Monday, September 29, 2008

மீன்களைக் கூட விட்டு வைக்காத மதம்


இந்த புகைப்படத்தைப் பாருகள். இது ஜெய்ப்பூரில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்ட பின் , சிலைகளில் இருந்த வேதிப் பொருட்களால் மீன்கள் செத்து மிதக்கும் காட்சி, இவர்கள் தான் "புலால் உண்ணாமைப் பற்றியும் பேசுகிறார்கள்". என்ன ஒரு முரண் ..........
நன்றி :தமிழ்முரசு
அன்புடன்
மீன்துள்ளி செந்தில்

2 comments:

  1. இந்தப் பதிவு நிச்சயமாக எல்லோராலும் கவனிக்கப் பட வேண்டியது, அவசியம். முடிந்தளவிற்கு எல்லா திரட்டிகளிலும் சேர்ந்து அளித்து விடுங்கள் மீன்துள்ளியான்.

    மீன்... மீனுனைப் பற்றி எழுதியிருக்கிறது :).

    ReplyDelete
  2. Interesting information and photo. Yet another example of unwanted rituals in the world - fun that can even kill.

    - Anitha

    ReplyDelete