர் பதவிக் காலம் முடியப் போகும் நேரத்தில் ஜார்ஜ் புஷ் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டார். அதில் மிகப் பெரியது, அமெரிக்க பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட நெருக்கடி. அமெரிக்க பொருளாதார கட்டமைப்பில் உள்ள பலவீனத்தால் டாலரின் மதிப்பு தொடர்ச்சியாக வீழ்ந்து வந்தது. அமெரிக்க டாலரின் மதிப்பைத் தக்க வைக்க வட்டிவிகிதங்கள் அதிகரிக்கப்பட்டன. ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை. இந்த நெருக்கடிக்குத் தீர்வு காண முடியாமல் அமெரிக்க அரசு விழித்தது. அந்நாட்டை நம்பியிருக்கும் வளரும் நாடுகளின் பங்குச்சந்தைகளும் திணறிப் போயின.இப்படி நெருக்கடியில் சிக்கி விழி பிதுங்கியிருந்த அமெரிக்க அரசு, கச்சா எண்ணெய் விலை உயர்வுக்குப் பிறகு வன்மத்துடன் சிரிக்கிறது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;                                   இந்த வன்மத்துக்குப் பின்னணியில் காரணம் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்க முதலீட்டுத் துறை ரொக்கப் பணம் மற்றும் பங்குச்சந்தையில் கவனம் செலுத்தாமல் வணிகப் பொருள் சந்தையில் கவனம் செலுத்தி வருகிறது. 2003ம் ஆண்டில் இருந்ததைக் காட்டிலும் தற்போது 20 மடங்கு அதிகமாக வணிகப் பொருள் சந்தையில் அமெரிக்க முதலீட்டு நிறுவனங்கள் 26000 கோடி டாலரை முதலீடு செய்துள்ளன. இந்த முதலீடுகளில் பெரும்பாலானவை, இழப்பு ஏற்படாத மற்றும் ஓய்வூதிய நிதியை அடிப்படையாகக் கொண்டவை. இந்த முதலீடுகள் ஆபத்தானவைதான் என்றாலும், பெரும் லாபம் ஈட்டித்தரக் கூடியவையும்கூட.எதிர்கால சந்தையில் இந்த முதலீடுகள் 50000 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருட்களை கட்டுப்பாட்டில் கொண்டு வரக்கூடியவை. இந்த முதலீடுகளில் பாதிக்கு மேற்பட்டவை கச்சா எண்ணெயில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் என்பதுதான், கொள்ளை லாபம் கிடைப்பதற்குக் காரணம். ஓர் இடத்தில் ஒரு பொருளின் தேவை அதிரித்து, அதற்கேற்றவாறு கையிருப்பும் இருந்தால் பொருளின் விலை நிலையாக இருக்கும். ஒரு பொருளின் தேவை அதிகமாக இருந்து, கையிருப்பு குறைவாக இருந்தால் விலை அதிகரிக்கும். அதேநேரம் ஒரு பொருளின் தேவையைவிட, கையிருப்பு அதிகமாக இருந்தால் பொருளின் விலை குறையும். இதை கையிருப்பும் தேவையும் சமன்பாடு என்கிறார்கள். இது ஓர் அடிப்படை பொருளாதார விதி.ஆனால் கச்சா எண்ணெய் விலையில் கையிருப்பும் தேவையும் சமன்பாட்டுக்கு எந்த வேலையும் இல்லை. ஏனென்றால் இங்கு கச்சா எண்ணெயின் விலையை நிர்ணயிப்பவர்கள் உற்பத்தியாளர்கள் அல்ல என்பதுதான் விஷயமே.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;                                             கச்சா எண்ணெயை பெருமளவு துரப்பணம் (உற்பத்தி) செய்யும் எண்ணெய் வள நாடுகளில் கச்சா எண்ணெய் சந்தை அமையவில்லை, அந்நாட்டு ரொக்கப் பண மதிப்பிலும் அவை குறிக்கப்படுவதில்லை. கச்சா எண்ணெய் விலை பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பான ஓபெக் (OPEC)கால் முதல்கட்டமாக நிர்ணயிக்கப்பட்டாலும், அதன் இயக்குவிசை வேறு இடத்தில் இருக்கிறது.சர்வதேச அளவில் நியூயார்க்கிலும், லண்டனிலும்தான் கச்சா எண்ணெய் விற்கப்படுகிறது. கச்சா எண்ணெயின் மதிப்பு எப்பொழுதுமே அமெரிக்க டாலர் மதிப்பில்தான் குறிப்பிடப்படுகிறது. (கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், உலகெங்கும் கச்சா எண்ணெய் வாங்குபவர்கள் பதிலுக்கு அமெரிக்க டாலர்களையே கொடுக்கிறார்கள். இதனால் டாலரின் மதிப்பு உயர்கிறது. விலை எவ்வளவு உயருகிறதோ அவ்வளவு அமெரிக்க டாலர்கள் கைமாறும்).சுருக்கமாகச் சொல்வதென்றால் கச்சா எண்ணெய் விலை நியூயார்க்கில் உள்ள வால் ஸ்டிரீட்டில் நிர்ணயிக்கப்படுகிறது. யூக வணிகம் செய்யும் நிறுவனங்கள்தான் விலையை நிர்ணயிக்கின்றன. தற்போதைய கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு எண்ணெய் வணிக நிறுவனங்களாக மாறிய நான்கு ஐரோப்பிய அமெரிக்க நிதி நிறுவனங்களே காரணம். கோல்ட்மேன் சாக்ஸ், சிட்டிகுரூப், ஜே.பி. மார்கன் சேஸ், மார்கன் ஸ்டேன்லி ஆகியவையே அந்த நிறுவனங்கள்.இந்த யூக வணிக நிறுவனங்களிடம் எண்ணெய் வயல்கள் எதுவும் இல்லை. அவர்கள் கச்சா எண்ணெயைî சுத்திகரிக்கவும் இல்லை. எதிர்காலச் சந்தையில் விற்கப்படவுள்ள ஒவ்வொரு பேரல் கச்சா எண்ணெய் மீதும் அவர்கள் முதலீடு செய்கிறார்கள், பிறகு ஒப்பந்த காலம் முடிவதற்குள் வேறு யாருக்காவது விற்றுவிடுகிறார்கள். எதிர்கால கச்சா எண்ணெய் ஒப்பந்தங்களை அதிக எண்ணிக்கையில் வாங்குவதால், கச்சா எண்ணெய்க்கு போலியாக அதிக தேவை உருவாக்கப்படுகிறது. இதனால் நடப்புச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயருகிறது. யூக வணிக நிறுவனங்களது ரொக்கக் கிடங்கின் அளவு அதிகரிக்கிறது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;                                                 இன்று ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 130 அமெரிக்க டாலர் என்றால், அதில் 100 டாலர் விலை உயர்வுக்கு இந்த யூக வணிக நிறுவனங்களே காÃணம்.எதிர்கால கச்சா எண்ணெய் விலை மீது யூக வணிக நிறுவனங்கள் செய்யும் முதலீடு, எப்படி தற்போதைய எண்ணெய் விலையை நிர்ணயிக்க முடியும், இது சாத்தியமான ஒன்றா என்று பார்த்தால் கச்சா எண்ணெய் சந்தை பெருமளவு நெகிழ்வுத்தன்மை இல்லாமல் இருப்பதுதான் இதற்குக் காரணம். அதாவது கச்சா எண்ணெய் விலை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்தால்கூட, அதன் நுகர்வு கிஞ்சித்தும் குறையப் போவதில்லை என்பது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சம்.உலக அளவில் ஒவ்வொரு நாளும் கச்சா எண்ணெய்த் தேவை 8.5 கோடி பேரல்களில் இருந்து பெருமளவு மாற்றம் ஏற்படவில்லை. உலக அளவில் ஆண்டுக்கு 34 சதவிகிதம்தான் கச்சா எண்ணெய் தேவை அதிகரிக்கிறது. ஆனால் கடந்த மூன்று நான்கு ஆண்டுகளில் கச்சா எண்ணெய் விலை 40 சதவிகிதம் அதிகரித்துள்ளது. (தற்போதைய அதிகரிப்பு இதில் கணக்கில் கொள்ளப்படவில்லை). கடந்த மூன்று ஆண்டுகளில் கச்சா எண்ணெயை வாங்குவதற்காக உலக நாடுகள் 30000 கோடி அமெரிக்க டாலர்களை கூடுதலாகச் செலவழித்துள்ளன. இந்த விலை உயர்வால் லாபமடைந்தது யூக வணிக நிறுவனங்கள் மட்டுமே.நியூயார்க்கில் உட்கார்ந்திருக்கும் இந்த பசையுள்ள நிறுவனங்கள் உலக கையிருப்புதேவை இடைவெளியை கைசொடுக்கும் நேரத்துக்குள் மாற்றுவதால், கச்சா எண்ணெய் விலை கடுமையான நெருக்கடியைச் சந்திக்கிறது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை விரைவில் 200 அமெரிக்க டாலர்களாக அதிகரிக்கும் என்று கோல்ட்மேன் சாக்ஸ் மூலதன நிறுவனம் கணித்துள்ளது. இந்த நிறுவனம் கச்சா எண்ணெய் யூக வணிகத்தில் ஈடுபட்டுள்ள பெருநிறுவனம் என்பதை சொல்லத் தேவையில்லை.கச்சா எண்ணெயின் விண்ணை முட்டும் விலை உயர்வுக்கு யூக வணிகமும், அதைச் சார்ந்து இயங்கும் அமெரிக்க அரசியல் ஆதிக்கமும்தான் காரணம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;                                                 முதலில் உயிரி எரிபொருளை பெருமளவு பயன்படுத்தத் தொடங்கி, உலகளவில் உணவுத் தட்டுப்பாட்டை உருவாக்கியது அமெரிக்கா. தற்போது டாலர் விலை வீழ்ச்சியையும், சரிந்துவிட்ட பொருளாதாரத்தையும் தூக்கி நிறுத்த கச்சா எண்ணெய் விலையை திட்டமிட்டு உயர்த்தி வருகிறது. யூக வணிக நிறுவனங்கள் கச்சா எண்ணெயின் விலையை உயர்த்துவதற்கு பின்னணியில் இருந்து அமெரிக்க அரசு செயல்படுகிறது.இந்த கச்சா எண்ணை விலை உயர்வு இந்தியாவில் பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்தி உள்ளது. நாகரிக வாழ்க்கை எரிசக்தியை அடிப்படையாகக் கொண்டே இயங்குகிறது. இந்தியாவைப் பொருத்தவரை சமையல், போக்குவரத்துக்கு எல்லா குடும்பங்களும் மண்ணெண்ணெய், எரிவாயு, டீசல், பெட்ரோல் ஆகியவற்றையே பெரும்பாலும் நம்பியுள்ளன.இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை பற்றி பேச ஆரம்பிக்கும் முன் பல்வேறு அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். முதலாவது, இந்தியாவில் டீசலின் விலை பெட்ரோலின் விலையைவிட 25 சதவிகிதம் குறைவாக இருக்கிறது. ஆனால் சர்வதேச சந்தையில் பெட்ரோலின் விலையைவிட டீசலின் விலை 20 சதவிகிதம் அதிகம். இது பெரும் முறைகேடு. மீனவர்கள், பொதுப் போக்குவரத்து வசதிகளில் டீசல் பயன்படுத்தப்பட்டாலும், இந்தியாவில் டீசலை பெருமளவு பயன்படுத்துவது யார்? கார்கள், சரக்கு லாரிகள், தனியார் பேருந்துகள், தனியார் தொழிற்சாலைகள்தான். எவ்வளவு முறை பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்ந்தாலும், டீசலின் விலை உயர்வு மட்டும் குறைவாகவே இருக்கிறது. இந்திய அரசு கச்சா எண்ணெய் பொருட்களுக்கு ரூ. 