Monday, December 14, 2009

குடைக்குள் மழை

மழை பெய்யப்போகிறது
குடை எடுத்து வா

என்றாள்
என் தேவதை

மழை பெய்யாமலே
நனைந்தேன்

அவள் அன்பில்



மழை பெய்கிறது
குடை எடுத்து வா

என்றாள்
என் தேவதை

குடை பிடித்தும்
நனைந்தேன்

ஆம் அவள் கொஞ்சம்
குண்டுதான்


குடை எடுத்து சென்றேன்

மழையும் பெய்தது

குடை பிடித்தும் நனைந்தேன்

அடச்சே

குடையில் ஓட்டை

10 comments:

  1. ஓ.. இது தான் குடைக்குள் மழையா?? நல்ல நகைச்சுவை கற்பனை!! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. Idhuadhan... Comedy kavithaiya ? Anyway nalla try..

    ReplyDelete
  3. ஓட்டை குடை கவிதையில் எங்களையும் நனைய வச்சுட்டீங்க........

    ReplyDelete
  4. ஊரே மழையில் நனைகிறது உங்கள் கவிதை மழையில் நானும் நனைந்தேன்......

    அப்படியே கொஞ்சம் என் பதிவையும் பாருங்களேன்..........

    ReplyDelete
  5. ஹஹஹ நகைச்சுவை கவிதை... வாய்விட்டு சிரித்தேன்... இதற்காகவே ஓட்டுபோறேன்...
    இந்தமாதிரி நிறைய எழுதுங்க...

    ReplyDelete
  6. ஜெட்லி இதுக்கே முடியலேன்னா எப்படி .. இன்னும் இருக்கு
    சங்கவி இதோ வரேன்
    நாஞ்சில் பிரதாப் நன்றி .. முயற்சி பண்றேன்

    ReplyDelete
  7. முதல் பகுதி கவிதையை அடுத்த பகுதில நீங்களே நையாண்டி பண்ணிட்டீங்களே நியாயமா?

    ReplyDelete
  8. கொஞ்சம் நகைச்சுவை இருக்கட்டுமே என்று அப்படி செய்தேன் ..

    ReplyDelete