அங்க நிக்குறான்யான் தமிழன்
MICROSOFT பில் கேட்ஸ் MICROSOFT EUROPE தலைமை அதிகாரியை தேர்வு செய்ய ஒரு நேர்முக தேர்வு நடத்துகிறார் .
ஒரு 5000 பேருக்கு மேல நேர்முக தேர்வுக்கு வந்து இருந்தாங்க . அதுல ஒரு ஆள் நம்ம ராமசாமி .
பில் கேட்ஸ் வருகைக்கு நன்றி சொல்லிட்டு , .NET தெரியாதவர்கள் கிளம்பலாம் என்றார் . 2000 பேர் கிட்டே அறையை விட்டு கிளம்பிட்டாங்க .
நம்ம ராமசாமி அவனுக்கு அவனே சொல்லிகிட்டான் " நமக்கு தான் .NET தெரியாது .. இருக்க போறதால ஒன்னும் குறைய போறது இல்லை . இருந்து தான் பாப்போம் "
மறுபடியும் பில் கேட்ஸ் 100 பேர் கொண்ட டீமா manage பண்ணாதவங்க கிளம்பலாம் என்றார் . 2000 பேர் கிட்டே அறையை விட்டு கிளம்பிட்டாங்க .
நம்ம ராமசாமி இப்போவும் அவனுக்கு அவனே சொல்லிகிட்டான் " நம்ம நம்மளயே சரியாய் பாத்துக்க மாட்டோம் .. இதுல இது வேறயா .. இருக்கிறதால ஒன்னும் குறைய போறது இல்லை . இருந்து தான் பாப்போம் "
மறுபடியும் பில் கேட்ஸ் management பட்டம் இல்லாதவங்க கிளம்பலாம் அப்படின்னு சொன்னார் .
இப்போ ஒரு 500 பேர் கிட்டே கிளம்பினாங்க
நம்ம ராமசாமி இப்போவும் அவனுக்கு அவனே சொல்லிகிட்டான் " நம்ம 10 வதே 10 attempt .. இதுல இது வேறயா அப்படின்னு நினச்சு கிட்டான் .. இருக்கிறதால ஒன்னும் குறைய போறது இல்லை . இருந்து தான் பாப்போம் "
மறுபடியும் பில் கேட்ஸ் "serbo-croat" மொழி தெரியாதவங்க கிளம்பலாம் அப்படின்னார் . ஒரு 498 பேர் கிளம்பிட்டாங்க .
இப்போவும் நம்ம ராமசாமி "serbo-croat ன என்னனு கூட தெரியாது .இருக்கிறதால ஒன்னும் குறைய போறது இல்லை . இருந்து தான் பாப்போம் " அப்படின்னு சொல்லிகிட்டான்
பில் கேட்ஸ் ஆரம்பிச்சார் . இப்போ நீங்க ரெண்டு பேர் தான் candidates . நீங்க ரெண்டு பேரும் "serbo-croat" மொழில பேசுங்க கேட்போம் அப்படின்னார் .
நம்ம ராமசாமி ஆரம்பிச்சான் "எந்த ஊரு ? ' "
இதுக்கு இன்னொருத்தன் சொன்னான் " திருநெல்வேலி பக்கம் "
அங்க நிக்குறான்யான் தமிழன் !!!
டிஸ்கி : மின் அஞ்சலில் வந்த நகைச்சுவை இது
அன்புடன்
மீன்துள்ளி செந்தில்
ஸூப்பர் ஜோக்,
ReplyDelete//ஸூப்பர் ஜோக்,//
ReplyDeleteநன்றி அக்கா . பெங்களூர் எப்படி இருக்கு ..
Meen thulliyaan avargaley,
ReplyDeleteThangalin blog arumai athilum intha joke super ....
//Meen thulliyaan avargaley,
ReplyDeleteThangalin blog arumai athilum intha joke super //
நன்றி ஜோ ... என் பதிவுக்கு கிடைத்த முதல் அங்கீகாரம் உங்களுடையது
Senthil idhu enna unga sondha valkai madhitri theriuthu....:-)
ReplyDeleteSenthil Ramasami agittar pola:-)
senthil,
ReplyDeletethough i read this joke already...it is worth to read it again....kalakunga :)
ஆமா பிரபா .. இது சொந்த வாழ்க்கை தான்
ReplyDeleteஅன்புடன்
மீன்துள்ளி செந்தில்
ஊக்கத்திற்கும் மற்றும் வருகைக்கும் நன்றி கமல் .. இன்னும் மும்பைல தான் வாசம் ?
ReplyDeleteஅன்புடன்
மீன்துள்ளி செந்தில்
ஆஹா நல்லதொரு Blog Post வந்திறங்கிய திருப்தி.
ReplyDelete"நிக்கரான்யா தமிழன்" அருமையான வரவேற்பு.
மீன்துள்ளி செந்தில் அவர்களுக்கு நன்றி.
-செல்வா
பாஸ்டன்
ஊக்கத்திற்கும் மற்றும் வருகைக்கும் நன்றி செல்வா
ReplyDeleteTirunelveli nale chennai karanga oru mathiri pakkuranga, ipo ayal nattilayuma potti kilapurathu? voice from Tirunelveli
ReplyDelete//Tirunelveli nale chennai karanga oru mathiri pakkuranga, ipo ayal nattilayuma potti kilapurathu? voice from Tirunelveli//
ReplyDeleteஎன்ன பண்றது வேற வழி இல்லை நமக்கும் ... நெல்லைல எதாவது இருந்த நாம அப்படியே ஆத்துல குளிச்சிட்டு வாழ்கையை அப்படியே ஓட்டிரலாம் ..