
மழையில் நனைந்து தண்ணி
சொட்டச் சொட்ட
பேருந்தில் ஏறினேன்
உற்சாகத்துடன்
வழக்கம் போல் தலை குனிந்த
தாமரையாய் என் தேவதை
காத்து இருந்து பூத்த
என் விழிகள்
புன்னகை சொரிந்தன
அவளை நோக்கி
அதிசயமாக என்னை
ஆழ ஊடுருவி
அவள் விழிகள்
என்னை நோக்கின
ஆஹா அடித்தது காதல் பரிசு
இது என் மனது
பேருந்து நிலையத்தில் அவள் அப்பன்
கிடா மீசையுடன்
பேருந்தை விட்டு இறங்கியதும்
ஓட்டம் பிடித்தேன்
அடிப்பாவி இதுக்குத்தான்
இந்த தூண்டிலா என்று
மழையோடு மழையாக
நொந்து கொண்டே
அதிசயமாக என்னை
ReplyDeleteஆழ உடுருவி
அவள் விழிகள்
என்னை நோக்கின
...........கவனம் அண்ணே........... கவனம்...........
நல்லா இருக்குங்க.
Arumaiyaana kavithai... unga kathai kavithai ellathulaiyume oru nall nagaisuvai ilaiyoduhtu... continue pannunga VaazthukkaL...
ReplyDeleteஹஹஹ... இதெல்லாம் சகஜமுங்க... இதுக்குப்போய் பயந்தா எப்புடி.
ReplyDeleteநல்லாருக்கு
மழைக்கு முன்னாடி நடந்த விவகாரம் என்னாங்க??? ::)))
ReplyDeleteஇதெல்லாம் பாத்த முடியுமா பாஸ்
ReplyDeleteஎது நடந்தாலும் ஓடக் கூடாது ஓகே
@ நாஞ்சில் பிரதாப் , கரிசல்காரன்
ReplyDeleteரெண்டு பெருகும் அனுபவம் அதிகம் போல ... நான் கொஞ்சம் பயந்தவன் ,. இப்போ தைரியமா இருக்கு நீங்க ரெண்டு பேர் துணைக்கு இருக்கிறதால்
@ பலா பட்டறை
ReplyDeleteஎன்ன பெரிசா நடந்து இருக்க போகுது வழக்கம் போல விடமா வெறிச்சு பாக்கிறதுதான்
ரொம்ப நல்ல இருக்குங்க..
ReplyDeleteசொந்த அனுபவமா??
ReplyDeleteரசிக்கும்படி இருக்கு கவிதை...
ReplyDeleteஜெட்லி என்னங்க இது அநியாயமா இருக்கு .. நான் கவிதை எழுதின மட்டும் எல்லோரும் இப்படி கேக்குறீங்க
ReplyDeleteநன்றி கமலேஷ் ,பூங்குன்றன்.வே
//ஜெட்லி என்னங்க இது அநியாயமா இருக்கு .. நான் கவிதை எழுதின மட்டும் எல்லோரும் இப்படி கேக்குறீங்க//
ReplyDeleteகாதல் கவிதை எழுதினாலே அப்படிதான் செந்தில்..
கவிதை அழகு தொடர்ந்து எழுதுங்கள்..
நன்றி மலிக்கா .. உங்கள் அதரவுக்கு ..
ReplyDeleteயோவ் ஜெட்லி உம்மை அப்புறம் கவனிக்கிறேன்
இதுகெல்லாம் பயந்தா எப்படி பாஸ்?? காதல்னா சும்மாவா...
ReplyDelete