tag:blogger.com,1999:blog-4097311713401314287.post6908835894246007158..comments2023-09-11T07:41:22.429-07:00Comments on மீன்துள்ளியான்: கி ரா பக்கங்கள்மீன்துள்ளியான்http://www.blogger.com/profile/08076375197856035288noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-4097311713401314287.post-82651406385291475532010-01-26T21:18:43.694-08:002010-01-26T21:18:43.694-08:00//ஒவ்வொரு மனிதனையும் படிக்கும்போது அவனுக்கு உண்டான...//ஒவ்வொரு மனிதனையும் படிக்கும்போது அவனுக்கு உண்டான உணவு அளவையும் சேர்த்து முடிவு பண்ணிடுவராம் கடவுள் .. எவனொருவன் நிறைய திங்குறானோ அவன் சீக்கிரம் கடவுள் கிட்டே போய்டுவான்// <br /><br />அருமைங்க. உண்மை தான் இதுCS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4097311713401314287.post-24269355507852549772010-01-26T06:35:15.513-08:002010-01-26T06:35:15.513-08:00செந்தில் பிரமாதமான பதிவு.... கிராம வாழ்க்கையிலிருந...செந்தில் பிரமாதமான பதிவு.... கிராம வாழ்க்கையிலிருந்து நாம் இழந்து வரும் விஷயங்களை எடுத்துரைத்த பதிவு... வாழ்த்துக்கள்...<br /><br />பானக்கரம் - நான் சிறுவனாக இருந்த பொழுது எங்கள் வீட்டில் சனி ஞாயிற்றுக் கிழமைகளில் எங்கள் வீட்டில் செய்வார்கள்... இப்பொழுதெல்லாம் இல்லை... ஏதாவது அய்யப்ப பூஜைகளில் குடித்தால் தான் உண்டு.... வைரமுத்கு பாற்கடல் என்ற புத்தகத்திலே பானக்கரம் செய்யும் முறையை அழகாய் விவரித்திருப்பார்....ராம்குமார் - அமுதன்https://www.blogger.com/profile/17890334353610810624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4097311713401314287.post-19446972731332941332010-01-25T09:47:09.167-08:002010-01-25T09:47:09.167-08:00உங்கள் ரசனையில் நாங்கள் நனைந்தோம் நல்ல பதிவுஉங்கள் ரசனையில் நாங்கள் நனைந்தோம் நல்ல பதிவுRameshhttps://www.blogger.com/profile/06102325827756228625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4097311713401314287.post-31865741761835750442010-01-25T08:08:38.327-08:002010-01-25T08:08:38.327-08:00காலவோட்டத்தில் எல்லாமே மறந்து போகிறது. அவ்வப்போது ...காலவோட்டத்தில் எல்லாமே மறந்து போகிறது. அவ்வப்போது எவர் மூலமாவது ஞாபகப் படுத்தப்படுகிறது. இந்த முறை உங்களால். நன்றி மீன்துள்ளியான்தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4097311713401314287.post-63607224191616659762010-01-25T03:24:51.840-08:002010-01-25T03:24:51.840-08:00நல்ல சுவாரஸ்யமான இடுகை.
கி.ரா-வை வாசிக்க தூண்டுகிற...நல்ல சுவாரஸ்யமான இடுகை.<br />கி.ரா-வை வாசிக்க தூண்டுகிறது!<br /><br />இது வரை அவரது படைப்புகள் எதையும் வாசித்ததில்லை. (ஆ.வி, குமுதம் போன்றவற்றில் வந்த சிறுகதைகளை கணக்கில் சேர்க்காமல் பார்த்தால்)Joehttps://www.blogger.com/profile/09158678771394329295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4097311713401314287.post-27871103472730421372010-01-24T20:52:14.804-08:002010-01-24T20:52:14.804-08:00சங்கர் அப்போ அதையும் படிக்க முயற்சி பண்றேன் . வருக...சங்கர் அப்போ அதையும் படிக்க முயற்சி பண்றேன் . வருகைக்கு நன்றி சித்ரா , ஜெட்லி , சங்கர்மீன்துள்ளியான்https://www.blogger.com/profile/08076375197856035288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4097311713401314287.post-63615050798090633192010-01-24T20:25:01.280-08:002010-01-24T20:25:01.280-08:00நம்மூருல அதை பானகம், பானகிரயம்னு சொல்லுவாங்க,
