Sunday, January 10, 2010

நிரம்பி வழிகிறேன்


நிரம்பி வழிந்தேன்
உன் நினைவுகளில்
எனை பிரிந்தாய்
சூனியமானது வாழ்க்கை
உன் நினைவுகளில் கரைந்தும்
கரையாத வாழ்வில் நான்
நெஞ்சில் புதைந்து அழுதாய்
நேற்று என் கனவில்
நீ எங்கு இருக்கியோ எப்படி இருக்கியோ
என்று தெரியாமலே
நிரம்பி வழிகிறேன்
உன் நினைவுகளில்

8 comments:

  1. மீன்ஸ் நல்லாருக்கு.. ::)) சந்தித்ததில் மகிழ்ச்சி.

    ReplyDelete
  2. ஆமா பலா எனக்கும்தான் ..அடிக்கடி சந்திப்போம்.... நீங்க ரெம்ப அழகா இருக்கீங்க அப்படின்னு ஒரு பதிவர் சொல்லுறார் ..

    ReplyDelete
  3. உணர்வுகளில் நிரம்பி வழியுது கவிதை. :-)

    ReplyDelete
  4. மீனு, கவிஜா எல்லாம் வர வர ரொம்ப அடர்த்தியா இருக்கு. உன்கிட்டயும் அப்போ சீக்கிரமாவே 'தெளிவுரை' நோட்ஸ் வாங்கிட வேண்டியதுதான் ;)

    ReplyDelete
  5. மனசு நிரம்பி வழியுது
    நினைவுகளில்
    கவிதையில்

    ReplyDelete
  6. நிரம்பி கிழே ஊத்திடுச்சு செந்தில்...
    உங்க அன்பை சொன்னேன்ப்பா...
    ச்சப்ப்பா...

    ReplyDelete
  7. machi, chance illa da! kalakkura

    ReplyDelete
  8. நல்லா இருக்கு .. செம பீலிங்..

    ReplyDelete