Tuesday, December 15, 2009

ஒத்தையடி பாதை


ஒத்தையடி பாதை

மண்டை காய்ந்து

தனியனாக உன் நினைவில்

போய் கொண்டு இருந்தேன்

என் வீட்டை நோக்கி

நீ கடந்து சென்றாய்

என்னை நனைத்து விட்டு

ஆமாம்

உன் தண்ணீர் குடம் ஓட்டை

10 comments:

  1. மீண்டும் நனைந்து விட்டோம், உங்கள் நகைச்சுவை கவிதையில்.

    ReplyDelete
  2. வடிவம் வர்றதுக்குள்ள முடிசுடீங்க
    முழுசா நனைய முடியல

    ReplyDelete
  3. கவிதை ..கவிதை ..
    ஆமாம் . யார் அந்த பொண்ணு ..

    ReplyDelete
  4. வருங்கால வித்தக கவிஞர் செந்தில் வாழ்க....
    (செந்தில் நீங்க சொன்ன மாதிரி போட்டுடேன்,
    காசை கரெக்ட்ஆ கொடுத்துருங்க....)

    ReplyDelete
  5. அப்படியா ஸ்ரீநி ,, எனக்கு இது தான் சரியான இடம் என்று தோன்றியது முடித்து விட்டேன் ..

    ReplyDelete
  6. @மந்திரன் அப்படி எல்லாம் யாரும் கிடையாது ,, என்னை பத்திதான் உனக்கு தெரியுமே ....

    ReplyDelete
  7. ஜெட்லி பணம்தானே கொடுத்துடுவோம் ... நாளைக்கு கடை பக்கம் வருவேன்ல ..

    ReplyDelete
  8. படித்ததும் குபீர் சிரிப்பை வரவழைக்கும் கவிஜா...

    ReplyDelete
  9. ஹஹஹஹ.... எப்படிங்க சூப்பர்... கவிதையிலேயே கலாயக்கிறீங்க...

    ReplyDelete
  10. நல்லா இருக்குதுங்க..பிடிச்சிருக்கு

    ReplyDelete