Tuesday, November 10, 2009

காய்ந்த திராட்சை மற்றும் அத்தி பழம் செய்முறை

திராட்சை :

திராட்சை கொத்து ல இருந்த முதலில் பழைய மற்றும் சேதம் அடைந்த திராட்சைகள் நீக்க வேண்டும் . இப்பொழுது நன்றாக உள்ள திராட்சைகளை வெயிலில் நன்றாக காய வைக்க வேண்டும் . துணி மூடி காய வைத்தால் தூசியில் இருந்து பாதுகாக்கலாம் . இதற்கு விதை இல்லாத திராட்சை பயன்படுத்துவது நலம்

அத்தி :

அத்திப்பழத்தை வெட்டி நன்றாக கழுவி 3 நாள்கள் வெயிலில் காய வைக்க வேண்டும்
3 நாட்களுக்கு பின்பு நன்றாக கழுவி தூசி முதலானவற்றை நீக்கி பின்பு காய்ந்த பழத்தில் இருக்கும் தண்ணீரை நீக்க வேண்டும்.

மீண்டும் 2 நாட்கள் வெயிலில் துணி மூடி காய வைக்க வேண்டும் . 2 நாட்களுக்கு பின்பு எடுத்தால் இப்போ காய்ந்த அத்தி பழம் தயார் . இப்போ இதை எடுத்து கண்ணாடி டப்பா ல பத்திரப்படுத்த வேண்டியது தான் .

1 comment:

  1. குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
    தமிழ்நெஞ்சம்

    ReplyDelete