என்...நம்மூருல அதை பானகம், பானகிரயம்னு சொல்லுவாங்க,<br /><br />என்னைப் பொறுத்தவரை, கோபல்லபுரத்து மக்களை விட அதன் முதல் பாகமான கோபல்ல கிராமம் சுவாரசியமான புத்தகம்சங்கர்https://www.blogger.com/profile/10130568897445809281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4097311713401314287.post-46839971334878408912010-01-24T11:46:23.851-08:002010-01-24T11:46:23.851-08:00நீங்க ரசிச்சு படித்ததை எங்களுடனும் பகிர்ந்து கொண்...நீங்க ரசிச்சு படித்ததை எங்களுடனும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4097311713401314287.post-17893915150388134762010-01-24T07:45:44.961-08:002010-01-24T07:45:44.961-08:00//பானக்கரப்பம் :
//
சின்ன வயசில்
குடிச்ச மாதிரி ...//பானக்கரப்பம் :<br />//<br /><br />சின்ன வயசில்<br /> குடிச்ச மாதிரி நினைவு....ஜெட்லி...https://www.blogger.com/profile/11338330085217239018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4097311713401314287.post-3310228254326104512010-01-24T07:09:14.911-08:002010-01-24T07:09:14.911-08:00வருகைக்கு நன்றி நாஞ்சில் , பிரபா , பலா , சுரேஷ் , ...வருகைக்கு நன்றி நாஞ்சில் , பிரபா , பலா , சுரேஷ் , தெகா , சங்கவி .மீன்துள்ளியான்https://www.blogger.com/profile/08076375197856035288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4097311713401314287.post-21626674458592719362010-01-24T06:37:10.349-08:002010-01-24T06:37:10.349-08:00எங்க பக்கத்துல நீசத்தண்ணின்னு சொல்லுவாங்க. தண்ணி ஊ...எங்க பக்கத்துல நீசத்தண்ணின்னு சொல்லுவாங்க. தண்ணி ஊத்தி வெச்ச பழய சோத்துல இருந்து எடுத்து எடுத்த தண்ணியில உப்பு சேர்த்து காலையில சாப்பிட்டா குளிர்ச்சியா இருக்கும்...<br /><br />நல்ல பகிர்வுங்க!<br /><br />பிரபாகர்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4097311713401314287.post-51801932175630881392010-01-24T06:16:45.172-08:002010-01-24T06:16:45.172-08:00மீனு, நிறைய பழைய விசயங்கள். இதில ஒண்ணு கூட எனக்குத...மீனு, நிறைய பழைய விசயங்கள். இதில ஒண்ணு கூட எனக்குத் தெரியல. பகிர்ந்து கொண்டதிற்கு நன்றி. சீக்கிரம், சீக்கிரம் கி. ரா வை முடியப்பா. காத்துக்கிட்டு இருக்கோம்ல.<br /><br />//எவனொருவன் கொஞ்சம் கொஞ்சம் திங்குறனோ அவன் கடவுளிடம் மெதுவாக போறான் .//<br /><br />இது நிறையா sense கொடுக்குது, லாஜிக்கலாவே!Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4097311713401314287.post-78059340158761735562010-01-24T02:50:16.361-08:002010-01-24T02:50:16.361-08:00பானக்கரப்பம் எனக்கு தெரியாது..:)
இந்த மாதிரி பெரிய...பானக்கரப்பம் எனக்கு தெரியாது..:)<br />இந்த மாதிரி பெரிய தலைங்கள பத்தி போடும்போது கொஞ்சம் ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் சரி பார்த்துடுங்க, :))Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4097311713401314287.post-79178166238128367052010-01-24T02:41:32.435-08:002010-01-24T02:41:32.435-08:00எல்லாம் நிதர்சனமான விசயங்கள். நீத்தண்ணின்னா இப்பவு...எல்லாம் நிதர்சனமான விசயங்கள். நீத்தண்ணின்னா இப்பவுள்ள பலபேருக்கு என்னன்னே தெரியாது.Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4097311713401314287.post-6595250214093247632010-01-24T02:35:36.760-08:002010-01-24T02:35:36.760-08:00நல்லாயிருக்கு தல..,நல்லாயிருக்கு தல..,SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4097311713401314287.post-80731074073196759852010-01-24T02:21:10.293-08:002010-01-24T02:21:10.293-08:00ஒரு நல்ல இலக்கியவாதியை அறிமுகுப்படுத்தியதற்கு நன்ற...ஒரு நல்ல இலக்கியவாதியை அறிமுகுப்படுத்தியதற்கு நன்றி நண்பரே...<br /><br />நீத்தண்ணி மறந்து போச்சு.....sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.com