225,000 கோடி மானியம் வழங்குவதாக குறிப்பிடுகிறது. ஏழைகளின் எரிபொருளான மண்ணெண்ணெய்க்கு பெரும் மானியம் வழங்குவதாகவும், எரிபொருள் விலையேற்றத்தின்போது மண்ணெண்ணெயில் கைவைக்கப்படுவதில்லை என்றும் பிரகடனப்படுத்திக் கொள்கிறது.ஆனால் உண்மை என்ன? மண்ணெண்ணெய்க்கு தற்போது வரை 5 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டு வந்துள்ளது. மண்ணெண்ணெய்க்கு மானியம் வழங்கப்படுவதாக பொதுப்புத்தியில் பதிந்து போயுள்ள கருத்து ஓர் அப்பட்டமான பொய்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;                                                     கச்சா எண்ணெய் பேரல் ஒன்று 80 அமெரிக்க டாலர்களுக்கு விற்றபோது இந்திய அரசுக்கு வரி மூலம் ஆண்டுக்கு ரூ. 91,000 கோடி வருவாய் கிடைத்தது. இந்தப் பணத்தை நம்பித்தான் இந்திய அரசின் பட்ஜெட்டே உள்ளது. கச்சா எண்ணெய் பேரல் ஒன்று 130 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்படும்போது, அரசு வழங்கும் மானியம் ரூ. 25,000 கோடிதான் (இரண்டையும் ஒப்பிட்டுக் கொள்ளுங்கள்). சுருக்கமாகச் சொல்வதென்றால், கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 1 அமெரிக்க டாலர் விலை உயர்ந்தால், இந்திய கச்சா எண்ணெய் சந்தையில் ஆண்டுக்கு ரூ. 3000 கோடி செலவு அதிகரிக்கும்.)இதை இப்படி எளிதாகப் புரிந்து கொள்ளலாம். இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ. 100 என வைத்துக் கொள்வோம். இதில் ரூ. 50 வரி (கச்சா எண்ணெய் மீது 4 சதவிகிதம் இறக்குமதி வரி, பெட்ரோலியப் பொருட்கள் மீது 33 சதவிகிதம் ஆயத்தீர்வை ஆகிய இரண்டும் மத்திய அரசு விதிப்பது, 17 சதவிகிதம் விற்பனை வரி மாநில அரசால் விதிக்கப்படுவது), பிறகு ரூ. 25 மானியம் வழங்கப்படுகிறது. இந்த ரூ. 25 மானியத்தைப் பற்றி மட்டுமே இந்திய அரசு மீண்டும் மீண்டும் பேசுகிறது. அதைவிட அதிகமாக விதிக்கப்படும் வரியைப் பற்றி வாயே திறப்பதில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;                                                      இந்திய அரசின் கச்சா எண்ணெய் கொள்கையை சுருக்கமாக இப்படிக் கூறலாம். 1. கச்சா எண்ணெய்க்கு முதலில் பெரும் வரி விதிப்பது. 2. பிறகு அதற்கு ஓரளவு மானியம் வழங்கி குறைந்த விலையில் விற்கப்படுவது போல ஒரு மாயையை உருவாக்குவது. 3. இது போதாது என்று, இரண்டுக்கும் இடையே வரும் வேறுபாட்டுத் தொகையை ஈடுகட்ட எண்ணெய் பத்திரங்களை வெளியிடுவது. இதுவே அரசு தற்போது கடைப்பிடிக்கும் நடைமுறை. இப்படியாக இந்திய அரசின் எண்ணெய் கொள்கை வெளிப்படைத்தன்மையின்றி இருக்கிறது.இந்த சூழ்நிலையில் எவ்வளவு வரி விதிக்கப்படுகிறது, எவ்வளவு மானியம் வழங்கப்படுகிறது என்பதை தெளிவாகப் புரிந்து கொள்வது கடினம். கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்திய பொருளாதாரம் எப்படி பாதிக்கப்படும் என்பதையும் புரிந்து கொள்ள முடியாது. இதனால் பாதிக்கப்படப்போவது பெட்ரோல், டீசலையே பயன்படுத்தாத ஏழைகள்தான். இவ்வாறு அரேபிய எண்ணைக் கிணறுகளில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு எங்கோ தொலை தூரத்தில் உள்ள அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களால் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உலகம் முழுவதும் அதனால் பொருளாதார கணக்குகள் மாறுகின்றன.முன்பு கிராமப்புறங்களில் ஒரு பாடல் இருந்தது.ஊரான் ஊரான் தோட்டத்திலேஒருத்தன் போட்டான் வெள்ளரிக்காய்காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லிகாயிதம் போட்டான் வெள்ளைக்காரன்என்று இருந்தது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;                                                            தற்பொழுது 21ம் நூற்றாண்டல்லவா. பாடல் மாறிவிட்டது. வெள்ளைக்காரனுக்கு பதில் அமெரிக்காகாரன் வந்துவிட்டான். வெள்ளரிக்காய்க்கு பதில் கச்சா எண்ணெய் வந்துவிட்டது. ஆனால் கொள்ளை விலை.உள்நாட்டு பகாசுரர்கள்கச்சா எண்ணெய் விலையை உயர்த்தி நியூயார்க் வால் ஸ்டிரீட்டில் உள்ள யூக வணிக நிறுவனங்கள் பெரும் லாபமடைவது ஒரு பக்கம் இருக்க, இந்தியாவிலும் தனியார் நிறுவனங்கள் பெரும் லாபத்தை குவித்து வருகின்றன. இந்தியாவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு துரப்பணம் செய்யும் தனியார் நிறுவனங்களான ரிலையன்ஸ், எஸ்ஸார், கெய்ர்ன்ஸ் ஆகியவை அறிவுக்கூர்மையாலோ, போட்டியிடும் திறன் மிகுந்த வியாபார அணுகுமுறையையோ பயன்படுத்தாமல் கொள்ளை லாபத்தை அள்ளி வருகின்றன. கச்சா எண்ணெய் விலைஉயர்வின்போது ஒரு துரும்பைக்கூட இந்தப் பக்கம் இருந்து அந்தப் பக்கம் நகர்த்தாமல் லாபம் அடைந்து வருகின்றன. இப்படி குருட்டு அதிர்ஷ்டத்தால் அந்நிறுவனங்களுக்கு கோடிகள் கிடைப்பதற்கு ஏதுவாக, அரசின் கொள்கையில் திட்டமிட்டு ஓட்டை விடப்பட்டுள்ளது.‘புதிய எண்ணெய் துரப்பண உரிமக் கொள்கை’ நடைமுறைப்படுத்தப்பட்டு தனியார் நிறுவனங்கள் எண்ணெய் துரப்பணம் செய்ய அனுமதிக்கப்பட்டபோது, ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை வெறும் 30 அமெரிக்க டாலர்கள்தான். தற்போது அந்நிறுவனங்கள் எந்த கூடுதல் வேலையும் செய்யாமல், ஒரு பேரலுக்கு 100 அமெரிக்க டாலர்கள் வரை லாபம் பெற்று வருகின்றனர்.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒவ்வொரு முறை உயரும்போதும் இந்தியன் ஆயில் கார்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் ஆயில் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தைச் சந்திக்கின்றன. திவாலாகும் நிலைக்கு தள்ளப்படுகின்றன. இந்த நிறுவனங்கள்தான் இந்தியாவின் எரிசக்தி தேவையை ஈடுகட்ட வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து, விநியோகம் செய்து வருகின்றன.ஆனால் தனியார் நிறுவனங்கள் ஒரு பேரல் கச்சா எண்ணெயை சுத்திகரிக்க அரசு 15 டாலர் மானியம் வழங்குகிறது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;                                                      எடுத்துக்காட்டுக்கு ரிலையன்ஸ் நிறுவனம் 2007 கடைசி காலாண்டில் லாப விகிதம் 26 சதவிகிதம் அதிகரித்தது. தற்போதைய விலையேற்றம் நடைமுறைக்கு வரும் முன்னரே, இந்த ஆண்டின் முதல் காலாண்டில் அதன் லாப விகிதம் 35 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.இப்படி இந்திய அரசின் கச்சா எண்ணெய் கொள்கை பொதுத் துறை நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்படுத்துவதாகவும், தனியார் நிறுவனங்கள் லாபத்தை குவிக்கும் வகையிலும் அமைந்துள்ளது. கச்சா எண்ணெய்க்கு மானியம் வழங்குவதில் எந்த வகையிலும் பங்காற்றாத தனியார் நிறுவனங்களுக்கு கூடுதல் வரி விதிப்பதில் எந்தத் தவறும் இல்லை. அந்நிறுவனங்களது ஒப்பந்தங்களைப் புதுப்பித்து கூடுதல் பணத்தைô பறிமுதல் செய்தால், அரசுக்குô பெருமளவு பணம் கிடைக்கும்.சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் பொருட்களின் ‘விலை உயர்வைச் சமாளிக்க’ என்ற சாக்குடன், மக்களின் தலையில் இடியை இறக்கும் அரசு, தனியார் நிறுவனங்களின் குருட்டு அதிர்ஷ்ட லாபத்தில் கைவைக்க இன்று வரை தயங்கி வருகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;                                     கச்சா எண்ணெய் விலை உயர்வு தொடர்பாக பொருளாதார பேராசிரியர் வி.பி. ஆத்ரேயாவின் நேர்காணல்நேர்காணல்: சரவணவேல்தற்போதைய கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு காரணம் என்ன? கடைசியாக 1970களில் 73லும், 78லும் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. அதற்குப் பிறகு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கச்சா எண்ணெய் விலை உயரவில்லை. கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்யும் ஓபெக் நாடுகளின் கூட்டமைப்பு கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்கவில்லை. அது உண்மைதான். இந்த விலை உயர்வுக்கு வளைகுடா நாடுகளை குற்றம் சொல்லக்கூடாது. உற்பத்தி &amp;amp; தேவை இடையிலான சமன்பாட்டில் ஏற்படும் பிரச்சினையால் தற்போதைய கச்சா எண்ணெய் விலைஉயர்வு ஏற்படவில்லை. அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் லாபம் பெறும் வகையில் நடைபெறும் யூக வணிகத்தால்தான் தற்போதைய விலைஉயர்வு எற்பட்டுள்ளது. இதனால் அமெரிக்க, ஆங்கில முதலீட்டு நிறுவனங்கள் கொள்ளை லாபம் பெறுகின்றன.கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கும், அமெரிக்காவும் உள்ள தொடர்பின் பின்னணி என்ன?கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் அமெரிக்க டாலர் தான் புழங்குகிறது. ஆனால் சமீபகாலமாக இந்த வர்த்தகத்தில் யூரோ ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்திருக்கிறது. இதனால் எண்ணெய் வள நாடுகளின் அந்நியச் செலாவணி கையிருப்பு யூரோ பவுண்டுகளாக மாறுகிறது. டாலர் விலை வீழ்ச்சி அடைகிறது. இதனால் அச்சமடைந்த அமெரிக்கா கச்சா எண்ணெய் விலையை கட்டுப்படுத்த முயற்சிக்கிறது. இதன் ஒரு பகுதியாகத்தான் கச்சா எண்ணெய் விலை உயர அமெரிக்கா காரணமாக இருக்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;                                                     மூன்றாம் உலக நாடுகள் உற்பத்தி செய்யும் எந்தப் பொருளின் விலை உயர்ந்தாலும், உடனடியாக வளர்ந்த நாடுகள் அதை செயற்கை முறையில் தயாரிக்கத் தொடங்கிவிடுகின்றன. ரப்பர் விலை உயர்ந்தபோது, செயற்கை ரப்பர் தயாரிக்கப்பட்டது. அந்த வகையில்தான் மூன்றாம் உலக நாடுகளின் கையில் உள்ள கச்சா எண்ணெய்க்கு மாற்றாக உயிரி எரிபொருள் தயாரிப்பில் கவனம் திருப்பப்பட்டது. அமெரிக்காவில் 20 சதவிகித மக்காச்சோளம், பிரேசிலில் 50 சதவிகித கரும்பு உற்பத்தி, ஐரோப்பாவில் தாவர எண்ணெய் போன்றவை உயிரி எரிபொருளுக்காக பயன்படுத்தப்படுகின்றன. உயிரி எரிபொருளை அமெரிக்கா பெருமளவு பயன்படுத்த ஆரம்பித்ததால், உணவுப் பொருள் விலைஉயர்வு ஏற்பட்டது.உணவு உற்பத்திக்குô பயன்படும் நிலம் மாற்றுப் பயன்பாட்டுக்குத் திரும்புவதாலும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். தற்போது இதன் தாக்கம் பெரிதாக இல்லாவிட்டாலும், எதிர்காலத்தில் உணவு உற்பத்தி பெருமளவு பாதிக்கப்படும். உணவு பாதுகாப்பு கேள்விக்குறியாகும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;                                            கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக உலக எரிசக்தி வளத்தை கட்டுப்படுத்த அமெரிக்க துடிப்பாக இருப்பது ஏன்?அமெரிக்க அரசு எண்ணெய் வளத்தை கையகப்படுத்த எப்போதுமே குறியாக இருந்து வந்துள்ளது. கச்சா எண்ணெய் விநியோகத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. தற்போதுள்ள நிலையில் அமெரிக்க பெருமுதலாளிகள் கட்டுப்படுத்தும் எண்ணெய், எரிவாயு சார்ந்த பொருளாதாரமே உலகில் ஆதிக்கம் செலுத்துகிறது. முதலாளித்துவ வல்லரசு நாடான அமெரிக்க எப்பொழுதும் தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறது. அதற்கு வசதியாக ராணுவ பலம், பன்னாட்டு நிறுவனங்கள் போன்றவை அந்நாட்டிடம் உள்ளன.உலகின் போலீஸ்காரராகச் செயல்பட நினைக்கும் அமெரிக்கா அதற்கு நீண்டகாலத் திட்டம் வகுக்கிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் உலகிலுள்ள வளங்களைக் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;                                             உலக வங்கி, உலக வர்த்தக அமைப்பு மூலம் ஏழை நாடுகளை ஒடுக்கி இதை செயல்படுத்துகிறது.இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்பாட்டுக்குள் வைக்க என்ன நடவடிக்கை எடுக்கலாம்?முதலாவதாக, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் கோரிக்கை விடுத்தார்கள். தற்போது இந்த வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. இரண்டாவதாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்¦½ய் விலை ஏறுவதற்கு ஏற்ப, கலால் வரியை அதிகரிக்காமல், ஓர் குறிப்பிட்ட அளவுக்கு கலால் வரியை நிலையான ஒன்றாக நிர்ணயிக்கலாம். அப்படி நிர்ணயித்தால் சர்வதேச சந்தையில் விலை உயர்வதற்கு ஏற்ப இங்கும் விலையை ஏற்ற வேண்டிய அவசியமில்லை. மதிப்பு சார்ந்த வரிக்கு பதிலாக, நிலையான வரியை நிர்ணயிக்க வேண்டும்.மூன்றாவதாக, இந்தியாவில் உள்ள ரிலையன்ஸ், எஸ்ஸார், கெயர்ன்ஸ் போன்ற தனியார் நிறுவனங்கள் இங்கேயே சுத்திகரிப்பு செய்தாலும், சர்வதேச சந்தை விலைக்கே கச்சா எண்ணெயை விற்கின்றன. அந்த நிறுவனங்களிடம் இருந்து கூடுதல் வரி வசூலிக்க வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;                                                 இந்த கச்சா எண்ணெய் விலைÔயர்வை ஒட்டி மே மாதம் அமெரிக்க செனட்டில் ஜனநாயக கட்சி உறுப்பினர் ஒருவர் ‘நுகர்வோரை முதன்மைப்படுத்தும் எரிசக்தி மசோதா’ ஒன்றை கொண்டு வந்தார். எண்ணெய் வணிகத்தால் லாபம் பெறும் நிறுவனங்கள் திறமையைப் பயன்படுத்தி லாபம் பெறவில்லை. அதிர்ஷ்டவசமாகக் கிடைக்கும் இந்த லாபத்தைக் கட்டுப்படுத்த ‘அதிர்ஷ்ட லாப வரி’ (Windfall profit tax) விதிக்க வேண்டும் என்று அவர் அந்த மசோதாவைì கொண்டு வந்தார். இங்கு இடதுசாரிகள் முன்வைக்கும் கோரிக்கையை அங்கு ஜனநாயகக் கட்சி உறுப்பினர் முன் வைத்துள்ளார்.இந்தியாவின் வளர்ச்சிக்கு கச்சா எண்ணெய் அவசியத் தேவையா? வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம், அணுசக்தி ஒப்பந்தம் போன்றவற்றால் என்னவிதமான பாதிப்புகள் ஏற்படும்?இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை ஊசலாட்டமாக இருக்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அமர்ந்தபோது வெளியிட்ட குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தில் சுதந்திரமான, பன்முனை உலகம் உருவாக ஆதரவாக இருப்போம் என்று குறிப்பிட்டதற்கு விரோதமாக, அமெரிக்கா சார்பு வெளியுறவுக் கொள்கையை தற்போது கடைப்பிடித்து வருகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;                                       அமெரிக்காவிடம் ராணுவ ரீதியிலான நீண்டகால உறவுக்குத் தயாராகி வருகிறது. முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணி பாரதிய ஜனதா ஆட்சியின்போது இதற்கு அடித்தளம் இடப்பட்டது. இந்த சார்புப் போக்கு காரணமாகத்தான், அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் அமெரிக்கா சென்றபோது ஆடையை அவிழ்த்து நடத்திய சோதனையைக்கூட பிரச்சினையாக்காமல், அடக்கி வாசித்தார்கள்.இந்திய அரசும், பெருமுதலாளி வர்க்க நலன்களை காக்கும் ஒன்றுதான். சோவியத் ரஷ்யா வீழ்ந்த பிறகு, அதற்கு மாற்று சக்திகள் இல்லை என்பதால், அமெரிக்காவுடன் இணைந்து செயல்படலாம் என்று மத்திய அரசு நினைக்கிறது. அமெரிக்காவும் சீனாவுக்கு எதிரான பகடைக்காயாக இந்தியாவை தயார்ப்படுத்தி வருகிறது.அணுசக்தியால் மின்சாரம் கிடைக்கும் என்றாலும், போக்குவரத்துக்கு கச்சா எண்ணெய், எரிவாயு அவசியம். எடுத்துக்காட்டாக, ஈரான்-பாகிஸ்தான்-இந்தியா எரிவாயுக் குழாய்த் திட்டம் விரைவாகச் செயல்படுத்தப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் மத்திய அரசு இதில் தீவிர ஆர்வம் காட்டவில்லை. அத்திட்டம் மெதுவாகவே செயல்படுத்தப்படுகிறது. அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் இடுவதில்தான் மத்திய அரசு குறியாக இருக்கிறது. இந்த வகையில் அரசின் அணுகுமுறையில் கோளாறு உள்ளது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;                                                    இந்தியாவில் அணுஉலைகளால் தயாரிக்கப்படும் மின்சார உற்பத்தி என்பது 2025ம் ஆண்டில்கூட ஒட்டுமொத்த மின்சார தயாரிப்பில் வெறும் 7 சதவிகிதமாகவே இருக்கும். தற்போதுள்ள நிலையில் மின்சார தயாரிப்புக்கு நிலக்கரி, நீர்மின் திட்டங்களை விட்டால் வேறு வழியில்லை. போக்குவரத்துக்கு எண்ணெய், எரிவாயுவே தற்போது அவசியம். நீண்டகாலத்தில் எரிசக்தித் தேவையை சமாளிக்க சூரியசக்தி, காற்றாலைகளைô பயன்படுத்தலாம். இது தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;தகவலுக்கு நன்றி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://keetru.com/vizhippunarvu/jun08/karikalan.php"&gt;&lt;span style="font-size:85%;"&gt;http://keetru.com/vizhippunarvu/jun08/karikalan.php&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;அன்புடன் மீன்துள்ளி செந்தில்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4097311713401314287-1774024646347545872?l=meenthulliyaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://meenthulliyaan.blogspot.com/feeds/1774024646347545872/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2008/07/blog-post_28.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/1774024646347545872'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4097311713401314287/posts/default/1774024646347545872'/><link rel='alternate' type='text/html' href='http://meenthulliyaan.blogspot.com/2008/07/blog-post_28.html' title='எரிபொருள் விலையும் அதன் சூட்சுமமும்'/><author><name>மீன்துள்ளியான்</name><uri>http://www.blogger.com/profile/08076375197856035288</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://4.bp.blogspot.com/_ftXnOJnBLwY/SO9FC-Jj_II/AAAAAAAAABU/a9Z-ocbSqGM/S220/modified3.