Saturday, December 26, 2009

கரு மேகங்களின் அழுகை


ஏண்டி உம்முன்னு இருக்கே
என்று கேட்டதும் அடுத்த நொடி

கண்களில் அருவியாய் கண்ணீரை
சொரிந்து கொண்டு

அம்மா வைஞ்சுகிட்டு இருக்க என்று
என் நெஞ்சில் சாய்ந்த என்னவள்

திடீர் என்று கை ஜில்லிட்டது

என்னவள் அழுவது தாங்காது
கரு மேகங்களும் ஆழ ஆரம்பித்தன

7 comments:

  1. இளையராஜா ரசிகரான உங்களுக்கு நீங்கள் சொல்லியுள்ள சூழலுக்கு "கண்ணில் என்ன கார்மேகம்" பாடலை சிபாரிசு செய்கிறேன்...!

    ReplyDelete
  2. செந்தில் நீங்க எங்கையோ போய்ட்டிங்க....

    ReplyDelete
  3. ஓ.. கருக்கொண்ட மேகம்
    உருக்குலையுதுங்கோ..

    அருமை தொடர்க

    ReplyDelete
  4. ஜெட்லி மொக்கை கொஞ்சம் அதிகம் ஆயிடுச்சோ

    ஊக்கத்திற்கு நன்றி ரமேஷ்

    ReplyDelete
  5. நச்சுன்னு இருக்கு.......

    ReplyDelete
  6. ஒரு மார்கமாத்தான் போற நீ.. நல்லாவும் எழுதுற.. தொடர்ந்து எழுதுயா...

    ReplyDelete