
தொட்டால் பற்றிக் கொள்ளும்
கடுங் கோபக்காரன்
அந்த கோபத்திலும் ஒளி
ஏற்றும் பாசக்காரன்
மெழுகுவர்த்தி
அரும்பு மீசை வச்ச
வெள்ளைக்காரன்
உருகி உருகி வெளிச்சம்
காட்டும் தங்க மனசுக்காரன்
அரிக்கேன் விளக்கு

கம்பியில் தொங்கும்
கண்ணாடி உடம்புக்காரன்
தன் உடம்பில் கரி பூசி
வீட்டை அழகாக்கும் ஒப்பனைக்காரன்
மெழுகுவர்த்தி படம் :தெக்கிகாட்டான்
மீன், முதல் நான்கு வரிகள் ரொம்ப உணர்ச்சிப் பூர்வமா இருந்திச்சு... கவிதைகள் அருமையா இருக்கு. எஞ்சாய்ட்! ஓ! கேட்டது மெழுவர்த்திப் படமா...
ReplyDeleteகம்பியில் தொங்கும்
ReplyDeleteகண்ணாடி உடம்புக்காரன்
தன் உடம்பில் கரி பூசி
வீட்டை அழகுக்கும் ஒப்பனைக்காரன்
............excellent. ரொம்ப ரசிச்சேன்.
" தொட்டால் பற்றிக் கொள்ளும்
ReplyDeleteகடுங் கோபக்காரன் " தீக்குச்சிக்கு ஏற்ற சொற்கள்.
நன்றாகவே இருந்தது
கவிதைகள் அருமை.
ReplyDeleteRombavey therittada.... varthaigalai nanraga payanpaduthi irukkey... Superb
ReplyDeleteநல்லா இருக்கு பாஸ்.நிறைய கவிதைகள் எழுதுங்கள்.
ReplyDeleteArumai nanba...
ReplyDeleteஎளிமையான, ரசிக்கத்தகுந்த அழகான வரிகள்.
ReplyDeleteபடமும் வரிகளும் அருமை..:)
ReplyDeleteஇந்த அனைவரும் நம்ம சொந்தக்காரனுங்க...நல்லா இருக்கு நண்பா
ReplyDeleteகலக்குற நண்பா....
ReplyDeleteஅனைத்தும் பிடித்தது.
ReplyDeleteடியுப் லைட் விட்டுடிங்களே பாஸ்
ReplyDeleteYaaru da unakku ipdilam elutha soli kuduthaanga???
ReplyDelete- Mathavan
நறுக்குன்னு இருந்துச்சு..
ReplyDeleteசுருக்கின்னு இருந்துச்சு..
நன்றி..
ஆமா ரோமியோ .. டேய் மாதவா, ஜான் தான் எனக்கு வாத்தியார் .
ReplyDeleteஎல்லோருக்கும் நன்றி
அருமையான கவிதை.பிடிச்சிருக்கு
ReplyDelete