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4097311713401314287.post-2015664062970074973</id><published>2008-07-24T01:52:00.004-07:00</published><updated>2008-07-24T02:34:18.620-07:00</updated><title type='text'>தமிழனின் இட்லியும் ஏகாதிபத்தியமும்</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;அமெரிக்கா முன்மொழியும் நவீன அறிவியலும் தொழில்நுட்பமும் புவியின் உயிரினங்களை அதீத வன்முறையோடு கையாளும் அமைப்புகளாகும். அறிவியலின் வார்த்தைகளில் வடிவமைப்பில் அமல்படுத்தலில் எங்கும் வன்முறையே. உயிரினங்களுக்கு உடல், மனத்தளவில் செய்யப்படும் இம்சைகள் யாவுமே வன்முறைதான்.அன்பும் நேசமுமற்ற முரட்டுத்தனத்தை அறிவியல்முறை தன்னுள் கொண்டுள்ளது. பொதுவான மனித மதிப்புகளை மீறியது அறிவியலின் அடிப்படை. அறிவியலின் ஆய்வு முறைகளும் புரிதலும் நடைமுறைப் படுத்தப்படும்போது ஒன்றுக்கொன்று எதிராக வேலை செய்து ஒன்றை மற்றது மோசமாக பலியாக்கிவிடுகின்றது. உயிருள்ள விலங்குகளை அறுத்துப் பார்ப்பது அறிவியல் உண்மையைத் தெரிந்துகொள்ளும் முறைகளில் ஒன்றாக இருப்பதை இங்கே கவனத்தில் கொள்ளவேண்டும்.வேறுவிதமாக சொல்வதென்றால் அறிவியல் முறை, முற்றிலும் தனக்கே உரிய மதிப்பீடுகளை மதிப்பீட்டு முறைகளைக் கொண்டுள்ளது. இம்மதிப்பீடு கள் வெளியில் தெரியாமலிருந்ததால் அறிவியல் எதையும் மதிக்க வேண்டியதில்லை என்று எடுத்துக் கொள்ளப்பட்டது.தனது முறையே முற்றிலும் நம்பத் தகுந்தது என்றும் அறிவியல் முறை தன்னை விளம்பரப்படுத்திக்கொள்கிறது. அது கூறும் இந்த “உண்மை”கள் எப்படிப்பட்டவை என்பதை ஆராய்கிற போது மர்மமான இருளிடுக்குகளில் ஒளிந்துள்ள மாயைகள் பல வெளிச்சத்திற்கு வருகின்றன. வரலாற்றின் அனைத்துக்கூறுகளையும் உள்ளடக்கிய தனக்குத்தானே நிறைவு பெறும் எளிய சம்பவம் போன்றதல்ல அறிவியல் உண்மை என்பது. அது கோட்பாட்டின் அடிப்படையிலான படிப்படியான உண்மை. ஒரு குறிப்பிட்ட புரிதலுக்கு ஏற்ப தொகுக்கப்பட்ட புள்ளி விபரங்கள்.ஆய்வு என்பதன் (இதுவே அறிவியல் உண்மைக்கான முக்கிய ஆயுதம்) பிரதான இயல்பு அது வரலாற்றிலிருந்து முற்றாக தொடர்பற்றிருப்பதும் தனக்கென ஒரு சுருங்கிய காலத்தைக் கொண்டிருப்பதும் ஆகும். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஒரு ஆய்வை மேற்கொள்ள கிடைத்த விபரங்களை ஒரு குறிப்பிட்ட அனு மானத்தின் அடிப்படையில் சுருக்கவேண்டும். இந்த அனுமானங்கள் அறிவியல் ரீதியில் சோதிக்கப்பட்டவை அல்ல. இவற்றை ஜனநாயக முறையிலோ பகுத்தறிவுக்கு உட்படுத்தியோ ஒருவரும் ஆராய்வதில்லை. ஒரு அனுமானத்தைவிட மற்றொன்று சிறந்ததாக ஏன் இருக்கவேண்டும் என்பதற்கு பதிலே திருப்திகரமாக இருப்பதில்லை. ஒரு அனுமானம் ஆய்விற்காக அதன் வசதிப்படி எடுத்துக்கொள்ளப்படுகிறது. அல்லது அந்த அனுமானம் மற்றவைகளைவிட பலமான புள்ளி விபரங்களை கொண்டதால் ஏற்கப்படுகிறது. வெறும் முடிவுகளை பெறுவதற்கென அதற்கேற்ற அனுமானங்கள் உருவாக்கப்படுகின்றன. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;p&gt;&lt;br /&gt;அறிவியல் உண்மை வேறொரு பார்வையில் தன் இயல்புகளை முற்றிலும் துறந்த வரலாற்று நிகழ்வாகவும் இருக்கிறது. அதன் இயல்பு அர்த்தங்கள் அற்ற தாக்கப்பட்டு அதன்மீது செயல்படும் புதிய கருத்து அல்லது தகவல் அதையொத்த மற்றெல்லா நிகழ்வுகளுக்கும் பொருந்தும் மயக்கநிலைக்குத் தள்ளப்படுகிறது. ஆய்வுக்குப்பின் ஒரு அறிவியல் அனுமானம் சந்தேகத்திற்கிடமின்றி உண்மையாக ஏற்கப்பட்டு விடுகிறது. உண்மையின் ஒரே பிரதிநிதி தானே தான் என்று அராஜகமாக மார் தட்டும் நிலைக்கு அறிவியலை இது தரம் தாழ்த்திவிடுகிறது. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;அறிவியல் உருவாக்குவது எல்லாம் செயற்கையான உண்மைகள்.அவை அறிவியல் முறையற்ற விதத்தில் திணிக்கப்படும்போது வன்முறையில் முடிகிறது.“நவீன அறிவியல் என்பது சும்மா கற்பனையல்ல என்பது பொய். அது, தான் முன்னனுமானமின்றி செயல்படுவதாகக் காட்டிக் கொள்கிறது. புராதன அறிவை எதிர்த்து முரட்டுத்தனமாக அறிவியலின் விதிகள் மோதுகின்றன. எனவே அறிவியல் அடிப்படையில் மதத்திற்கு எதிரானதாக காட்டப்படுகிறது. ஆனால் அறிவியலே பிறகு தன் மட்டில் ஒரு ஆச்சார மதமாக செயல்படுமளவிற்கு ஆபத்தில் சிக்குகிறது. எல்லா அறிவியல் ஹேஷ்யங்களும் அனுமானங்களுடன் தொடங்குவதால் யதார்த்தத்தை சிதைத்து அதை தனக்கு வசதியாக தேர்ந்தெடுக்கும் விதமாக ஆக்கிவிடுகின்றன.எனவே நமது புராதன நம்பிக்கைகளை அறிவியல் அழித்துவிட்டதாக தவறாக கருதப்படுகிறது. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;உண்மையில் அறிவியல் ஒரு புராதன நம்பிக்கையை மற்றொரு புராதன நம்பிக்கையாக மாற்ற மட்டுமே செய்துள்ளது. இந்த நம்பிக்கையானது ஒரு பெரிய மக்கள் தொகை மீது அணுகுண்டு வீசி அழிப்பதையும் ஒரு அறிவியல் ஆய்வுதான் என்கிறது. உயிருள்ள விலங்குகளின் இருதயத்தை கிழிப்பதும், ஒரே வகை மரங்கள் கொண்ட பெரிய சமுதாயக்காடுகளை முரட்டுத்தனமாக உருவாக்கி சுற்றுச் சூழலுக்கு நிரந்தர பேரழிவை ஏற்படுத்துவதும் கூட ஒருவித சோதனையே என்றும்கூட இது நம்பவைக்கிறது.அறிவியலும் வன்முறையும் எப்படி ஒன்றுக்கொன்று பிரிக்கமுடியாத அளவிற்கு செயல்படுகிறது என்பதற்கு எனது இந்த விளக்கம் போதுமானதே.அறிவியலை எங்கெல்லாம் அறிமுகம் செய்கிறோமோ அங்கெல்லாம் தவிர்க்கவியலாதபடி மேலும் மேலும் வன்முறையை பலவிதமான வடிவங்களில் அறிமுகம் செய்ய தூண்டப்படுகிறோம் என்ற எனது இரண்டாவது வாதம் வெறும் வார்த்தையல்ல நிரூபணமான உண்மை என்பது புலப்பட்டுவிடும். எனவே வளர்ச்சித் திட்டங்களுக்கு எப்படி அறிவியல் சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்குகிறது என்கிற அடுத்த வாதத்திற்கு நுழைகிறேன்.1940களிலிருந்தே வளர்ச்சியும் அறிவியலும் குதிரையும் வண்டியும் போல ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டதாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளன. வளர்ச்சி மிகவும் தேவை. ஏனெனில் வளர்ச்சிக்கு முன் எதுவுமே சரியாக இருக்கவில்லை என்று தனது ஆய்வுகள் மூலம் அறிவியல் பறைசாற்றியது. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;நவீன அறிவியல், வளர்ச்சியை சாத்தியமாக்கக் கூடியதென்பதால் விரும்பப்பட்டது. இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று நம்பகத்தன்மையை ஏற்படுத்தின. புராதன வாழ்விற்கும் இன்றைய நவீன வாழ்விற்குமிடையில் “வளர்ச்சி” உத்திரவாதம் அளித்த வித்தியாசத்தை அறிவியல் தான் சாதித்தது. அதேசமயம் அறிவியலுக்கு வளர்ச்சி ஒரு அசைக்கமுடியாத முன்னேற்றப் பாதைக்கு உத்திரவாதம் அளித்தது.நவீன அறிவியலுக்கும் வளர்ச்சிக்கும் இடையிலான தொடர்பு, காலனித்துவ காலத்தில் ஆக்கிரமிப்பாளர்களது சுரண்டலுக்கு ஆதரவாக அறிவியல் திணிக்கப்பட்டபோது தொடங்கியது. ராதிகா ரமாசுபன் “இந்தியாவில் பொதுச் சுகாதாரமும் மருத்துவ ஆராய்ச்சியும்” எனும் ஆய்வில் இதை வரைபட முறையில் நிரூபித்திருக்கிறார்.நவீன அறிவியலின் சில அடிப்படைகள் அதன் தொழிற்புரட்சி அனுபவத்தால் கிடைத்தவை. உதாரணமாக வெப்பமுடுக்கவியலின் இரண்டாம் விதி, நீராவி இயந்திரத்தை மேலும் சரி செய்து தொழிற்துறையை நவீனப்படுத்த முயன்றபோது கிடைத்ததே.இந்திய விஞ்ஞானி சி.வி.சேஷாத்ரி வளர்ச்சியும் வெப்பமுடுக்கவியலும் எனும் கட்டுரையில் இதை விரிவாக ஆராய்ந்து நவீன அறிவியலும் தொழிற் புரட்சியும் எப்படி ஒன்றுக்கொன்று சார்ந்துள்ளன என்பதை நிறுவுகிறார். &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;மிகவும் ஆர்ந்தாய்ந்த சேஷாத்ரி இரண்டாம் விதி “இனப் பாகுபாட்டை” மையமாக கொண்டது என்பதை கண்டார். அதாவது ஒருநாட்டை பகுதியை தங்கள் வசதிக்கு ஏற்ப கணக்கிடுதல்.இதேபோன்றதொரு கட்டுரையை வி.பாலாஜியோடு சேர்ந்து சேஷாத்ரி எழுதினார். அதில் எண்ட்ரோபி விதி பற்றிய விளக்கம் கவனிக்கத்தக்கது. “தனது அதிகாரத்தின் அடிப்படையில் எண்ட்ரோபி விதி ஒரு பகுதியில் கிடைக்கும் ஆற்றலை அதன் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு கணக்கிட வைக்கிறது. இப்பாகுபாடு திறக்கோட்பாடு என்பதாகும். இது எண்ட்ரோபி விதிப்படி உருவான எதேச்சதிகார இணைப்புத்திறனை கணக்கிடும் “நீதிபதி”யின் அந்தஸ்த்தை எடுத்துக்கொண்டதும் இந்த திறன் கணக்கீடு சீரற்றுப் போகிறது. அதீத வெப்பநிலையில் கிடைக்கும் பெட்ரோல், கரி ஆகியவற்றின் விலை நிர்ணயத்தை நவீன அறிவியல் தன்கையில் எடுத்துக்கொண்டது. இந்த பார்வையில் எண்ட்ரோபி விதி எரி பொருள், கச்சாப்பொருள் ஒரு இடத்திலிருந்து பெறுவதன் மதிப்பை தரநிர்ணயம் செய்யும் விதிமுறைகளை வகுத்து விட்டது.நவீன அறிவியல் சார்ந்து வளருவதாக காட்டப்படும் உற்பத்தி பொருளாதாரம் தனக்குத்தானே தர நிர்ணயம் வழங்கிக் கொண்டு சட்ட அங்கீகாரம் பெறுவது மட்டுமல்ல - எல்லாப் பகுதிகளின் உயிர் வாழ்விற்கான இயற்கை வளங்களையும் கொள்ளையடிப்பது தவறல்ல என்கிற முரட்டு முடிவை அறிவித்துக் கொள்ளும் ‘நீதிமான்’ அந்தஸ்தையும் பெறுகிறது. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;நவீன அறிவியல் சென்று தொடாத பகுதிகளின் வளங்களையும் சேர்த்தே ‘பயன் படுத்த’ இந்த உற்பத்தி பொருளாதாரம் முயல முடியும்.வெப்பமுடுக்கவியல் சார்ந்து முன் னேற்றத்தின் திறன் அளக்கப்பட்டால் இயற்கையும், மேற்கத்தியமயமாகாத மனிதர்களும் தோற்றுப்போவது உறுதி. இயற்கையும் மேற்கத்திமயமாகாதவர்களும் அதன் அளவுகோள்படி ஒரே இரவில் “வளர்ச்சி அடையாதவர்களாகவும்” வளர்ச்சி குன்றியவர்களாகவும் முத்திரைகுத்தப்பட்டனர். உதாரணமாக வெப்பமுடுக்கவியலின் திறன் அளவுகோள்படி இந்தியத் துணைக் கண்டம் முழுவதையும் மில்லியன் கணக்கான டன் தண்ணீரால் கொட்டி நிரப்பும் பருவகால கனமழை - அது சராசரி வெப்பநிலையில் நடைபெறுவதால் - எந்த திறனுமில்லாதது.சராசரி புவிவெப்பநிலையில் நடக்கும் எந்த செயலுமே நவீன அறிவியலால் ‘திறனற்ற’தென்றே அளவிடப்படும். மூங்கில் தொழிலாளர், தேனீக்கள், பட்டுப்பூச்சிகள், மலைசாதியினரின் காடுசார் இயற்கை வெப்பநிலையில்- சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத- நீர்மக் கழிவுகள் எதையும் வெளியிடாத செயல்கள் முடக்கப்படுகின்றன. பட்டுக்கு பதில் ரேயான், இதர அதே காட்டுவளங்களை மிக உயர் வெப்ப பாய்லர்களில் இட்டு சுற்றுச்சூழலை மாசடையவைக்கும் புகைச்சலையும் கொதிகலன்களிலிருந்து வயிற்றை குமட்ட வைக்கும் நீர்மக்கழிவையும் வெளியேற்றும் இயந்திரத்தனமான தொழிற்துறையே “வளர்ச்சி”க்கு வழி என்று இந்த வெப்ப முடுக்கவியல் தான் உலகை நம்ப வைத்தது. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;“ஆற்றலை ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாற்றும்போது சுற்றுப் புற வெப்பத்தைவிட மிகவும் கூடுதலான வெப்பநிலையில் நிகழ்த்தப்படும் ஆற்றல் மாற்றங்களின் போது மட்டுமே, விரயமாகும் ஆற்றலின் அளவு ஆகக்குறைவாக உள்ளது.” இதை வைத்தே நவீன அறிவியல் - நம் முன்னோர்களால் நடைமுறைபடுத்தப்பட்டு வந்த அனைத்து புராதன தொழில்களையும் “பேய் ஓட்டுவதுபோல்” ஓட ஓட விரட்டிவிட்டது.இது நம்மை இப்போது எனது இறுதி வாதத்திற்கு இட்டு வந்துவிட்டது. நவீன அறிவியல் சார்ந்த “வளர்ச்சி” நமது காலத்தின் மனித உரிமைகளுக்கு எதிரான மாபெரும் அச்சுறுத்தல் ஆகும். &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;பண்டைய புராதனமுறைப்படி வாழும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு நவீன அறிவியலின் பயன்கள் உடனே பெரிய அளவில் தெரியவில்லை. தம் அன்றாட வாழ்வை பிரச்னைகளின்றி ஓட்டிக் கொள்ள அப்போது “வளர்ச்சி”யும் தடங்கலாக இல்லை. இவை குறித்த எந்த தொடர்புமின்றி வாழ்ந்துவந்த அவர்கள் மீது “வளர்ச்சியை” திணிக்க அரசின் ஆயுதபலத்திலிருந்து சட்டமும் கையிலெடுக்கப்பட்டது. தெற்கே நவீன அரசுகள் திடீரென நாட்டையும் மக்களையும் நவீன காலத்திற்கு ‘இழுத்து’ வருவதென முடிவு செய்து விட்டன. உண்மையான அர்த்தத்தில், அம்மக்கள் “வளர்ச்சியில்” வெற்றியடைந்த மேற்கத்தியர் போலவே அச்சாக உருமாற்றம் பெற்றுவிட வேண்டும். “வளர்ச்சி”யின் நன்மைகளை புரிந்துகொள்ள முடியவில்லையானால் அவர்கள் “சுதந்திரமானவர்கள்” ஆகிவிடுமாறு மிரட்டி பணிய வைக்கப்படுவார்கள்.இப்படி வளர்ச்சிக்கும் நவீன அறிவியலுக்கும் இடையிலான ஆத்மார்த்த தொடர்பு நவீன அரசால் அங்கீகரிக்கப்பட்டது. அரசின் “வளர்ச்சி” குறித்த கட்டுப்பாடு - நவீன அறிவியல் மீதான கட்டுப்பாட்டிலிருந்து துளிர்த்ததே. அரசுக்கு நவீன அறிவியலே சிறந்த மாற்றாகப்பட்டது. ஏனெனில் அது புதிய கோட்பாடுகள், விதிகளில் ஏற்கனவே இருந்த யதார்த்தத்தை மாற வைத்தது. அது பொருட்கள் எப்படி இருக்கவேண்டும், எப்படி வேலை செய்யவேண்டும் என்பதற்கான புதிய அறிவையும் புரிதலையும் கொண்டு வந்தது. “வளர்ச்சி”யை எப்படியேனும் கொண்டுவரும் வெறியோடு தன்னையே ஒரு தொழிற்சாலையாகப் பார்த்த அரசுக்கு, தன்னை எல்லாவிதத்திலும் சர்வ அதிகாரங்களோடு நிலை நாட்டிக் கொள்ள கச்சிதமான ஜோடியாக நவீன அறிவியல் அமைந்து போனது.இந்த நவீன அரசு “வளர்ச்சியடைய முடியாது” என்று சொல்ல ஒருவருக்கு உரிமையுண்டு என்பதை புரிந்து கொள்வதில்லை. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;மக்களை வளர்ச்சியுற வைக்க தனக்கு உரிமை உள்ளதென்று பறைசாற்றிக் கொண்டு நவீன அறிவியல் கொடுத்த பார்வை, திட்டங்களின்படி இயற்கையையும் மக்களையும் “வளர்ச்சி” அடைய வைக்க அரசு முழுமூச்சோடு சர்வ அதிகாரங்களையும் செலுத்துகிறது. இந்த மிகப்பெரிய வீர விளையாட்டில் அங்கம் வகிப்பவர்கள் என்பதைத் தவிர மக்களுக்கு வேறு எந்த பங்களிப்பும் கிடையாது. அங்கம் வகித்ததற்கு மாற்றாக கிடைப்பதோ வளர்ச்சி மற்றும் அறிவியலின் கூட்டுத்தயாரிப்பான நவீனத்துவத்தின் தொழில்நுட்ப சரக்குகள். அவர்கள் அவற்றின் பிரதான ‘உபயோகிப்பாளர்கள்’. அரசின் பார்வையில், தமது உரிமைகளை சமர்ப்பித்ததற்காக மக்களுக்கு கிடைத்துள்ள சரியான நட்ட ஈடுதான் அவை.இந்தியாவின் தற்காலத்திய நவீன அரசு இதற்கு ஒரு முழு உதாரணம். எல்லா மனிதத்துவ வழிகளிலும் முரட்டுத்தனமாக அது “வளர்ச்சியை” திணித்துள்ளது. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;கருப்பட்டி வெல்லத்தை ஒழிக்க சர்க்கரை உற்பத்தி, பசுந்தாள் உரம்சார் விவசாயமுறையை புறந்தள்ளி வேதி நச்சு உரங்கள் திணிப்பு, மூலதனம்சார் வெண்மை புரட்சி, அணுமின் திட்டம் முதல் கைராட்டை கைத்தறியை ஒழிக்கும் இயந்திர ஜவுளி உற்பத்தி வரை அனைத்து அம்சங்களிலும் வலுக் கட்டாயமாக புகுத்திவிட்டது.ஒவ்வொரு விஷயத்திலும் அரசு “திறன் குறைந்த ஆற்றல்” தொழில்களை, அதன் அறிவுத்தளத்தையும் புராதன தொழில்நுட்பத்தையும் கிராமிய குடிசைத் தொழிலிலிருந்து நகர் சார்ந்த சிறுதொழில்வரை அனைத்திலும் முடக்கி வீழ்த்திவிட்டு, இயந்திரங்களைக் கொண்ட நவீன அறிவியல் தொழில்நுட்பத்தை புகுத்திவிட்டது. முன்பிருந்த சிந்தனைகள், மக்கள், யதார்த்தம், கலாச்சாரம் மற்றும் முறைகளை ஒழித்துவிட்டு அங்கே நவீன அறிவியல் உருகொடுத்த புதிய வகை மதிப்பீடுகளை திணிப்பது என்பதே வளர்ச்சி. ஏறக்குறைய அல்ல மிகக்கச்சிதமாக சொல்வதானால் மேற்குறிப்பிட்டதுதான் வளர்ச்சி. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;இனி, நவீன அறிவியல் அன்றாட பயன்பாட்டுப் பொருளாயிருந்த கருப்பட்டி வெல்லம், இட்லி, சப்பாத்தியை எப்படி பாதித்ததென விளக்குகிறேன்.சர்க்கரை, அறிவியல், வளர்ச்சி: அங்கிங்கெனாதபடி எங்கும் இருப்பது போல காட்டிக்கொள்கிற, இக்கலாச்சாரத்தின் அடையாளமாக விளங்குகிற வெள்ளைச் சர்க்கரையைப் பார்ப்போம். அதன்மீது என் கவனம் செல்லக்காரணம் சற்று நேரமே நீடிக்கும் அதன் இனிப்புச்சுவை. அது ஏற்படுத்தும் ஆபத்தான பின்விளைவுகள். அறிவியலின் பிற கண்டுபிடிப்புகள் போலவே அது மனிதன்மீதும் இயற்கை மீதும் பிரயோகிக்கும் வன்முறை.சர்க்கரை நவநாகரீக முத்திரை பதித்த அடையாளங்களில் ஒன்று மட்டுமல்ல சற்றே சமூக உயர் தகுதி நுகர்வுப் பொருளுமாகும். நவீன அறிவியல்சார் உற்பத்தி என்பதாலேயே சர்க்கரை தலைசிறந்ததாக நம்ப வைக்கப்பட்டது. தேசிய இனிப்பான கருப்பட்டி வெல்லம் பழங்கால சமாச்சாரமாக ஒதுக்கப்பட்டது. விவசாய கிராமத்து மூளை சார்ந்ததாக எள்ளி நகையாடப்பட்டது. உயர்வெப்பபொருள் என்பதால் சர்க்கரையே சாலச் சிறந்ததென வழக்கம்போல வெப்ப முடுக்கவியல் சார்ந்து அறிவியல் தனது நம்பிக்கையை வெளியிட்டது.சர்க்கரையின் வெளுப்பான, வெள்ளிப் பளபளப்பிற்கு பின்னே பயன்படுத்துவோரின் உடலிலும் உளவியலிலும் அது ஏற்படுத்தும் கொடிய விளைவுகள் மறைந்துள்ளன. சாதாரணமாக சிந்திக்க முடிந்தவர்கள் அதை பயன்படுத்துவதிலிருந்து விடுபட வேண்டியுள்ளது. மக்கள் பயன்படுத்துவதிலிருந்து தடை விதிக்க வேண்டிய அளவிற்கு அது ஒரு நஞ்சு என்பதற்கு சான்றுகள் உள்ளன. ஆனால் அது நடைபெறவில்லை. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;முதலில் சான்றுகள்: இத்துறையின் அதிகாரப்பூர்வக்குரலான ஜான்யுக்கின் எழுதினார்: யாராலும் மறுக்க முடியாத இரு கருத்துக்களை நான் வெளியிட முடியும். 1. சர்க்கரையை உட்கொள்ள வேண்டிய உடலியல் தேவை எதுவுமில்லை. ஒரு தேக்கரண்டிகூட உட்கொள்ளாமலேயே முழு ஆரோக்கிய மாக வாழ முடியும். 2.சர்க்கரையின் ஆபத்துகள் குறித்து சிறிதளவே அறியப்பட் டுள்ள உண்மைகளை வெளியே கொணர்ந்தால், மற்ற உணவுச்சுவை ஊக்கிகளோடு ஒப்பிடும்போது அது ஏற்படுத்தும் கொடிய விளைவுகளும் புரிய வைக்கப்பட்டால் அதன் விற்பனையும் உற்பத்தியும் தடை செய்யப்படுவது நிச்சயம்”“உணவு, சமூகவியல் மற்றும் மனோவியல் சுகாதார அடிப்படையில் சர்க்கரையை குறித்து” எனும் ஐ.