Sunday, January 24, 2010

ஹோசானா


உன்னை மறுபடியும் நினைக்க
வைத்த ஹோசானா பாடலை

பண்பலையில் தேடித் தேடி
தேய்ந்த விரல்கள்

கடற்கரை முழுதும் தேய்ந்து போன
என் காலடி தடங்கள்

கடல் காற்றின் உப்பையும் ஈரத்தையும்
மிஞ்சிய என் காதல்

அலையின் சத்தத்தை மீறி கேட்ட
என் இதய துடிப்பு

என்ன என்று கேட்டால் உன்னை
பார்க்க வேண்டும் என்கின்றது




முதன் முதலில் பார்த்தேன்

தினம் தினம் உன்னை
பார்க்க வேண்டும் என்று தோன்றியது

தினம் தினம் பார்த்தேன் உன்னுடன்
வாழ வேண்டும் என்று தோன்றியது

தினம் தினம் வாழ்ந்தேன்
தப்பு பண்ணிட்டோமா என்று தோன்றியது

சும்மாவா

தினம் தினம் நல்ல சமைச்சும்
வசவு வாங்கிறது உன்கிட்ட

8 comments:

  1. பீலிங்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...::)))

    ReplyDelete
  2. ha,ha,ha,ha.......காமெடி கவிதை, உங்களுக்கு நல்லா வருது. நிறைய இப்படி எழுதுங்கள்.

    ReplyDelete
  3. ஆண்டவனை பார்க்கனும்... அவனுக்கும் ஊத்தனும்....அப்பநான் கேள்வி கேட்கனும்..

    சும்மா பாடனும்னு தோனுச்சு...செந்தில்

    ReplyDelete
  4. சித்ராக்கா பதிவுக்கு எதிர் கவிதையா...நடத்துங்க..நடத்துங்க..

    (பிகு: தினமும் இப்பிடி ஏதாவது பத்த வைக்கலேன்னா...நமக்கு தூக்கமே வரமாட்டுக்கு)

    ReplyDelete
  5. :)) உன்னோட 'டச்' கடைசி வரிகளில், எஞ்சாய்!

    ReplyDelete
  6. பாடுங்க நாஞ்சில் ... ஆண்டவனை பார்த்தால் கேட்டதா சொல்லுங்க .

    ReplyDelete