நா. சபை பல்கலைக்கழகத்தின் ஆய்வில், ஆஸ்லோ பல்கலைக்கழக கல்வியாளரான டேக் பொலெஸின்ஸ்கி, மனித உளவியல்மீது சர்க்கரை கொண்டு வரும் சீர்கேடுகள் குறித்த சான்றுகளை தொகுத்துள்ளார். மூளையை பாதிக்கக் கூடிய அளவிற்கான உணவுமுறை வடக்கே பலநாடுகளை பீடித்துள்ளதாகக் கூறும்போது அவர் சர்க்கரையைத் தான் அதிகம் சாடுகிறார்.“... சர்க்கரை பலவகைகளில் நரம்பு மண்டலத்தை பாதிக்கின்றது என்பதற்கு சான்றுகள் உள்ளன. உடலின் வைட்டமின் பி , க்ரோமியம் இன்றி சர்க்கரை கரையாது. மேலும் உடலின் கால்சிய சமநிலையை பேரளவில் அது சீர்கேடு அடையச் செய்கிறது. உடல் சீராக இயங்க ரத்தத்தில் சர்க்கரையின் அளவு ஒரேமாதிரி இருக்கவேண்டும். சர்க்கரை உட்கொள்வதால் இச்சமநிலை தூண்டப்பட்டு வெளித்தெரியாத மன உளைச்சல், உளவியல் சிதைவு போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.”சாதாரணமாக இரத்தத்தின் சர்க்கரையை (குளுக்கோஸ்) உடல் நாம் உட்கொள்ளும் காய்கறிகள், பழங்கள், கொழுப்பு, புரதத்திலிருந்து பெறுகிறது. இம்மாதிரி உணவுப் பொருட்கள் சர்க்கரையோடு பிற முக்கிய சத்துக்களையும் உடலுக்கு கொண்டு வந்து சேர்ப்பிக்கின்றன. வெள்ளைச்சர்க்கரை உட்கொள்ளும் போதோ இப்படி நடப்பது இல்லை. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;உடலில் வெள்ளைச் சர்க்கரை நுழையும்போது நடப்பதென்ன? ருடெல்ப் பாலண்டைன் எழுதுகிறார்: சரிவிகித உணவியல்படி பார்த்தால் வெள்ளைச் சர்க்கரை உடலில் நுழையும்போது நாம் உடனடியாக கடனாளி ஆக்கப்படுகிறோம். உடல் சர்க்கரையோடு வைட்டமின்கள், கொழுப்பு, புரதம் , நார்ச்சத்தையும் சேர்த்து உட்கிரகித்தே வந்துள்ளது. நமக்கு வேண் டிய கார்போஹைட்ரேட் (மாவுச்சத்து) மட்டுமே சர்க்கரையில் உள்ளதால் எவ்வளவு சர்க்கரையை உட்கொள்கிறோமோ அந்தளவுக்கு மற்ற சத்துக்களையும் உட்கொண்டாகும் கட்டாயம் உடலுக்கு ஏற்படுகிறது. சர்க்கரையை உடலில் கரைப்பதானது மற்ற சத்துக்களையும் சேர்த்தே கரைப்பது என்பதாவதால், சர்க்கரையை ஆக்ஸிஜனேற்றம் செய்து எரித்துக் கரைக்க வைட்டமின் முதல் புரதம்,கொழுப்பு மூலக்கூறுகளும் சேர்ந்தே தேவைப்படுகின்றன.&lt;br /&gt;இதற்கு மேலும் நச்சு இயல் நிபுணர்கள் இருவர் உடலின் சர்க்கரை மீதான எதிர் வினை குறித்து இன்னும் தெளிவாக விவரிக்கின்றனர்: “ஆர்கலீன், அமிலச் சரிவிகிதத்தை ரத்தத்தில் தொடர்ந்து இருக்க வைத்திட உடலியல் இயங்கு அமைப்பு சோடியம், பொட்டாசியம், மெக்னீசியத்தை உடலின் பல பகுதிகளிலிருந்து எடுத்துக் கொள்கிறது. தவிர வயிற்றில் சர்க்கரை சேருவதால் உடனடியாக க்ளுடமிக் அமிலமும் வைட்டமின் பி சத்துக்களும் அழிக்கப்படுகின்றன. சர்க்கரை தன்னுடன் கொண்டு வந்த கார்போஹைட்ரேட் முழுமையாக கரையாமல் லாக்டிக் அமிலம் போன்றவற்றை உபரிப்பொருட்களாக கலக்கச் செய்கிறது. இவை நஞ்சாகி மூளையிலும் நரம்பு மண்டலத்திலும் கலக்கின்றன. இதனால் ஆக்ஸிஜன் செல்கள் அழிக்கப்பட்டு உடல் எதிர்ப்பு சக்தியை இழந்து நோய்வாய்ப்படும்படி ஆகிறது”எவ்வடிவில் உட்கொண்டாலும், வெள்ளைச் சர்க்கரை உடல்ரீதியான செயல்பாடுகளோடு இணையும்போது அதற்கு வைட்டமின்கள், கொழுப்பு, புரதம், கனிமச்சத்துகள் குறைந்துவிடுகின்றன. சர்க்கரை அப்போது உடலிலுள்ள திசுக்களிடமிருந்து இச்சத்துக்களைப் பெற வழிப்பறியில் இறங்குகிறது. மேலும், சர்க்கரையை நாம் பிரதான உணவாக உட்கொள்ளும் ஒரே கலோரி சத்தாக ஆக்கிடும் பட்சத்தில் (பலருடைய விஷயத்தில் இதுதான் உண்மை) நாம் நம் உடலிலிருந்து மேற் கண்ட சத்துக்களை வழிப்பறி செய்வது மட்டுமல்ல - இச்சத்துக்களோடு மற்ற அத்தியாவசிய தேவையான அளவு உட்கொள்ள முடியாத அமிலத்தன்மையையும் ஏற்படுத்திவிடுகிறோம்”ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீரான நிலையை இழந்து அதிகமாகவோ ஆகக்குறைவாகவோ ஏற்ற இறக்க நிலையை அடைந்துவிடுகிறது. இதன் விளைவு நீரிழிவு நோய் (டயாபடீஸ்). &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;இப்போது தொழில்மயமான நாடுகளில் இந்த நோயாளிகள் எண்ணிக்கை திடீரென 30 சதம் கூடுதலானதற்கு வெள்ளை சர்க்கரையை கூடுதலாக உட்கொண்டதே காரணம். சர்க்கரை உட்கொள்வோருக்கு சோர்வு, நடுக்கம், மன உளைச்சல், அளவு கடந்த ஆத்திரம், மேலும் மேலும் இனிப்பு உண்ணும் பேராவல், மது அருந்துவது, கவனச் சிதைவு, தோல் அரிப்பு மற்றும் குறை இரத்த அழுத்தம் போன்ற மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும் பின்விளைவுகள் சர்வசாதாரணமாக ஏற்படுகின்றன. இத்தகு அறிகுறிகள் வைட்டமின்கள், கனிமச்சத்து குறிப்பாக வைட்டமின் பி வகை சத்துக்கள் சிதைந்து குறைந்து விட்டதையே காட்டுகின்றன.சர்க்கரை மூலக்கூறுகளை தூளாக்க உடலுக்கு கால்சியம் தேவை. பலவகை சுற்றுச்சூழல் நச்சுகளிலிருந்து உடலை காப்பாற்றுவதும் கால்சியம் இருப்பே ஆகும். குறிப்பாக தாமிரம், கேடியம் தொடர்பான நச்சாக்கத்திலிருந்து முழு பாதுகாப்பு கால்சியத்தால் வருவதே ஆகும்.&lt;br /&gt;பொலெஸின்ஸ்கி தனது ஆய்வகத்தில் இளம் முயல்குட்டிகளுக்கு உடல் எடைக்கு ஒரு கிலோவிற்கு 2-4 கிராம் சர்க்கரையை உட்கொள்ளவைத்து (பொதுவாக குழந்தைகள் தம்முடலின் 20-30 கிலோ எடைக்கு நாளொன்றிற்கு 40-60 கிராம் சர்க்கரையை பல வடிவங்களில் உட்கொள்கின்றன) ஆய்ந்து 146 நாட்கள் கண்காணித்து கீழ்கண்ட முடிவுகளை அடைந்தார்: “உடலியல் மாறுபாடுகள் பல முயல் குட்டிகளின் எலும்பு அமைப்புகளில் முதலில் காணக் கிடைத்தன. எலும்பு மிருதுவாதல், வளைதல், முறிவு, விரிசல், இப்படி... எலும்பு மிகவும் வலிமை குன்றிய ஒருவரால் சாதாரணக் கத்தி கொண்டு நறுக்க முடிந்த அளவிற்கு பயனற்றதானது. பாராதைராய்டு சுரப்பியும் கூடுதல் வளர்ச்சியடைந்து உடலில் கால்சியம் முழுதும் குறைந்து போனதை ஊர்ஜிதம் செய்தது”நவீன அறிவியலின் ‘கண்டுபிடிப்பான’ சர்க்கரை சமூகத்தால் எவ்விதக் கேள்வியுமின்றி ஏற்கப்பட்டு - அதன் விலை உயர்த்தப்படின் அரசியலில் பூகம்பம் வெடிக்கும் அளவு - முக்கியத்துவமும் பெற்றுவிட்டது. இதன் உற்பத்தியை நவீன அறிவியலும் தொழில்நுட்பமும் கொண்டாடும் அதேசமயம் அது இப்படியெல்லாம் பயங்கர கேடுகளை உடலுக்கு ஏற்படுத்துகிறது என்று காட்டும் நிரூபணங்களை “ஏமாற்று” என்று தூற்றுகின்றன. புகை பிடிப்பதைப் போலவே இதையும் “தவிர்க்க வேண்டிய” பட்டியலில் என்றோ நாம் சேர்த்திருக்க வேண்டும். முற்றாக நீக்க முடியாவிட்டாலும் விழிப்புணர்வையாவது இதற்கு எதிராக உருவாக்கி இருக்க முடியும். ஆனால் அது நடக்க வில்லை. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;காரணம் நம்நாட்டில் சர்க்கரை உற்பத்தி - உடலுக்கு வளம் சேர்க்கும் மற்றொரு ‘நல்ல’ இனிப்பானாகிய கருப்பட்டி வெல்லத்தின் உற்பத்தியை முடக்கவே திட்டமிட்டு கொண்டுவரப்பட்டது.கருப்பட்டிவெல்லம் ஏன் சிறந்தது?தேனைத் தவிர நாம் கலாச்சாரரீதியிலும் நூற்றாண்டு கணக்கிலும் பனைவெல்லத்தையும் கருப்பட்டி வெல்லத்தையும் சேர்த்து வந்திருக்கிறோம். இவ்விரு இந்தியப் புராதன இனிப்பான்களிலும், வைட்டமின்கள், இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் உண்டு. இவை சர்க்கரையில் இல்லாதவை. வெல்லத்தை பிரித்தெடுக்கும் முறையை கண்டுபிடித்து பன்னூறாண்டுகளாக கடைபிடித்து வந்திருக்கிறோம். உடலுக்கு மிகவும் தேவையான மினரல்களும் வைட்டமின்களும் சேர்ந்தே கிடைக்கும் நல்ல பகுத்தெடுப்பு முறையை நாம் அறிந்திருக்கிறோம். உண்மையில் கருப்பட்டி வெல்லம் ஒரு “உணவு”. இப்படி நாம் வெள்ளைச் சர்க்கரையை அழைக்க முடியாது.நாம் கற்பனை செய்வதைவிட பிரச்னை மிக மோசமானது என்கிறார் சி.வி. சேஷாத்ரி. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;குறிப்பாக இரும்புச்சத்து, வைட்டமின்கள்- உடலில் மருத்துவரீதியில் குணப்படுத்தமுடியாத அளவிற்கு- சர்க்கரை கரைப்பின்போது முற்றிலுமாக சூறையாடப்படுவது இன்றைய சமூகப் பிரச்சனை. பொது சுகாதாரத்திற்கு இதனால் ஏற்பட்டுள்ள சேதத்தை சரி செய்ய பல சந்ததிகள் ஆகலாம். உடலிலிருந்து சத்துக்களை சூறையாடும் ஒரு நச்சுப் பொருளை அதன் தீங்குகள் தெரியவரும் முன்னரே சமுதாயம் தனது அங்கமாக்கிவிட்டது. இந்த கவித்துவ சோகம் போதாதென்று பெண்களுக்கான நலத்திட்டங்களின் வழியே இரும்புச்சத்து மாத்திரைகளை இலவசமாகத் தரும் அடுத்த “வளர்ச்சி” அங்கத்தை தொடங்கியிருப்பதாக சுட்டிக்காட்டுகிறார். மரியாதைக்குரிய பெரிய நவீன பொருளாதார நாடுகளின் இப்போதைய நாகரீக அடையாளம் இதுதான். சர்வதேச மருந்து நிறுவனங்களின் துணையோடு வளர்ச்சி.1976ல் இந்திய அரசியல் சட்டத்தில் இணைக்கப்பட்ட புதிய அடிப்படை உரிமைகள் பற்றிய ஷரத்து, அரசாங்கம் உட்பட அனைத்து மக்களும் அறிவியல் ரீதியிலான சிந்தனைகளை வளர்க்கவும், கடைபிடிக்கவும் கோரியது. இதன்படி அரசுரீதியில் வெள்ளைச் சர்க்கரையின் உற்பத்தியை ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டு, கேடுகளற்ற கிழக்கத்திய அறிவியலின் கண்டுபிடிப்பான வெல்லத்தின் உற்பத்தியை- உற்பத்தி முறையிலிருந்த குறைபாடுகளை நீக்கி - ஊக்கப்படுத்தி இருக்க முடியும். ஆனால் நேரெதிராக, வெல்லத்தை ஒழித்துக்கட்ட திட்டமிட்டே செயல்பட்ட அரசு - அராஜகத்தின் உச்சக்கட்டமாக 1932ல் சர்க்கரை உற்பத்திப் பாதுகாப்பிற்காக தனிச் சட்டமே இயற்றியது. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;சொல்லப்பட்ட காரணம் - சர்க்கரையால் சந்தையில் வெல்லத்தோடு போட்டியிட முடியவில்லை என்பது. இப்போதும்கூட சர்க்கரை ஆலைகளைத் தவிர வேறு எத்தொழிலுக்கும் குறிப்பாக வெல்லம் தயாரிக்க- விவசாயிகள் கரும்பை விற்க முடியாது. (கரும்பை சர்க்கரை ஆலைக்கு மட்டுமே தர வேண்டும் என்ற கரும்பு சாகுபடி கமிஷனரின் ஆணையை 1987ல் உச்ச நீதிமன்றம் ஆமோதித்துவிட்டது). தாராளவாத பொருளாதாரத்தின் குணம் இதுதான்.இதற்கெல்லாம் பிறகும் மக்களுக்கு வெல்லத்தின் மீதுள்ள பற்று குறையவில்லை. ஆனால் சர்க்கரையுடன் ஒப்பிட்டால் வெல்லத்தின் தனிநபர் உட்கொள்ளல் குறைந்து வருவது கவலை தருகிறது. 1977ல் 56% இருந்து வந்த அது இப்போது 40% என்றுள்ளது. “நவீனத் தொழில் நுட்பம் காட்டும் அத்தியாவசியப் பட்டியல் நம்மை தவறான அனுமானங்களை நோக்கி அடிக்கடி தள்ளிவிடுகின்றது” என்கிறார் சேஷாத்ரி. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;மக்கள் தொழில் நடத்துவதை விடுத்து தொழில்நுட்பம் மக்களை பிடித்தாட்டுகிறது. இதன் தயாரிப்பு தொழில்நுட்பம் மிகப் பெரிய பிழிப்பான்களையும் கொதிகலன்களையும் நாட வேண்டிய அவசியத்தை ஏற்படுத்திவிட்டது.இந்த பிரம்மாண்ட இயந்திரங்களை எப்போதும் இயங்கியபடி வைக்க மேலும் மேலும் நிலங்கள் கரும்பு சாகுபடிக்கு கீழே கொண்டு வரப்பட வேண்டிய கட்டாயத்திற்கு நம்மை உட்படுத்துகிறது. தற்போதைய விவசாய உற்பத்தியில் மிக விரைவில் மண்ணின் மொத்தத் தன்மையையும் மோசமாக உறிஞ்சி நாசமாக்கும் கரும்பை வேறுவழியின்றி ஏற்க இதன் மூலம் கட்டாயப்படுத்தப்படுகிறோம். எங்கு வேண்டுமாயினும் பிரச்னையின்றி ஏற்றிச் செல்லவும் கெட்டுப் போகாது வைக்கவும் முடியுமாதலால் அரசுக்கு சர்க்கரையை மிகச்சரியாக பிடித்துப் போயிற்று. தீபாவளி, ரமலான் பண்டிகை மாதங்களில் சந்தையில் சில கிலோ சர்க்கரையை கூடுதலாக விடுவித்தாலே போதும், வாக்கு வங்கிகளை அது அரசை நோக்கி இழுத்து வந்துவிடுகிறது. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;கோடிக்கணக்கானோர் வேலைத் தேடி அலையும் ஒருநாட்டில், நூற்றுக்கணக்கான ஆட்களை ஆங்காங்கு வேலைக்கு அமர்த்தும் சிறுதொழிலான வெல்ல உற்பத்தியை கைவிட்டு வேலை வாய்ப்பை குறுக்கி எந்திரமயமாகிப் போன சர்க்கரைத் தொழிலை நாம் பின்பற்ற பிரத்யேக காரணம் எதுவுமே இல்லை.( வளர்ச்சியின் பிரதான நோக் கங்களில் ஒன்று வேலைவாய்ப்பு. மக்கள் நலம் என்பது ஒருவர் உழைத்துப் பெறும் கூலியையும் அவரது உழைப்புப் பயன்பாட்டையும் பொறுத்திருக்கிறது.)வெல்லம் தயாரிப்பதிலுள்ள சில தொழில்நுட்பக் கோளாறுகள் ஒன்றையொன்று சார்ந்தவை. தரமான சூளை இல்லாததால் எரிபொருள் விரயமும், பாக்டீரியா, என்ஸைம் பாதுகாப்பின் மையால் வெல்லத்தின் வியாபார பயன்பாட்டுக் காலமும் குறைவு (பதுக்கி வைத்து விற்க முடியாது). ஆனால் விண்வெளிக்கு ராக்கெட் அனுப்புகிற- தானாகவே அணு உலைகளை கட்டுப்படுத்துகிற- தொழில் நுட்பத்தில் மிக “முன்னேறிய” நம் நாட்டின் விஞ்ஞானிகள் முயற்சித்தால் தரமான சூளைகளை உருவாக்கவும் வெல்லத்தின் பயன்பாட்டு காலத்தை உயர்த்தவும் முடியும். &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;ஏ.எஸ்.ஆர்.டி.ஏ (அஸ்ட்ரா) எனும் பெங்களூரு அமைப்பு வெல்லம் தயாரிக்க ,வெப்பரீதியில் அதிக நற்பலன் தரும் ஒரு சூளையை கண்டுபிடித்துள்ளது. அரசியல்ரீதியில் இத்தகு ஆய்வுகளுக்கு ஆதரவில்லாதிருப்பதற்கு சர்க்கரை ஆலைக்கழிவிலிருந்து உற்பத்தியாகும் சாராயமும் அதனால் அரசுக்கு கிடைக்கும் உபரி வருமானமும் காரணம். சாராய சாம்ராஜ்யத்திற்கு துணை போகும் தொழில்நுட்பம் தான் வேண்டும். நம் புராதன முறையும் மக்கள் சுகாதாரமும் யாருக்கு வேண்டும்?.ரொட்டியும் பிரட்டும்:இயந்திர உற்பத்தியான வெள்ளை பிரட் நகரவாசிகளுக்கு அறிமுகமானதே. மைதா அல்லது பதப்படுத்தப்பட்ட மாவிலிருந்து பிரட் தயாரிப்பது, சர்க் கரை தயாரிப்பை பலவிதத்தில் ஒத்துள்ளது. உற்பத்தியின்போது சர்க்கரை, வைட்டமின் மற்றும் மினரல்களை இழப்பதுபோன்றே முக்கிய இழப்புகள் வெள்ளை மைதா உற்பத்திமுறையிலும் நடக்கிறது. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;வெல்லத்திற்கு நடந்தது போலவே இங்கும் பாரம்பரியத்தில் அதற்கு மாற்று இருந்தும் கூட அதனை முற்றிலும் கைவிட்டு விட நிர்ப்பந்திக்கப்படுகிறோம். ஏனெனில் முன்பே குறிப்பிட்டது போல “நவீன தொழில் நுட்பம் நம்மை அடிக்கடி தவறான அனுமானங்களை நோக்கித் தள்ளி விடுகிறது.”கோதுமையின் உட்பகுதியின் மேற்பரப்பில் கார்போஹைட்ரேட் தவிர பி-காம்ப்ளெக்ஸ் வைட்டமின்களும், தாதுக்களும் படிந்துள்ளன. ‘பதப்படுத் தல்’ கார்போஹைட்ரேட்டை தக்க வைக்கும் அதேசமயம் பெரும்பாலான பி-காம்ப்ளெக்ஸ் வைட்டமினை கை விடுகிறது. கோதுமை மணியின் உட் கருவில் கேடியமும் வெளிப்பரப்பில் காரீயமும் உள்ளன. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;பதப்படுத்தல் கேடியத்தை தக்கவைத்து காரீயத்தை கைவிடுகிறது. நல்லனவற்றையெல்லாம் புறந்தள்ளி உடலுக்கு பெருந்தீங்கு இழைக்கக்கூடியவற்றை சேர்த்துக் கொள்ளும் அபத்தத்திற்கும் ஆபத்திற்கும் பெயர்தான் ‘பதப்படுத்தல்’.இறுதி மாவு நீண்டநாள் கெடாமல் இருப்பதற்கு காரணம் அதிலிருக்கும் எண்ணைய்ச் சத்துக்களும் சேர்ந்தே இழக்கப்படுவதுதான். அதில் நார்ச் சத்தும் இல்லை. நார்ச்சத்தற்ற கூழ்மாவு பல்இடுக்குகளில் தங்கி சொத்தை ஆக்குகின்றது. இவ்வகை மாவு மலச்சிக்கலையும் ஏற்படுத்துகிறது. பிரட் மிகவும் ருசியானதெனினும் அது பற்சொத்தையையும் பெருங்குடலில் கொடிய விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. ஆனால் சர்க்கரையைப் போல, செயற்கைக்கோள், வீடியோ, விமான நிலையம் போல வெள்ளை பிரட்டும் இந்த நவீன கலாச்சாரத்தின் மாபெரும் அடையாளம் ஆகும்.&lt;br /&gt;பிரட் தயாரிப்பு தொழில்நுட்பம் அதன் சத்துக்களை சூறையாடுகிறதென அறிந்த பின் மேற்கத்திய உற்பத்தியாளர்கள் செயற்கை வைட்டமின்களை யும் தாதுக்களையும் சேர்க்கின்றனர். எனவே இப்போது நாம் ‘வைட்டமின் சேர்க்கப்பட்ட பிரட்டை’ பெறுகிறோம். முதலில் வைட்டமின்களையும் தாதுக்களையும் கோதுமையிலிருந்து சூறையாடிய தொழில்நுட்பம் பின்பு செயற்கையாக உற்பத்தி செய்து சேர்த்து விட்டு விளம்பரம் செய்து கொள்கிறது. பொலெஸின்ஸ்கி ஆய்வுப்படி கோதுமையை மாவாக்குவதில் “இந்திய முறையே” சரியானது. அவர் எழுதுகிறார்: 90% மாவுச்சத்தை கோதுமையில் பேணவைத்து பிரட் தயாரிப்பதே சரியான இலக்கு. இதைத் தான் இந்தியாவில் பல்லாயிரம் வருடங்களாக செய்து வந்துள்ளனர். குறைவாக பதப்படுத்தலுக்குள்ளான கோதுமை மாவு நீண்டநாட்களுக்கு கெடாமல் வைக்கப்பட சாத்தியமும் இல்லை.இதுபற்றி ருடொல்ப் பாலன்டைன் எழுதுகிறார்: 5% மட்டுமே மேல் உமி களையப்படும் கைகுத்தல் கோதுமை மாவிலிருந்து ஒரு ரொட்டியை பல்லாயிரம் ஆண்டுகளாக இந்தியர்கள் தொடர்ந்து தயாரிக்கவே செய்கின்றனர். நல்ல திடமானது மட்டுமல்ல எளிதில் ஜீரணமாவதும் கூட.அடிக்கடி மாவுமில்லுக்கு ரொட்டி (சப்பாத்தி) உணவாளர்கள் போகக் காரணம் அந்த மாவில் எண்ணைய்ச் சத்தும் இருப்பதால் அதை பலகாலம் வைத்து பாதுகாக்க முடியாது. அதனால் என்ன? எப்போதும் கெடாத பிரட் தயாரிப்பும் பதப்படுத்தப்பட்ட மைதாவும் இருக்கிறதே. ஆனால் எந்தச் சத்தும் இல்லை. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;திட்டவாதியின் ஒருதலை பட்சமான பார்வை, சர்க்கரை ஆலைகளைப் போலவே கோதுமை பதப்படுத்தும் ஆலைகளும் இந்தியாவிற்கு நிறைய தேவையென எண்ண வைத்துள்ளது. அறிவார்ந்த சிந்தனைகள் வளரும் போது இதுபோன்ற வெற்றுவாதங்கள் எடுபடுவதில்லை. ஆனாலும் நவீனத் துவ வளர்ச்சி மீதான அடிமைச்சங்கிலி வினோதத்தன்மை கொண்டது. “யாரோ உயரதிகாரி ஒரு சர்வதேச நிறுவனத் \தோடு ஒப்பந்தம் செய்துகொண்டு கமிஷனும் வாங்கிவிட்டார் என்பதற்காகவே நாட்டிற்கு முற்றிலும் தேவையே இல்லாத தொழில்நுட்பம் ராட்சச வடிவில் வந்து இறங்கிவிடுகிறது''தொழில் வளர்ச்சியடைந்ததாலேயே உணவு அறிவியலிலும் அவர்களே சிறந்தவர்கள் என்று வடக்கு நாடுகள் குறித்து நமக்கு போலியான ஒரு பார்வை உண்டு. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;உண்மையில் தொழில் ரீதியில் ஒரு நாடு முன்னேற முன்னேற அது இயற்கை உணவை விடுத்து, பதப்படுத்திய, செயற்கையான வேதிப் பொருட்களை கொண்ட உணவை அதிகம் பயன்படுத்துகிறது. வளர்ச்சி எனும் பெயரில் டின்களில் அடைக்கப்பட்ட ‘பழையதை’ உண்ணுமாறு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். தம் உணவைத் தாமே தயாரித்து உண்பதில் அங்கே விளக்க முடியாத வகை “வறுமை” தான் தாண்டவமாடுகிறது.ருடொல்ப் பாலன்டைன் அமெரிக்க உணவுமுறை மாட்டிறைச்சி, உப்பு, சர்க்கரை, செயற்கை வாசனைப்பொருட்கள் சார்ந்ததாகவும், எனவே வைட்டமின் ,தாதுக்கள், பிரதான அமிலத்தன்மைகள், தேவையான புரதங்கள் அற்றதாகவும் இருப்பதாக சாடுகிறார். &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;கொழுப்புச்சத்து, பதப்படுத்தப்பட்ட சர்க்கரை, உப்பு இதைத் தவிர வேறு எந்த சத்தும் சேராத உணவு முறை கொண்ட ஒரு “நவீன” நாட்டை எப்படி “வளர்ச்சி அடைந்து விட்ட” நாடு என்று அழைக்க முடியும்?இப்படியான வளர்ச்சியடைந்த சமூகத்தின் பிரிக்கமுடியாத அங்கமாகவும் அடையாளமாகவும் திகழும் நுகர்வுப்பொருள் எது தெரியுமா? வாயுவேற்றப்பட்ட சர்க்கரை கரைத்த நிறமேறிய கரைசல். பெப்சி, கொக்கோ கோலா. குழந்தைகளும் இளைஞர்களும் எந்தப் பயனுமற்ற இந்த வண்ணக் கரைசலை லிட்டருக்கு ரூ.15 கொடுத்து குடித்துத் தள்ளுகிறார்கள். பசும்பாலை லிட்டருக்கு ரூ.6 அழுகிறார்கள். அப்படி சொல்வதும் கூட சரியில்லை. அதற்குப் பெயர்தானே வளர்ச்சி, முன்னேற்றம். ஆனால் இந்த மாதிரியான அதீத முட்டாள்தனத்தை அற்புத உணவு முறை அறிவியலாக எப்படி ஏற்பது?உணவு தயாரிப்பிற்கு அதீத ஞானம் தேவை. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;இந்தியாவும் சீனாவும் அப்படி பார்த்தால் இதில் மிகவும் முன்னேறிய பகுத்தறிவு கொண்டவை. எவ்வகை காலநிலையிலும் சரியாக செரிமானம் ஆகும் உணவைத் தயாரிக்கும் கலைக்கு பெயர் போனவை. பண்டைய கலாச்சாரங்களிலிருந்து முளைத்த ஆகச்சரியான உணவு தயாரிப்பு தொழில்நுட்பம் நம்முடையது. அப்படிப்பார்த்தால் நாம் ஏற்கனவே வளர்ச்சி அடைந்துவிட்ட நாடுகளே. நம்மிடம் செயற்கைக்கோள்கள் இல்லாதிருக்கலாம். ஆனால் அன்றாட வாழ்வில் உணவு தயாரிப்பில் உணவு உண்ணும் முறையில் பாராட்டத் தகுந்த எந்த புதிய அறிவியல் விதியும் கேலி செய்ய முடியாத தொழில்நுட்பங்களை நாம் அடைந்துள்ளோம்.சோளம் போட்ட வெள்ளை பிரட்டை அடிப்படையாகக் கொண்டு தற்போது திட்டமிட்டு நடக்கும் மேற்கத்திய ஊடுருவல் வரவேற்கத்தக்கது அல்ல. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;நமது பண்டைய - சுதேசிய தொழில் முறையை அழித்த மேற்கு இப்போது நமது ருசியை, உணவுத் தயாரிப்பை ‘வளர்ச்சி’ யின் பெயரில் ஒழித்துக் கட்ட வருகிறது. உடனடியாக “மாற்றப்படவேண்டிய” முக்கிய முதல் குறி? வேறொன்றுமல்ல. வெள்ளை வெளேரென வேகவைத்த அரிசி கேக். பூப்போல இருக்குமே... இன்னுமா புரியவில்லை...? இட்லிதான் அது.உயிரியல் தொழில்நுட்பமும் - இட்லியும்: சி. வி. சேஷாத்ரி இட்லியை பற்றி கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்: உலகிலேயே மிகுந்த திறமையோடும் வேதிநுட்பத்தோடும் உணவு தயாரிக்கும் மாபெரும் கேந்திரம் தெற்காசியாதான் என்பதை இந்திய அரசு உணரவில்லை என்றே தோன்றுகிறது. கிட்டத்தட்ட எல்லாவற்றிலும் சிறப்புண்டு. இட்லி அல்லது தோசையைப் போல, உலகின் எந்த மூலையிலும் அவைமாதிரி நொதித்த முறையில் தயாரிக்கப்படும் உணவே கிடையாது.தென்னிந்திய பதப்படுத்தல் முறை நுண்ணுயிரியலின் அதீத ஞானத்தை தன்னகத்தே கொண்டது. உணவு தயாரிப்பில் உலகிலேயே உயர்ந்த தொழில்நுட்பத்தை அது பயன்படுத்துகிறது. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;வீட்டில் அன்றாட வாழ்க்கையியலின் எளிய நடைமுறையில் உண்மையில் தென்னிந்தியாவின் கலாச் சாரத்தோடு ஆழமாக பிணைக்கப்பட்டுள்ளதால் இட்லியை யாரும் அசைக்க முடியாது.இந்த புவிக்கோளின் எஜமானர்கள் தம் இந்திய நண்பர்களின் உதவியோடு இந்த தரமான உணவை அழித்தொழித்து நாட்டை மெக்சிகோ கோதுமையில் மூழ்கடிக்க முயன்றனர். அரசின் சத்துணவுப் புரட்சியின் அங்கமாக வெள்ளை பிரட் சேர்க்கப்பட்டது. பெரிய அளவில் பிரட் உற்பத்தியை பல இடங்களில் ஆலைகள் மேற்கொள்வதன் அர்த்தம் இதுதான். இதற்கு காரணம் உண்டு. ‘நவீன’ வளர்ச்சியை முன்னிலைப்படுத்தும் ‘அறிவியலால்’ இதற்கு மேலும் இட்லியின் தரத்தை உயர்த்த முடியாது. அது ’விற்பனை’ ரகசியங்கள் இல்லாதது. தெற்கே ஏறக் குறைய எல்லோருக்குமே ‘இட்லி’யின் உற்பத்தி முறை தெரியும்.எல்லாவகை பொருளாதாரப் பிரிவுகளும் அதை அனுபவித்து வருகின்றன. அது ஏழையின் உணவு மட்டுமே அல்ல.&lt;br /&gt;ஒரு கணக்கெடுப்பின்படி சென்னையின் ஒரு குறிப்பிட்ட வீதியில் ஒரு லீனியர் கி.மீ.க்கு - நாளொன்றிற்கு 10,000 இட்லிகள் விற்பனையாகின்றன. தமிழ்நாடு முழுதும் ஏன் தென் இந்தியா முழுதும் நாளொன்றுக்கு விற்பனை ஆகும் இட்லியின் எண்ணிக்கையை நினைத்துப் பாருங்கள். இது இட்லி வியாபாரமாவதை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டது. வீட்டில் சமைக்கும் இட்லிகளின் எண்ணிக்கையை உள்ளடக்கியது அல்ல.டாக்டர் சேஷாத்ரி பிரட்டையும் இட்லியையும் ஒப்பிட்டு வெளியிட்ட அட்டவணை இட்லியே சத்து மதிப்பு அதிகம் கொண்டதென நிரூபித்தாலும் அது இட்லியின் சிறப்புகளை முழுதாக விளக்கிவிடவில்லை. உதாரணமாக பிரட்டில் நார்சத்துக்களே சுத்தமாக கிடையாது. இட்லியில் உண்டு. சத்துள்ளதாக்குவதற்காக வேதி மினரல்கள், வைட்டமின்கள் பிரட்டில் சேர்க்கப்படுகின்றன. இட்லி இயற்கையிலேயே அச்சத்துக்களை நற்பயன் பாக்டீரியாக்களிடமிருந்து பெறுகிறது. இட்லி பதப்படுத்தப்பட்ட இயற்கை உணவு. உளுந்தையும் அரிசியையும் ஊற வைக்கிறபோது நற்பயன் பாக்டீரியாக்களான லியுகனோஸ்டாக், லாக்டோபாசிலஸ், இலெப்ஸில்லா போன்றவை அவற்றோடு இணைந்து வினையூக்கிகளாக செயல்படுவதால் நொதித்தல் சத்துக்கள் கெடாமல் பாதுகாக்கிறது.ட்ரில்லியன் கணக்கான இந்த நற்பயன் பாக்டீரியாக்கள் சென்னையில் ஒவ்வொரு வீட்டிலும் மனித ஆற்றலை உணவுவழி பலப்படுத்துகின்றன. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;மேற்கத்திய பயிற்சி பெற்ற, மேற்கத்திய சார்பு இந்திய விஞ்ஞானிகளுக்கோ தென்னிந்தியாவில் மிகச் சிறப்பாக இல்லந்தோறும் குடிகொண்ட உலகிலேயே தலை சிறந்த உணவு தயாரிப்பு முறையும் அதன் அருமையும் தெரியவில்லை. உயிரியல் தொழில்நுட்பம்... ஆஹா.. என்று அவர்களுக்கு ஏற்படும் புளகாங்கிதம் எல்லாம் மேற்கத்திய நாடுகளின் ஆய்வுக்கூடங்களில் நடப்பவைகளைக் கண்டுதான். இந்த வகை தொழில்நுட்பத்தில் வீட்டளவில் நாம் ஏற்கனவே மிகவும் திறன் படைத்தவர்களாகவும் - விஞ்ஞானரீதியில் ஆகச் சிறப்பான தொழில்நுட்பம் கொண்ட வர்களாகவும் இருப்பது மட்டுமல்ல.வெளிநாட்டு மையங்களிடமிருந்து இவ்விஷயங்களில் நாம் கற்க வேண்டியதும் எதுவும் இல்லை. முயற்சியும் மூலதனமும், பேராசை கொண்ட விஞ்ஞானிகளும் சர்வதேச நிறுவனங்களோடு சேர்ந்து கொள்ளையில் ஈடுபடும் இந்த வகை நடைமுறைக்கு நேரெதிராக பயன்படும் விதத்தில் நுண்ணுயிர் இயலின் நமது புராதனத் திறமைகளை சரியாகப் பயன்படுத்தி புதிய வகை மாதிரிகளை நாம் உருவாக்க முடியும். &lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்திய அறிவியலே தென்னிந்திய இட்லி தயாராகும் நொதித்தல் முறையை அடிப்படையாகக் கொண்டு சுற்றிவரவேண்டும் என்று சொல்லவில்லை.&lt;br /&gt;நமக்கிருக்கும் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த நொதித்தல் தொழில் நுட்பத்தின் எல்லா எல்லைகளையும் நாம் விரிவுபடுத்த முடியும் என்பதே. இப்போதுள்ள இந்திய அறிவியல் இட்லி தயாரிக்க எவ்விதத்திலும் உதவமுடியாதது மட்டுமல்ல சம்பந்தமே இல்லாததுமாக உள்ளது. அதை முயற்சி செய்யும் போதோ அந்த தயாரிப்பு முறையையே அழித்துவிடும் அபாயமும் கொண்டது.உண்மையில் விஞ்ஞானிகளின் தலையீட்டால் மிக எளிய தொழில்நுட்பங்களில் கூட தீர்வுகளைவிட பிரச்னைகளே அதிகமாயின. ஏ.எஸ்.டி.ஆர்.ஏ, கர்நாடகத்தில் ஏற்படுத்திய மண் அடுப்புகள், சூளைகளே இதற்கு சான்று. இந்திய அறிவியல் ஆய்வகம் தயாரித்த சூளை அற்புதமானது. பழங்கால ஆலைகளை ஒத்திருந்தது அது. அவைகளைவிட விரைவாக சமைத்ததோடு பாதியளவு எரிபொருளையே பயன்படுத்துகிறது. ஆனால் அஸ்டிரா சூளையோ முழுதும் ஆண்கள் பிரச்னையாகிவிட்டது.&lt;br /&gt;கிராமப்புற பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திட என்றே முயலப்பட்ட ஒரு திட்டம் அவர்களுக்குத் தெரிந்த கலையையும் அவர்களிடமிருந்து பிடுங்கி ஆண்களுக்கு வழங்கிவிட்டது.சூளா - மண் தவிட்டு அடுப்புகள் ஆற்றல் அளவீடுப்படி தரமற்றவை. நிலத்தடி எரிபொருள் தீரத்தீர விஞ்ஞானிகளின் கண்களுக்கு ‘சூளா’ அடுப்புகள் அற்புதங்களாக தெரிகின்றன. இட்லி தயாரிப்பதும் அவ்வகையிலான இன்னொரு விஷயம். இட்லியில் நவீன அறிவியல் தாக்கத்திற்கு உட்பட எதுவுமில்லை. அதுவே அதனை காப்பாற்றிவிடும். அது போன்றே வெல்லமும் எதிர்ப்புகளை மீறி காப்பாற்றப்பட்டது. வெல்லத்திற்கும் சர்க்கரைக்கும், ரொட்டிக்கும் பிரட்டுக்கும் இடையிலான யுத்தம் இருவேறு கலாச்சாரங்களுக்கு இருவேறு சிந்தனைகளுக்கு இருவேறு பழக்க முறைகளுக்கு இடையிலான யுத்த
